;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

30,000 பேரை வேலையிலிருந்து நீக்கிய அமேசான் நிறுவனம்

அமேசான் நிறுவனம் அதன் 30,000க்கும் அதிகமான அலுவலக ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொவிட்-19 காலகட்டத்தில் அமேசான் நிறுவனம் தேவையைவிடவும் அதிகமான ஊழியர்களை வேலைக்குச் சேர்த்ததாகவும் அதனால் தற்போது செலவுகளைக்…

மகள்களை மகன்களாக மாற்றும் நடைமுறை – எங்கு, ஏன் தெரியுமா?

மகள்களை மகன்களாக மாற்றும் மர்ம நடைமுறை ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. பச்சா போசு ஆப்கானிஸ்தானில் மகன்கள் இல்லாத சில குடும்பங்கள் தங்களது மகளை பையனாக நடத்தும் ஒரு நடைமுறையினை பின்பற்றுகின்றனர். இதனை ‘பச்சா போசு’ (Bacha Posh)…

அஸ்வெசும இரண்டாம் கட்டம்: வங்கி கணக்குகளை திறக்காதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அஸ்வெசும உதவித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத்…

வல்வெட்டித்துறையில் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் – இந்தியாவில் இருந்து…

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் விடுதலைப்புலிகளின் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்களையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது…

போலி ஆவண மோசடி பெண்ணை தேடும் பொலிஸார்

போலி ஆவணங்களை தயாரித்து, 150 மில்லியன் ரூபா மதிப்புள்ள காணி ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படும் பெண் ஒருவரை கைதுசெய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். சந்தேக நபரான பெண் பொலிஸில் முன்னிலையாகாமல்…

லண்டனில் சிறப்பாக இடம்பெற்ற பெண்கள் எழுச்சி நாளும் மாவீரர் நினைவாலய பணிகளும்

லண்டனில் பெண்கள் எழுச்சி நாளும், மாலதியின் 38 ஆவது நினைவு நாளும் சிறப்பாக இடம்பெற்றதுடன், மாவீரர் நினைவாலய பணிகளும் இடம்பெற்றது. லண்டன், ஒக்ஸ்பேட்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் ஞாயிறு மாலை இந்த நிகழ்வு சிறப்பாக…

வியத்நாமில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கிய பாரம்பரிய இடங்கள்!

வியத்நாம் நாட்டின் மத்திய மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால், ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வரலாற்று சிறப்புடைய பண்டைய தளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வியத்நாமில், கடந்த அக்.27 ஆம் தேதி இரவு வரையிலான 24 மணிநேரத்தில், வரலாற்றில்…

கிளிநொச்சியில் இராணுவத்தினர் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவிக்கப்பட்டதையடுத்து ,விடுவிப்புக்கான…

வல்வெட்டித்துறையில் குண்டுகள் ;நாடு கடத்தப்பட்ட மூவர் விமான நிலையத்தில் கைது

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் இன்று (29)கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான மூவரும் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன்…

கொழும்பில் இருந்து சென்ற வேன் மாங்குளத்தில் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய சாரதி

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் 227ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த 'ஹயஸ்' ரக (Hiace) வேன் வாகனம் ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி…

நீதிமன்றத்திற்கு வந்த முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக சில சற்றுமுன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி…

ஜப்பானின் முதல் பெண் பிரதமருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!

ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சியை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (அக். 28) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். ஆசிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த அக். 26 ஆம் தேதி…

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக்கொலை

கனடாவில், இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவர் மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக்கொலை நேற்று காலை, பிரிட்டிஷ் கொலம்பியாவில், பிரபல இந்திய வம்சாவளி தொழிலதிபரான தர்ஷன் சிங் (Darshan Singh Sahsi,…

காசா மீது தாக்குதல் நடத்துமாறு இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு உத்தரவு

காசா பகுதியில் உடனடி மற்றும் வலுவான தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு இஸ்ரேல் இராணுவத்துக்கு, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு உத்தரவிட்டார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஆலோசனைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர்…

துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. துருக்கியின், பாலிகேசிர் மாகாணத்தின் சிந்தீர்கி எனும் நகரத்தில் நேற்று முன்தினம் (அக். 27) இரவு 10.48…

16 வருடங்கள் தன் வாழ்வை சிறைகளில் கழித்த அரசியல் கைதியின் ‘துருவேறும்…

தமிழ் அரசியல் கைதியாக 16 ஆண்டு காலங்களாக தடுத்து வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அரசியல் கைதி 'விவேகானந்தனூர் சதீஸ்' , நெருக்கடிமிகு சிறைக்குள் இருந்து எழுதிய, 'துருவேறும் கைவிலங்கு' எனும் மெய்யாவன நூலை கவிப்பேரசு வைரமுத்திடம்…

வெளிநாடு செல்லவிருந்த கிளிநொச்சி இளைஞன் காட்டுக்குள் சடமாக மீட்பு; உறவுகள் அதிர்ச்சி

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யூனியன் குளத்தைச் சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும்…

யாழில் ஹெரோயினுடன் கைதானவர் பொலிஸ் காவலில்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய யாழ் . நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. பொம்மை வெளி பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பில்…

யாழில். சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் மீட்பு – ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணலை ஏற்றி சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ,…

மின்கம்பி அறுந்து விழுந்ததில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ் – 2 பேர் பலி

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெப்பூரில் நேற்று காலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 15க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். அந்த பஸ்சின் மேற்கூரையில் அதிக அளவிலான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பஸ் நெடுஞ்சாலையில்…

கொழும்பு – நாரஹேன்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து

கொழும்பு - நாரஹேன்பிட்டி, தபரே மாவத்தையில் இன்று (29) தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றுள்ளதாக அந்த தகவல்கள் மேலும்…

மேல் நீதிமன்றங்களாக மாற்றப்படவுள்ள சம்பந்தன் உள்ளிட்ட நால்வரின் உத்தியோகபூர்வ இல்லங்கள்

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு மேல் நீதிமன்றங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, இந்த இல்லங்கள் விரைவில் மேல்…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய பயணி; நடுவானில் களேபரம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை விமானத்தில் பயணி ஒருவர் தாக்கும் காணொளி வெளியாகியுள்ளது அக்டோபர் 26 ஆம் தேதி ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL266 இல் நடந்த பதட்டமான சம்பவத்தை சமூக ஊடகங்களில் பரவி…

இலங்கை கடலில் மிதந்து வந்த திரவத்தால் பறிபோன உயிர்கள்; துயரத்தில் உறவுகள்

புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏர்படுத்தியுள்ளது. குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில்…

கென்யாவில் சுற்றுலா விமான விபத்து: ஜேர்மானியர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

கென்யாவின் கடற்கரை அருகே சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி, 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமானம், பிரபலமான Diani கடற்கரை விடுதியில் இருந்து Maasai Mara வனப்பகுதிக்கு செல்லும் வழியில், உள்ளூர் நேரப்படி காலை 5:30 மணிக்கு (GMT…

டெல்லி விமான நிலைய பஸ்சில் திடீர் தீ; அசம்பாவிதம் தவிர்ப்பு

புதுடெல்லி, புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனையத்தில் ஏர் இந்தியா விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகளை விமானத்திற்கு அழைத்துச் செல்லும் அந்நிறுவனத்தின் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது அப்போது, திடீரென அதில்…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு

இந்தோனேசியாவில் நேற்று (28) சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.6 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு…

யானைக்கால் நோய் பரிசோதனைக்காக இரவில் வரும் அதிகாரிகள்

யானைக்கால் நோய் பரிசோதனைகளுக்காக இரவு நேரங்களில் வீடுகளுக்கு வரும் பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறு, யானைக்கால் நோய் ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் பிரசங்க சேரசிங்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.…

திருமண விளம்பரத்தில் ஏமாற்றம் ; 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியினர்

மணமகன் தேடுவதாக போலியான விளம்பரத்தை வெளியிட்டு, பொதுமகன் ஒருவரிடமிருந்து ரூ.300,000 நிதிமோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் நேற்று (28) நீதிமன்றில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். குறித்த இருவரும் நேற்று முன்தினம் கொழும்பு பிரதான நீதவான்…

இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக, இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ! இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த கைது நடவடிக்கை நேற்று (28) மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணேமுல்ல…

யாழில். உணவகத்தில் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

யாழ்ப்பாணத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் , ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர்…

கனடாவில் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய குடும்பம்

கனடாவின் ஒட்டாவா உணவுக் வங்கிக்கு இதுவரை இல்லாத அளவிலான 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இது, நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அமைப்பின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தனிநபர் நன்கொடையாகும். இந்த பெரும் நன்கொடையை…

ஓடும் ரயிலில் இளம்பெண் மீது பலாத்கார முயற்சி ; சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே சென்று கொண்டிருந்த ரயிலில் பிரேசில் நாட்டை சேர்ந்த 26 வயது இளம்பெண் பயணம் செய்தபோது, வாலிபர் ஒருவர் திடீரென அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் பயந்து போன அந்த இளம்பெண் அலறியுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த…

கனடாவில் இந்திய ஊழியர் மீது இனவெறி சம்பவம்: இணையத்தில் வெடித்த கண்டனம்

கனடாவில் உணவகம் ஒன்றில் நடந்த இனவெறி சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய ஊழியர் மீது இனவெறி சம்பவம் கனடாவின் ஆக்வில்லில் (Oakville) உள்ள பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இந்திய ஊழியர் ஒருவரை…