;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

தென் கொரியா செல்லும் ட்ரம்ப் ; வடகொரிய இராணுவத்தின் செயற்பாட்டால் அதிகரிக்கும் பதற்றம்

தென் கொரியாவில் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஆசிய - பசிபிக் பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொள்ள உள்ள நிலையில், வட கொரியா அதி நவீன ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்துள்ளது. உலக நாடுகளின் வர்த்தகப் பொருளாதாரத் தடைகளை மீறி,…

காஸாவில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிங்கப்பூர்’ என பெயர்சூட்டிய நபர்: கூறிய…

காஸாவில் பிறந்த தனது பெண் குழந்தைக்கு நபர் ஒருவர் சிங்கப்பூர் என்று பெயர் சூட்டியுள்ளார். காஸா நபர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான சண்டை இரண்டு ஆண்டுகளாக நீடித்தது. அமெரிக்காவின் தலையீட்டைத் தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த…

பூச்சிகளே இல்லாத நாடொன்றில் முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு

பூச்சிகளே இல்லாத நாடொன்றில் முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், வெப்பநிலை அதிகரிப்பே அதற்குக் காரணம் என்று கூறியுள்ளார்கள் அறிவியலாளர்கள்! முதன்முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு உலகிலேயே அண்டார்டிக் மற்றும் ஐஸ்லாந்து…

சத்தமே இல்லாமல் பில்லியன் கணக்கான டொலர்களை கொள்ளையிட்ட வட கொரியா

வட கொரியாவின் சைபர் திறன்கள் குறித்த சர்வதேச அறிக்கை ஒன்றில், கிரிப்டோகரன்சி நிறுவனங்களை ஊடுருவி வட கொரிய ஹேக்கர்கள் பில்லியன் கணக்கான டொலர்களைக் கொள்ளையடித்துள்ளதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இராணுவ கொள்முதல் வட கொரியாவின் அணு ஆயுத…

மனித உரிமை மீறல்களும் சர்வதேச உதாசீனமும்

எம்.எஸ்.எம்.ஐயூப் நீதிக்காக இலங்கையின் தமிழர்கள் நடத்திய போராட்டத்துக்கு வழங்கப்பட்ட சர்வதேச ஆதரவு வெகுவாக குறைந்துள்ளதாகவே தெரிகிறது. குறிப்பாக இந்தியாவினதும் ஐ.நா. மனித உரிமை பேரவையினதும் தலையீடு இப்போது கவனத்திற்கொள்ளக் கூடிய…

மும்பை வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

மகாராஷ்டிரத்தின் மும்பை ஜோகேஸ்வரி மேற்கு பகுதியில் உள்ள ஜேஎம்எஸ் வணிக வளாகத்தின் மேல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வணிக…

யாழில் நடுகடலில் பலியான குடும்பஸ்தர் ; தொலைபேசியில் இறுதியாக மனைவிக்கு கூறிய விடயம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி - கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் 44 வயதுடைய குடும்பஸ்தர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், திடீர் சுகவீனம் இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம்…

சிறையிலடைக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல்: திகில் சம்பவம்

சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு, முதல் நாளே மற்ற சிறைக்கைதிகள் திகிலை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சிறையிலடைக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி 2007ஆம் ஆண்டு முதல், 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ்…

பெருவில் அவசரநிலை அறிவிப்பு

தென் அமெரிக்க நாடான பெருவில் நடந்து வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டுப்படுத்த, தலைநகா் லீமா மற்றும் அருகிலுள்ள கல்லாவ் துறைமுகத்தில் இடைக்கால அதிபா் ஜோஸ் ஜெரி அவசரநிலை அறிவித்துள்ளாா். இதுகுறித்து அரசுத் தொலைக்காட்சியில் அவா்…

அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (23.10.2025) யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில்…

சிறீதரன் எம்.பி மீது நாடாளுமன்றில் குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பினார். ஸ்ரீதரன் ஊழல்…

நேபாள கல்வி நிலையங்களுக்கு 81 பேருந்துகள் வழங்கிய இந்தியா!

நேபாளத்தின் கல்வி நிலையங்களுக்கு சுமார் 81 பள்ளிப் பேருந்துகளை இந்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. ஜென் - ஸி போராட்டம் மற்றும் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டின் கல்வி நிலையங்களின் மேம்பாட்டிற்காக, இந்திய…

5 பாடசாலை மாணவர்களுக்கு மரண தண்டனை; சிறைச்சாலை ஆணையாளர் பகிர் தகவல்!

நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து…

முல்லைத்தீவில் அழையா விருந்தாளியால் பரபரப்பு; மக்கள் அச்சம்!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு ஒன்று நேற்றையதினம் பிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது தோட்டக்காணியை உரிமையாளர் துப்பரவு செய்து கொண்டிருந்தபோது,…

கடந்த காலங்களை விட தற்போது கடற்படையினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர் – இந்திய…

கடந்த காலத்தை விட கடற்படையினர் அதிக வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். அவர்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மிக கடுமையாக முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண மீனவர் சங்கங்களின் இணையத்தின் செயலாளர்முகமட் ஆலம் தெரிவித்துள்ளார்…

புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படும் கோவிட் தடுப்பூசி

உலகளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பைசர் (Pfizer) மற்றும் மோடெர்னா (Moderna) போன்ற COVID-19 தடுப்பூசிகள், சில புற்றுநோயாளிகளுக்கு எதிர்பாராத நன்மையை வழங்கக்கூடும் என புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அமெரிக்காவின் MD ஆண்டர்சன் புற்றுநோய்…

ஆந்திராவில் சொத்து பிரச்சினை காரணமாக தந்தையின் உடலை 3 நாட்களாக அடக்கம் செய்ய விடாமல்…

அமராவதி: சொத்​துக்​காக தந்​தை​யின் சடலத்தை அடக்​கம் செய்ய விடா​மல் தடுக்​கும் மகனால், 3 நாட்​களாக தந்​தை​யின் சடலம் வீட்டு வாசலிலேயே அனாதை​யாய் கிடக்​கிறது. ஆந்​திர மாநிலம், பல்​நாடு மாவட்​டம், பழைய சொலசா கிராமத்தை சேர்ந்த விவ​சாயி…

முடிவுக்கு வந்த 70 வருட நடைமுறை – இனி இந்தியர்களுக்கு பிரச்சனையே இல்லை

கஃபாலா முறை நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கஃபாலா முறை சவுதி அரேபியாவில் பல லட்சம் வெளிநாட்டினர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் அங்குக் கடந்த 70 ஆண்டுகளாக அமலில் இருந்த…

இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை போதனா மருத்துவமனையின் விசேட நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுரங்கி சோமரத்ன இதனைத்…

ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தட்டம்மை

கனடாவின் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு தேவாலயங்களில் சின்னம்மை (Measles) தொற்று அபாயம் ஏற்பட்டிருக்கலாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒட்டாவா பொதுச்…

யாழில். கடற்தொழிலில் ஈடுபட்டிருந்தவர் கடலில் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த கடற்தொழிலாளி ஒருவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக கடலில் உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த துரைராசா நியூட்டன் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த…

யுக்ரைனில் ரஷ்ய தாக்குதல் ; இரு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் பலி

யுக்ரைன் மீதான தீவிர ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் போது இரண்டு சிறுவர்கள் உட்பட குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலின்போது யுக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ஒரு மழலையர்…

கரூர் நெரிசல் சம்பவ விசாரணையை மேற்பார்வையிட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்

புதுடெல்லி, த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடத்திய கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு ஒரு நபர் விசாரணையையும், காவல்துறை சிறப்பு விசாரணையையும்…

கொழும்பு வைத்தியசாலையில் உதவியாளரிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களால் அதிர்ச்சி

கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவமனை உதவியாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து T-56 தோட்டாக்களையும் மூன்று 9mm தோட்டாக்களையும் கண்டுபிடித்ததாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில்…

நாடாளுமன்றில் விசேட பாதுகாப்பு சோதனை ; சபாநாயகர் வெளியிட்ட தகவல்

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ள…

விபத்தில் சிக்கி பலியான குடும்ப பெண் ; தீவிரமாகும் விசாரணை

பொலன்னறுவை -ஹடமுனை சந்தி - ஹிங்குரக்ககொடை வீதியில் நேற்று (22) மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர் திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தின்போது பலத்த காயமடைந்த பெண்…

பாடசாலை மாணவனின் வாழ்வை பறித்த பேருந்து

பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாணந்துறை - ஹொரணை வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று, ஹொரணை நோக்கிச் சென்ற பயணிகள் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பண்டாரகம, யட்டியானை…

டிரம்ப்-புதின் சந்திப்பு திடீா் ஒத்திவைப்பு

ரஷிய அதிபா் விளாதிமீா் புடினுடன் விரைவில் நடக்கவிருந்த சந்திப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திடீரென அறிவித்துள்ளாா். இது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் டிரம்ப்பின் முன்னுக்குப் பின் முரணான…

மங்கோலியாவில் தொடரும் தட்டம்மை பரவல்! 13,500-ஐ கடந்த பாதிப்புகள்!

மங்கோலியா நாட்டில், தட்டம்மை பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் 13,500-க்கும் அதிகமான பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மங்கோலியாவில், கடந்த சில மாதங்களாக தட்டம்மை நோயானது வேகமாகப் பரவி வருகின்றது. தொடர்ந்து, தட்டம்மை பாதிப்புகள் அதிகரித்து…

மனைவியை கொன்று டிரம்மில் அடைத்துவிட்டு.. மட்டன் குழம்புடன் கொண்டாடிய கணவன்!

மனைவியை கொன்று டிரம்மில் அடைத்த கணவன் 2 மாதங்களுக்கு பின் சிக்கினார். நடத்தையில் சந்தேகம் திருவள்ளூர், துராபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(39). இவரது மனைவி பிரியா ( 26 ). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மனைவியின் நடத்தையில்…

சுட்டுக்கொல்லப்பட்ட பிரதேச சபைத் தலைவர் ; உயிரிழந்தவரால் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பட்ட…

வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலையை பாதாள உலகக்குழு நடவடிக்கைகள் என்ற முத்திரையின் கீழ், மூடி மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளர் ரெஹான் ஜெயவிக்ரம குற்றம் சுமத்தியுள்ளார். முன்னதாக,…

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் நேற்றையதினம் மின்சாரம் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய புவனேந்திரன் தேவபாலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,…

யாழ்ப்பாணத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலை சேர்ந்த இளைஞன் உள்ளிட்ட இருவர் ஐஸ் போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையிலையே இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரிடமிருந்தும் 20…

நைஜீரியாவில் பெற்றோல் லொறி வெடித்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் பலி

நைஜீரியாவின் மத்திய நைஜர் மாநிலத்தில் பெட்ரோல் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில், குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செயதி வெளியிட்டுள்ளன. பல்வேறு அளவிலான காயங்களுடன் மேலும் 52 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை…