காட்டிக்கொடுத்த இஷாரா; கிளிநொச்சியில் சிக்கிய ஆட்கடத்தல்காரர்!
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பிரதான ஆட்கடத்தல்காரர் கிளிநொச்சியில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி…