;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

குரல் பதிவுகள் விவகாரம் ; சரத் பொன்சேகாவுக்கு நாமல் சவால்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வசம் குரல் பதிவுக் காணொலிகள் இருந்தால் அதை அவர் வெளியிடட்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். ராஜபக்ஷக்கள் தொடர்பாக சரத் பொன்சேகா…

யாழில் மூடப்படும் அபாயத்தில் பல பாடசாலைகள் ; வட மாகாண ஆளுநர் வெளியிட்ட தகவல்

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடல் கடந்த தீவுகளின் பாடசாலை அதிபர்கள் ஆளுநர்…

பரிசு பொருட்களுடன் மகிந்தவை காண வீடு தேடி வந்த சீன பிரஜைகள்

சீனாவை சேர்ந்த வர்த்தகர்கள் குழு ஒன்று தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தனர். இதன்போது இந்தக் குழுவினர் முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கியதோடு, அவரது நலனைப் பற்றியும் விசாரித்ததாக…

திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு சம்பவம் ; வழக்கு விசாரணைகள் ஆரம்பம்

மன்னார் திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு சம்பவம் தொடர்பில் முதல் முறையாக 10 நபர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம் பெற்றுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் நீதவான் நீதிமன்றத்திலே…

ஜப்பானின் முன்னாள் பிரதமர் டோமிச்சி முரயாமா காலமானார்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் டோமிச்சி முரயாமா நேற்று (17) தனது சொந்த ஊரான ஒய்டாவில் 101 வயதில் காலமானார். மார்ச் 3, 1924 அன்று ஒய்டா மாகாணத்தில் பிறந்த முரயாமா, 1993 இல் ஜப்பான் சோசலிஸ்ட் கட்சியின் தலைவரானார் மற்றும் ஜூன் 1994 முதல் ஜனவரி…

நண்பன் பட பாணியில்..டாக்டருடன் வீடியோ காலில் பேசி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த வாலிபர்

விரார் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (வயது24). நிறைமாத கர்ப்பிணியான அவர் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 1 மணியளவில் மின்சார ரெயிலில் வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார். மேலும் பெண்ணின்…

இஷாரா அடுத்தடுத்து வெளிப்படுத்திய பகீர் தகவல்கள் ; இப்படி தான் யாழ்ப்பாணம் சென்றேன்……

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். விசாரணையின் போது, தனது முன்னாள் காதலரும் போதைப்பொருள்…

உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரம் ; ட்ரம்ப் – புடின் தொலைபேசி உரையாடல்

உக்ரைனில் ரஷ்யா மோசமான தாக்குதல்களை நடத்திய பின் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்நிலையில், விரைவில் புடினுடன் ஒரு சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இது…

தொழிலுக்காக வௌிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்க, நாரஹேன்பிட்டையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ஒரு சாளரம்…

மூன்று ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படம்

இலங்கையில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி (Central Bank bond scam) வழக்கில் தேடப்படும் குற்றவாளியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படத்தை சிரேஷ்ட ஊடகவியலாளர் உவிந்து…

சர்ச்சைக்குரிய காரைமுனங்கு குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையத்தை பார்வையிட்ட ஆளுநர் –…

அரியாலை காரைமுனங்கு பிரதேசத்தில் நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு மகஜர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியை ஆளுநர் நேற்று…

தென் பிலிப்பைன்ஸில் 6.1 ரிச்டர் நிலநடுக்கம்

தென் பிலிப்பைன்ஸில் நேற்று (17) 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலக்கத்தால் உயிரிழப்புகள் சேதம் தொடர்பில் எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. "திடீரென வலுவான ஒரு…

பிரித்தானியாவில் வரி உயர்வு; இடம்பெயரும் செல்வந்தர்கள் ?

பிரித்தானியாவில் வரி உயர்வு தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் பிரித்தானிய செல்வந்தர்கள் வேறு நாடுகளுக்கு குடிபயரும் மனநிலைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியா பணவீக்கத்தின் தற்போதைய நிலை தொடர்பில் சர்வதேச நாணய…

இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: ஹூதி முப்படை தளபதி உயிரிழப்பு

யேமனில் இஸ்ரேல் படையினா் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹூதி முப்படை தளபதி முகமது அப்துல் கரீம் அல்-கமாரி சுமாா் ஒன்றரை மாதங்கள் கழித்து உயிரிழந்தாா். இதையடுத்து, காஸா போரின் ஒரு பகுதியாக இஸ்ரேலுக்கும் ஹூதி…

மெக்சிகோ: 2 புயல்களால் 130 பேர் பலி!

மெக்சிகோவில் புயல், மழை பாதிப்பால் 130 பேர் பலியாகியுள்ளனர். மெக்சிகோவில் பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் புயலால் ஆண்டுதோறும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், இந்தாண்டில் பிரிசில்லா, ரேமண்ட் என்ற 2 புயல்கள் ஹிடால்கோ, புபேல்லா,…

யாழில் பல்பொருள் வாணிப முகாமையாளருக்கு தண்டம்

யாழ்ப்பாணத்தில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய பல்பொருள் வாணிப முகாமையாளருக்கு, நீதிமன்றால் 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நுகர்வோரிற்கு பழுதடைந்த உணவினை விநியோகம் செய்த உணவக உரிமையாளருக்கும்,…

வல்வெட்டித்துறை சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் காலாவதி கடந்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார பரிசோதகரால்…

குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இருமல் மருந்தில் புழுக்கள்

இந்தியாவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த 20-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதில் மத்திய பிரதேச மாநிலத்திலேயே அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இந்த அதிர்ச்சி மறைவதற்குள்…

கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்ட மக்கள்! புகைக்குண்டு வீசிய…

மறைந்த கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின், உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட ஆயிரக்கணக்கான மக்களை விரட்ட, காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா (வயது…

வல்வெட்டித்துறை சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் காலாவதி கடந்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார பரிசோதகரால்…

கருணைக்கொலைக்கு உருகுவேயில் அனுமதி

தென் அமெரிக்க நாடான உருகுவேயில், தீவிர நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்தினர் விருப்பப்படி கருணைக்கொலை செய்வதற்கான அனுமதி வழங்கவேண்டும் என, நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதன்படி, தலைநகர் மாண்டிவிடியோவில் உள்ள…

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மேலும் மூவர் கைது

கனேமுல சஞ்சீவ கொலைசந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின்…

அமெரிக்காவில் மாணவி துஸ்பிரயோகம் ; குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டிப்பா நகரைச் சேர்ந்த ஒரு மாணவி 1993-ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டாள். பின்னர் அந்த மாணவியை பலாத்காரம் செய்து கொன்றதாக சார்லஸ் க்ராபோர்டு (வயது 59) என்பவர் மீது குற்றச்சாட்டு…

வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறி , ரேடார் அமைக்கவும் , வைத்தியசாலை அமைக்கவும்…

மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு , காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். வலி, வடக்கில் நடாத்திய ஊடக…

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , பிறகு 13ஆம் திருத்த சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே…

கிடைத்த மனுவின் அடிப்படையில்… அரியாலை குப்பைத் தரம்பிரிப்பு நிலையம் தொடர்பில் ஆளுநர்…

அரியாலை காரைமுனங்கு பிரதேசத்தில் நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியை ஆளுநர் இன்று…

இந்திய நடிகரின் உணவகம் மீது துப்பாக்கிச் சூடு ; மீண்டும் மீண்டும் கொடூரம்

கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி…

அடையாளத்தை பாதுகாக்கவேலணையில் நாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான விதைகள்!

தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து, பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும் வேலணை பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன. குறித்த திட்டம், இன்று(17) காலை வேலணை பிரதேச சபையின்…

டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்: 3 பேர் கைது

மும்பை: மும்பை தொழில​திபர் ஒருவர் டிஜிட்​டல் கைது மோசடி கும்​பலிடம் சிக்கி ரூ.58 கோடியை இழந்​துள்​ளார். இது தொடர்​பாக கைது செய்​யப்​பட்ட 3 பேரிடம் தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது. நாட்​டில் டிஜிட்​டல் கைது மோசடி சம்​பவங்​கள் அதி​கரித்து…

25 திருநங்கைகள் பினாயில் குடித்து தற்கொலை முயற்சி – பகீர் சம்பவம்!

25 திருநங்கைகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பங்கஜ் மற்றும் அக்ஷய் என்ற இரண்டு ஆண்களால் ஒரு திருநங்கை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்…

மந்திரிமனையை பாதுகாக்க அதன் கூரைகளை அகற்றும் தொல்லியல் திணைக்களம்

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையில் மந்திரி மனை மேலும் சேதமடைவதை தடுக்கும் வகையில் , மந்திரிமனையின் வாயில் பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக பேணி…

கிளிநொச்சியில் ‘கிளி முயற்சியாளர் – 2025’ விற்பனைக் கண்காட்சி ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில், கிளி முயற்சியாளர் - 2025 தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனைக் கண்காட்சி இன்று(17.10.2025) வெள்ளிக்கிழமை காலை 08.45 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.…

சீனா மீது 500வீத வரி விதிக்கும் டிரம்ப்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்காக, சீனா மீது 500வீத வரியை விதிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அதிகாரத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. ட்ரம்பின் இந்த அதிகாரத்திற்கு ஆதரவளிக்க, 85 செனட்டர்கள் தயாராகியுள்ளதாக அமெரிக்க திறைசேரி…

ஈக்வடார் முக்கியப் பாலங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்கள்; பீதியில் மக்கள்

தென் அமெரிக்கா நாடான ஈக்வடார் நாட்டில் சமீபத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு எதிராக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்த சில நாட்களிலேயே, நாட்டின் முக்கியப் பாலங்கள் மீது பயங்கரமான வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில்,…