;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

இஷாரா செவ்வந்தி விசாரணையில் அம்பலமான மற்றொரு இரகசியம்

இஷாரா செவ்வந்தி தற்போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார். கமாண்டோ சலிந்த என்பவர் கமாண்டோ இராணுவ முகாம்களில் உள்ள வீரர்களை…

ஆப்கனில் பாகிஸ்தான் மீண்டும் வான்வழித் தாக்குதல்! இரு நாடுகளிடையே மீண்டும் பதற்றம்!

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளிடையே இரண்டு நாள்களாக போா் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், போா் விமானங்கள் மூலம் இந்தப் புதிய தாக்குதலை பாகிஸ்தான்…

வெளிநாட்டவர்களால் இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மலேரியா நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016…

பல அரச நிறுவனங்களின் இணையதளங்கள் செயலிழப்பு

இலங்கை அரச கிளவுட் (Lanka Government Cloud - LGC) சேவையில் ஏற்பட்ட ஒரு செயலிழப்பு காரணமாக, பல அரச நிறுவனங்களால் இயக்கப்படும் இணைய சேவைகளில் தற்காலிக இடையூறுகள் தொடர்வதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.…

பொதுவெளியில் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவது தடை

பொது இடங்களில் மத நோக்கங்களுக்காகப் பெண்கள் அல்லது ஆண்கள் முகம் மறைக்கும் துணிகளை அணிவதைத் தடை செய்யும் சட்ட மூலத்திற்கு லிஸ்பன் போர்த்துகல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆடைகள் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பர்கா, நிகாப் (Burqa,…

இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிப்பு: முன்னாள் மனைவி சாரா பெர்குசனுக்கு மாற்றப்பட்ட…

இளவரசர் ஆண்ட்ரூ வின் அரச பதவி நீக்கத்துக்கு பிறகு அவரது முன்னாள் மனைவி சாரா பெர்குசனின் பட்டத்திலும் மாற்றம் ஏற்பட உள்ளது. பதவி நீக்கப்பட்ட இளவரசர் ஆண்ட்ரூ பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம், சீனா உடனான தொடர்பு போன்ற…

யாழ். நகரத்தில் சன நெரிசல்; புத்தாடை வாங்க முண்டியடித்த மக்கள்

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகையும் விளங்குகின்றது. குறித்த பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் பொருட்கள் ஈடுபடுவது வழமை. அந்தவகையில் நாளையதினம் கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்காக மக்கள் இன்றையதினம் யாழ்ப்பாண…

யாழ்ப்பாணம் ஒரு பீனிக்ஸ்.

யாழ்ப்பாணம் ஒரு பீனிக்ஸ். யாழ்பாணத்திற்குசுற்றுலா பயணிகள் வர வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வருவோர் நிச்சயமாக யாழ்ப்பாணத்தை வந்து பார்வையிட்டு செல்ல வேண்டும் என தென்னிந்திய நடிகர் தலைவாசல் விஜய்…

மொசாம்பிக்: படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி, ஒருவர் காயம்

மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா கடற்கரையில் நிகழ்ந்த படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலியாகினர். மத்திய மொசாம்பிக்கில் உள்ள பெய்ரா துறைமுகத்தில் 14 இந்தியர்கள் உள்பட பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு வியாழக்கிழமை கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 3…

செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய பெண்ணுக்கு விளக்கமறியல்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மதுகமவைச் சேர்ந்த குறித்த பெண்ணை எதிர்வரும் 24 ஆம்…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் . ஊடக அமையத்தில் , அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிமலராஜனின் திருவுரு படத்திற்கு குரல்…

அரசியல் காரணத்திற்காக குழப்பப்பட்ட திட்டம் – யாழில். வெள்ளத்தில் மிதக்கும் வீதி

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் விபுலாந்தனர் வீதியில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால், அந்த வீதியின் ஊடாக பயணிப்போர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த வீதியில் யாழ்ப்பாண மாநகர சபையின் நிதியில் வெள்ள…

செட்ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கியுள்ள இந்திய செயலி

ஏஐ (AI) சார்ந்து உலகமே மாறி வரும் இந்த வரலாற்று தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) செயலியின் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்…

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியம்

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…

சங்கிலியன் பூங்காவை அழிக்கும் செயற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலகம் – மறை கரங்கள்…

நல்லூர் சங்கிலியன் பூங்காவை இல்லாமல் அழிக்கும் நோக்கில், பூங்கா அமைந்துள்ள காணியை நல்லூர் பிரதேச செயலகம் தனது தேவைக்கு கையகப்படுத்த எத்தனிப்பதாகவும் , அதற்கு பின்னால் மறை கரங்கள் உள்ளன என தான் சந்தேகிப்பதாகவும் வடமாகாண சபையின் அவைத்தலைவர்…

யாழில். சைக்கிளில் சென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள்

யாழ்ப்பாணத்தில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்து சென்றுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை பெண்ணொருவர்…

யாழில். ஐஸ் போதைப்பொருளுடன் 21வயது இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே 1 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் கைது…

கேரளத்தில் பலத்த மழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது; அணைகளில் நீா் திறப்பு!

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவுமுதல் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்ததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். பல்வேறு அணைகளில் நீா்மட்டம் உயா்வால், உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இடுக்கி…

டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து

டாக்கா விமான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. வங்க தேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் சனிக்கிழழை பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்தைத்…

இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், பதவிகள் அனைத்தும் பறிப்பு: சார்லஸ் மன்னர் அதிரடி

எப்ஸ்டீன் விவகாரம், சீனா தொடர்பு உள்ளிட்ட பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகளை அடுத்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. இளவரசர் ஆண்ட்ரூ மன்னர் சார்லஸின் சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூ…

காதலிக்க மறுத்த மாணவி; நடுரோட்டில் இளைஞர் வெறிச்செயல் – கதறும் குடும்பம்!

காதலிக்க மறுத்த மாணவியை இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருதலை காதல் வேலூர், படவேடு கிராமத்தை சேர்ந்த கோபால் - வரலட்சுமி தம்பதியின் மகள் யாமினி பிரியா(20). கோபால் தன் குடும்பத்தினருடன் பல ஆண்டுகளாக, பெங்களூரில்…

பஞ்சாப் ரயிலில் தீ விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு! 3 பெட்டிகள் எரிந்து நாசம்!

பஞ்சாபிலிருந்து பிகார் சென்ற ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து சஹர்சா (பிகார்) சென்று கொண்டிருந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரயிலின் 19 ஆவது…

பங்களாதேஷில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், இன்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தை கட்டுப்படுத்த…

யாழ்ப்பாணத்தை உலுக்கிய இளம் குடும்பப் பெண் படுகொலை ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

காரைநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் குலதீபா என்ற இளம் குடும்பப் பெண்ணின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் ஊர்க்காவற்றுறை…

யாழ். வீதியில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய வழிப்பறி கொள்ளையர்கள்

யாழ்ப்பாணத்தில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் நேற்றைய தினம் (18.10.2025) சனிக்கிழமை மாலை யாழ்.…

தமிழர் பகுதியில் அதிகாலையில் நேர்ந்த விபத்து ; மயிரிழையில் உயிர் தப்பிய தம்பதியினர்

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலதிக விசாரணை இதன்போது காரில் பயணித்த கணவன் மனைவி ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். இச் சம்பவம்…

வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து…

மராட்டியம்: பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்; 8 பேர் பலி

மராட்டியத்தின் நந்தர்பார் மாவட்டத்திற்கு உட்பட்ட சந்த்ஷைலி மலைத்தொடர் பகுதியில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, மலை பகுதியில் திடீரென பள்ளத்தாக்கிற்குள் வாகனம் கவிழ்ந்தது. சம்பவம் பற்றி அறிந்ததும், உள்ளூர்வாசிகளும் போலீசாரும்…

போர் நிறுத்தம் குறித்து ட்ரம்பின் கருத்துக்கு செலென்ஸ்கி இணக்கம்

தானும் புடினும் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, நீதியான மற்றும் நீடித்த அமைதியைப் பற்றிப் பேசத் தொடங்க வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கருத்துடன் தான் உடன்படுவதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் “அமைதிக்கான…

தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட தீபாவளி ஸ்பெக்ஷல் பலகாரம் ; தலை சுற்றவைக்கும் விலை!

இந்தியாவின் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில் தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட மிட்டாய் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அதன் விலை பலருக்கும் தலை சுற்ற வைத்துள்ளது. ஏனெனில் அந்த இனிப்பு ஒரு கிலோவுக்கு வியக்கத்தக்க…

இஷாரா செவ்வந்தியின் வழக்கில் புதிய நகர்வு ; பாதுகாப்பு அமைச்சு வழங்கிய அனுமதி

நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரை 90 நாட்கள்…

புறப்பட்ட சில வினாடிகளில் கடலில் பாய்ந்த விமானம் ; மரணத்தின் விளிம்புக்கு சென்ற பயணிகள்!

இத்தாலியில் ஒரு பட்ஜெட் விமானம் (Budget Airline Jet) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கட்டுப்பாட்டை இழந்து கிட்டத்தட்ட மணிக்கு 300 மைல் வேகத்தில் (300 mph) கடலை நோக்கிப் பாய்ந்த நிலையில், கடைசி நேரத்தில் தப்பிய திகிலூட்டும் சம்பவம்…

சீரற்ற வானிலையால் குருநாகலில் 100 வீடுகள் சேதம்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குருநாகல் மாவட்டம், வாரியபொல மற்றும் நிகவெரட்டிய பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக சுமார் 100 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தத்தால்…

யாழில் அதிரடி காட்டிய பொலிஸார் ; ஒரே நாளில் 10 பேர் கைது

யாழ்ப்பாணம்-சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியின் உத்தரவுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை…