;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு – ரெயில் சேவை பாதிப்பு

திஸ்பூர், அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் நள்ளிரவில் திடீரென தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால், அசாம் மற்றும் வடக்கு வங்காளம் செல்லும் ரெயில்கள் ஆங்காங்கே…

காஸாவில் பேரழிவை ஏற்படுத்தும் பசி ; ஐ. நா சபை வெளியிட்டுள்ள தகவல்

காஸாவில் பசி நெருக்கடியானது பேரழிவை ஏற்படுத்துவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச உதவிக்…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட பெருக்குமர சுற்றாடலில் பயன்தரு நிழல் மரங்களை…

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட பெருக்குமர சுற்றாடலில் பயன்தரு நிழல் மரங்களை நாட்டி அழகுபடுத்திய தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும மயூரன், கனடா சங்க செயலாளர் தீபன்TRM.. (முழுமையான படங்கள், வீடியோ) சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர்…

ரஷ்யாவுக்கு உதவிய 45 நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

ரஷ்ய இராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான யுக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர்…

பட்டாசு வெடித்த 14 சிறுவர்களின் பார்வை பறிபோனது: அது என்ன பட்டாசு?

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் பட்டாசு வெடித்த 14 சிறுவர்களின் பார்வை பறிபோயுள்ளது. அது என்ன பட்டாசு? மத்தியப்பிரதேசத்தில், மூன்று நாட்களில், பட்டாசொன்றை வெடித்த 122க்கும் அதிகமான சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.…

வவுனியா மாநகர சபையின் பண்டாரிகுளம் வட்டாரம் தொடர்பான 04மாத பதிவு – வதந்திகளுக்கு…

வவுனியா மாநகர சபையின் பண்டாரிகுளம் வட்டாரம் தொடர்பான 04மாத பதிவு - வதந்திகளுக்கு முதல்வரின் முற்றுப்புள்ளி வட்டாரம் - 03 #பண்டாரிகுளம் முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் கல்வி கற்ற பாடசாலையை மையப்படுத்திய வட்டாரத்தின் அபிவிருத்தி…

துருக்கியில் படகு கவிழ்ந்து 14 அகதிகள் உயிரிழப்பு

துருக்கியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஏஜியன் கடல் பகுதியில் மூழ்கிய சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மூழ்கிய படகில் இருந்து தப்பிய ஒருவர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, இந்த விபத்து தெரிய வந்தது. உடனடியாக மீட்பு படையினர்…

உடலில் மிளகாய்ப் பொடி தடவப்பட்டு சடலமாக கிடந்த பெண் ; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

மினுவாங்கொடை - யட்டியன பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று (24) பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் மினுவாங்கொட, யட்டியன பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர்…

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு இரு தேசிய விருதுகள்; ஜனாதிபதி பாராட்டு

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகம் Presidential Environmental Awards - 2025 இன் சிறந்த அரச அலுவலகத்திற்காக Merit Award ஐ பெற்றுக்கொண்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் Presidential Environmental Awards - 2025 க்கான விருது வழங்கும்…

உழவு இயந்திரத்தால் பிரிந்த உயிர் ; தீவிரமாகும் விசாரணைகள்

களுத்துறையில் தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட - புஹபுகொட வீதியின் மலபட சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்தள்ளனர். இந்த விபத்து நேற்று (24) இடம்பெற்றுள்ளது. சிகிச்சை பலனின்றி பலி…

சூறாவளியாக மாறவுள்ள காற்றழுத்தம் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் வடகிழக்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து உருவாகி மேற்கு , வடமேற்கு நோக்கி நகரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்…

அயா்லாந்தில் அதிபா் தோ்தல்

அயா்லாந்தில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா் கேதரின் கானலி மிகப்பெரிய வெற்றி பெறுவாா் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.…

யாழில் பொலிஸாரின் அதிரடி சோதனையில் சிக்கிய கும்பல் ; பெரும் ஆபத்தான பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேற்றைய…

வீட்டை உடைத்து பல இலட்சம் கொள்ளையிட்ட கும்பல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 810.000 ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க நகையும், பணத்தினையும் திருடிய நபரை நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் நேற்று (24) உத்தரவிட்டார்.…

யாழில் இளம் குடும்பஸ்தரின் மரணத்தால் பெரும் துயரம் ; மரண விசாரணையில் வெளியான அதிர்ச்சி…

யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஈரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்ததால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என…

புறப்பட்ட சில நொடியிலேயே ஓடு பாதையில் விழுந்து எரிந்து கருகிய விமானம்

வெனிசுலாவின் டாச்சிரா மாகாணம் பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. ரன்வேயை விட்டு மேலே பறந்த சில நிமிடங்களிலேயே அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ரன்வேயில் விழுந்த விமானம்…

திடீரென தீப்பற்றி எரிந்த ரயில் என்ஜின் ; அதிகாலையில் சம்பவம்

அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த "ரஜரட்ட ரெஜிண" ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (25) காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து புறப்படவிருந்த ரஜரட்ட ரெஜிண ரயிலிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தீ…

கொடிகாமத்தில் பொலிஸார் துப்பாக்கி சூடு – இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணலை ஏற்றி சென்ற உழவு இயந்திர சாரதி மீது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சாரதி படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமத்தைச் சேர்ந்த…

யாழ் நகரில் மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட 6 2 1 ​ கிலோ கேரள கஞ்சா மீட்பு: 37 வயது…

யாழ் நகரில் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார். வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதானவரே இவ்வாறு கைதானார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு…

போலீஸ்காரர்கள் பாலியல் துன்புறுத்தல்… உள்ளங்கையில் குறிப்பு எழுதிவைத்து அரசு பெண்…

மும்பை, மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், சதாரா மாவட்டத்தில் உள்ள பல்தான் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவர் நேற்று இரவு பல்தான் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக…

இலங்கைக்கு வருகை தந்த பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண்

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரண் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ராம் சரண் தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகிவரும் “பெத்தி” (peddi) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏர்.ஆர்.…

கொழும்பில் இடம் பெற்ற விபத்து ; பவுசர் சில்லுக்குள் தலை நசுங்கி இளைஞன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பெற்றோல் பவுசரை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பவுசர் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த கோர விபத்து கொழும்பு கொலன்னாவ வீதியில் இன்று (24) முற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் பெற்றோல்…

மேற்கு சுவிட்சர்லாந்தை தாக்கிய பெஞ்சமின் சூறாவளி

மேற்கு சுவிட்சர்லாந்தில் மணிக்கு 132 கிமீ வேகத்தில் வீசிய- பென்ஜமின் சூறாவளி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தப் புயல் போக்குவரத்து சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. பென்ஜமின் சூறாவளி தாக்கத்தால் மரங்கள் விழுந்ததால் சியோன் பள்ளத்தாக்கை…

தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் உயிரிழப்பு: நைஜீரிய ராணுவம்

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ நிலைகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய 50 பயங்கரவாதிகளைக் கொன்ாக நைஜீரிய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: போா்னோ மாகாணத்தில் உள்ள…

ஷி ஜின்பிங்கின் ‘மைய’த் தலைமையை உறுதிப்படுத்தியது கம்யூனிஸ்ட் கட்சி

சீன அதிபா் ஷி ஜின்பிங்கை (72) கட்சியின் மற்றும் சக்திவாய்ந்த ராணுவத்தின் ‘மைய’த் தலைவராக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வியாழக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியது. மேலும், ராணுவ உயரதிகாரிகளுக்கு எதிராக அவா் மேற்கொண்ட‘களையெடுப்பு’ நடவடிக்கையை…

கலிஃபோர்னியாவில் பயங்கர விபத்தில் 3 பேர் பலி! இந்திய டிரக் ஓட்டுநர் கைது!

கலிஃபோர்னியாவில், சாலையில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தி 3 பேர் பலியாகக் காரணமாக இருந்ததாகக் கூறி இந்திய டிரக் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்குள் கடந்த 2022ஆம் ஆண்டு…

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் ; 76 இராணுவ வாகனங்கள் மறுசீரமைப்பு

இலங்கை இராணுவம் முன்னர் பயன்படுத்த முடியாத 76 வாகனங்களை, மறுசீரமைத்து அவற்றை அதன் செயற்பாட்டு வாகனக் குழுவில் மீண்டும் இணைத்துள்ளது . மறுசீரமைக்கப்பட்ட 76 வாகனங்கள் இன்று (24) முதல் உத்தியோகபூர்வமாக இராணுவத்தின் செயற்பாட்டுக் குழுவில்…

முகமூடி அணிந்தவர்களைக் கண்டு பொலிசாரை அழைத்த மக்கள்: ஜேர்மனியில் பெரும் குழப்பம்

ஜேர்மன் நகரமொன்றில் நிகழ்ந்த திடீர்க் குழப்பத்தின் விளைவாக பொலிசார் ராணுவ வீரர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டனர். பொலிசாரை அழைத்த மக்கள் ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள மியூனிக் நகரில், முகமூடி அணிந்த சிலர் கட்டிடங்களுக்குள் சென்று…

இன, மத அடையாளங்களுடன் இயங்கும் அரசியல் கட்சிகளுக்கு தடை

முருகானந்தம் தவம் இலங்கையில் இன, மத அடிப்படையில் அரசியல் கட்சிகளை உருவாக்குவதைத் தடை செய்யும் வகையிலும், தற்போது மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகளில் மாற்றம் ஏற்படுத்தும் வகையிலும் ஐ.தே.கவின் முன்னாள்…

சீனா – இந்தியா இடையே மீண்டும் விமான சேவை

சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கும், இந்திய தலைநகர் டெல்லிக்கும் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவதாக, சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான நேரடி விமான சேவைகள், சுமார் 5 ஆண்டுகள் கழித்து வரும்…

இரு முன்னாள் அரச அதிகாரிகள் அதிரடி கைது ; அம்பலமான மோசடி

அரச வேலை பெற்றுத்தருவதாக கூறி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில், இரண்டு சந்தேகநபர்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று(24) கைது செய்துள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரும் வீடமைப்பு மற்றும்…

ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் புதிய பொருளாதாரத் தடை

உக்ரைனுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டுள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. முன்னதாக, ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிபா் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்திருந்த நிலையில், தற்போது ஐரோப்பிய…

அமெரிக்கா–ரஷ்யா உறவில் பதற்றம் ; எண்ணெய் நிறுவனங்கள் மீதான தடைக்கு ரஷ்யா பதிலடி

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் போர் நடவடிக்கை என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.…

யாழில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை; இரு குடும்பங்களுக்கு பாதிப்பு

நிலவும் மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த அறுவர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச செயலர்…