;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

தமிழர் பகுதியில் 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த அவலம் ; நடுவீதியில் பிரிந்த உயிர்

முச்சக்கரவண்டி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் நேற்று (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை…

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: டிரம்ப் நிா்வாகத்துக்கு எதிராக அமெரிக்க வா்த்தக சபை வழக்கு

புதிய ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) கட்டணத்தை ரூ. 88 லட்சமாக (1 லட்சம் டாலா்) உயா்த்தும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நிா்வாகத்துக்கு எதிராக அமெரிக்க வா்த்தக சபை வழக்கு தொடா்ந்துள்ளது. கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில்…

இன்னும் ஐந்தே ஆண்டுகள் தான்..உலகமே தலைகீழாக மாறிடும் ; பில் கேட்ஸ் வெளியிட்ட தகவல்

ஏஐ துறை இப்போது உலகில் மிகப் பெரிய புயலாக உருவெடுத்துள்ள நிலையில், இதன் எதிர்காலம் குறித்து உலகின் பெரும் பணக்காரரான பில் கேட்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அச்சப்படத் தேவையில்லை…

ஜனநாயக சீர்திருத்த சாசனம்: வங்கதேச கட்சிகள் கையொப்பம்

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்குப் பிறகு கொண்டுவரப்படவிருக்கும் ஜனநாயக சீர்திருத்தங்களை உறுதி செய்வதற்கான சாசனத்தில் முக்கிய கட்சிகள் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டன. கடந்த ஆண்டு நடைபெற்ற தீவிர மாணவர்…

இஷாரா செவ்வந்தியின் வங்கி கணக்குகள் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!

கனேமுல்லை சஞ்சீவ கொலையில் நேபாளத்தை கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் வெளிவந்துள்ள பல தகவல்களினடிப்படையில் பல்வேறு வகையான கோணத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.…

ஜெலென்ஸ்கியை மீண்டும் ஏமாற்றிய டொனால்டு ட்ரம்ப்: சாதித்த விளாடிமிர் புடின்

அமெரிக்காவின் சக்திவாய்ந்த Tomahawk க்ரூஸ் ஏவுகணையை உக்ரைனுக்கு வழங்க முடியாது என ஜெலென்ஸ்கியை மீண்டும் ஏமாற்றியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். எளிதான விவகாரம் அல்ல எதிர்காலத்தில் போர் மூளும் சூழல் ஏற்பட்டால், Tomahawk க்ரூஸ் ஏவுகணைகள்…

NPP இன் வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக கபிலன் ?

மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி 9 மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தியாக திசைக்காட்டி சின்னத்தின்கீழ் களமிறங்கவுள்ளது.…

பெங்களூரில் மனைவியைக் கொன்ற மருத்துவர்! திருப்புமுனையாக இருந்த சகோதரி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேந்திர ரெட்டி (31), தன்னுடைய மனைவியும் தோல் மருத்துவருமான கிருத்திகாவை (28) கொலை செய்த சம்பவம், சகோதரியின் சந்தேகத்தினால்தான் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாகக்…

தமிழர் பகுதியில் திருமணமான இளைஞனுக்கு நேர்ந்த துயரம்; சோகத்தில் உறவுகள்

புத்தளத்தில் திறக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் அறையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துயர சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் புத்தளம்…

சொகுசு பஸ் ஒன்று காருடன் மோதி விபத்து

புத்தளத்தில் ஆனமடு - நவகத்தேகம் வீதியில் பொத்திக்கட்டுவ கால்வாய்க்கு அருகில் உள்ள பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (18) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சொகுசு…

ஹங்கேரியில் புதினுடன் சந்திப்பு: டிரம்ப் அறிவிப்பு

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ரஷிய அதிபர் விளாதிமீர் புடினைச் சந்தித்துப் பேசவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் அறிவித்துள்ளார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்த சந்திப்பு உதவும் என்று அவர் கூறினார். இரு தலைவர்களும் இரண்டு மணி…

போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்ட கடற்தொழிலாளர்களின் ஒத்துழைப்பு அவசியம்

போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்ட கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரியுள்ளார். யாழ் . மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள்…

மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டிப்பா நகரைச் சேர்ந்த ஒரு மாணவி 1993-ம் ஆண்டு தனது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு பின்னர் மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றமப்பட்டுள்ளது. சம்பவத்தில் சார்லஸ் க்ராபோர்டு…

யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவை – விசேட தபால் தலை வெளியீடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 1850ஆம் ஆண்டு “ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை” என்ற பெயரில், அந்த காலத்திய அரசாங்க அதிபர் அவர்களால், அவருடைய நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் நிறுவப்பட்டது. பின்னர், 1907ஆம் ஆண்டு, இவ்வைத்தியசாலைக்கு…

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு

போலந்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 42 வயது பெண் மீட்கப்பட்டுள்ளார். 30 ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண் போலந்து நாட்டில் ஸ்வீட்டோகுளோவிஸ்(Świętochłowice) பகுதியில் சுமார் 3 தசாப்தங்களாக…

கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும்…

கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வு காணுதல் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வு…

மடகஸ்கர் ஜனாதிபதியாக பதவியேற்ற இராணுவ தளபதி

கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு மடகாஸ்கர். அந்நாட்டின் ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினா செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஊழல், வறுமை, மின் தடுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு எதிராக இளைஞர்கள்…

தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது

ஜனநாயகத்தை விரோதமாக்கி அதிகாரத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் காரணங்கள் எதையும் கூறாமல் தேர்தல்களை நடத்த வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். யாழில் ஊடகங்களுக்கு…

யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான நல்லிணக்க களவிஜயம்

சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான நல்லிணக்க களவிஜயமாக, பொலன்னறுவை மாவட்ட செயலர் சுஜந்த ஏக்கநாயக்க மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண…

யாழில். “தீபலோக” தீபாவளி இலக்கிய கலந்துரையாடல் – தெற்கு கலைஞர்களும்…

"தீபலோக" தீபாவளி இலக்கிய கலந்துரையாடல், யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, நாடாளுமன்ற உறுப்பினர்களான…

மகனுக்கு கிட்னி வழங்கிய 72 வயது மூதாட்டி – நெகிழ்ச்சி சம்பவம்

இந்தூர், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மூதாட்டி கங்கா (வயது 72). இவரது மகன் கமலேஷ் (வயது 46). இதனிடையே, கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட கமலேஷ் கடந்த 3 ஆண்டுகளாக டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கமலேசின் உடல்நிலையில்…

யாழில். தொல்பொருள் சின்னங்களை பார்வையிட்ட புத்தசாசன அமைச்சர் – தீர்க்கப்பட்ட வேண்டிய…

யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களை ,புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் , நேற்றைய தினம்…

யாழில். வன்முறையில் ஈடுபட்ட குற்றத்தில் கேகாலையை சேர்ந்த இளைஞன் கைக்குண்டுடன் கைது

யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கேகாலையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யட்டியந்தோட்டை, அலகொலவத்தை, பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.…

கல்லூரி கழிவறையில் மாணவி பாலியல் பலாத்காரம் – ஜூனியர் மாணவர் கைது

பெங்களூரு, பெங்களூரு பசவனகுடி புல்டெம்பிள் சாலையில் பி.எம்.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 22 வயது இளம்பெண் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் ஜீவன் கவுடா (வயது 21) என்பவர் 3-ம்…

பின்வாங்கிய ட்ரம்ப் ; சீன அதிபரை 2 வாரங்களில் சந்திப்பேன்

சீன அதிபர் ஜி ஜின் பிங்கை 2 வாரங்களில் சந்திப்பேன். 100% வரி விதிப்பு நிலையானது அல்ல என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப்…

ஆப்கனில் நிலநடுக்கம்..! ஒரே நாளில் 2 ஆவது முறை!

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப் பகுதியில், நேற்று (அக். 17) ஒரே நாளில் 2 ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின், கந்துட் மாகாணத்தில் இருந்து 47 கி.மீ. தூரத்தில், நேற்று மாலை 5.45 மணியளவில்…

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 210 நக்ஸல்கள் சரண் – முதல்வா் விஷ்ணு தேவ் சாய் பெருமிதம்

சத்தீஸ்கரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 210 நக்ஸல்கள் சரணடைந்தனா். இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று முதல்வா் விஷ்ணு தேவ் சாய் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். இத்துடன், சத்தீஸ்கரில் கடந்த 3 நாள்களில்…

18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைத் தாண்டியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையான சுற்றுலாப்…

சட்டவிரோதமாக மஞ்சள் மற்றும் வெண்மையாக்கும் கிரீம்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 950 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 2,562 சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை வைத்திருந்த நபர், மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கிருலப்பனை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே கைது…

இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுத்த பொலிஸ் அதிகாரி கைது

இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளும் பெண் ஒருவரும் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, புதுக்கடை…

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தீப்பற்றி 3 பயணிகள் பலி

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள பாத் டவுன்ஷிப் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தில் 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3…

யாழில் வாளுடன் உலாவித்திரியும் இளைஞர் ; பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் இன்று அதிகாலையில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடத்தனை கிழக்கு…

தெற்கு லண்டனில் பாரிய தீ விபத்து; அடுக்குமாடி குடியிருப்பில் பரபரப்பு

தெற்கு லண்டனில் உள்ள ஒரு பகுதியில் ஒரு கடை மற்றும் குடியிருப்புகளில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ள 2சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை மாலை பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கீழே அமைந்துள்ள ஒரு தரைத்தளக் கடையில் தீ…

ஊரையே அலறவிட்ட மந்திரவாதி ; நேரில் பார்த்த பொலிஸாருக்கு காத்திருந்த ஷாக்,பயந்து நடுங்கும்…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மாந்திரீகம் செய்து நரபலி கொடுத்திருப்பதாக ஊர் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பள்ளத்தூர் கிராமத்தில், கடந்த சில மாதங்களில், வயதானவர்கள் சிலர் மர்மமான…