;
Athirady Tamil News
Monthly Archives

October 2025

இந்தியாவிற்கு விஜயம் செய்யும் விளாடிமிர் புடின்

பிரதமர் நரேந்திர மோடியுடனான சிறப்பு சந்திப்பிற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர் மாதத்தில் இந்தியா பயணப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உறவுகள் நெருக்கமாகி ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா தண்டனை…

பொலிகண்டியில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் தீ

யாழ்ப்பாணத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்று தீக்கிரையாகியுள்ள நிலையில் , படகில் இருந்த கடற்தொழில் உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வடமராட்சி பொலிகண்டி பகுதி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்று…

நல்லூர் கந்தசுவாமி கோவில் மானம்பூ உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் நவராத்திரி கும்பபூஜை இறுதி நாளான இன்று(02) காலை 7.00 மணிக்கு மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. படங்கள்- ஐ. சிவசாந்தன்

5,638 நீண்ட தூர ட்ரோன்களை ஒரே மாதத்தில் ஏவிய ரஷ்யா: தீவிரமடையும் தாக்குதல்

உக்ரைன் மீது செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5,638 நீண்ட தூர ட்ரோன்கள் மற்றும் 185 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதாக தெரிய வந்துள்ளது. புடினின் சபதம் ரஷ்யா செப்டம்பர் மாதத்தில் உக்ரைன் மீது தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது என AFP பகுப்பாய்வு…

பாடசாலை குழந்தைகள் தொடர்பில் மருத்துவர்கள் எச்சரிக்கை

பிள்ளைகள் அதிகநேரம் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதால், மூளை சார்ந்த பாதிப்புகள் மட்டுமின்றி உடல்சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிள்ளைகள் அதிகநேரம் குனிந்து, கைத்தொலைபேசியைப் பார்ப்பதால், அவர்களுக்குக்…

பாடசாலைக்குள் மதுபான விருந்து ; கையும் களவுமாக சிக்கிய மாணவர்கள்

மொனராகலை, ஹுலந்தாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டத்துக்காக பாடசாலைக்கு மதுபானம் கொண்டு வந்த மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை வளாகத்துக்குள் குறித்த மூன்று மாணவர்களும் மது…

தமிழர் பகுதியில் வங்கிக்கு சென்ற தாய்க்கு நேர்ந்த சம்பவம் ; கைவரிசையை காட்டிய இளைஞன்

வங்கியொன்றின் பண வைப்பு இயந்திரத்தில், பெண்ணொருவரின் பணத்தை வங்கிக்கணக்கொன்றுக்கு வைப்பிலிட உதவி செய்வது போல் வந்த இளைஞன், அந்தப் பணத்தை தனது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு, பெண்ணை ஏமாற்றிச் சென்ற சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.…

கலோபரமான யாழ் நகர் பகுதி ; அச்சத்தில் உறைந்த மக்கள்

யாழ். நகர் பகுதியில் நேற்று மாலை 5.40 மணியளவில் வன்முறை குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதுடன் இதன்போது தாக்குதல்களும் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடாத்தியவர்கள் யார்? தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்ற விடயங்கள்…

கேரளம்: மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதால் பரபரப்பு

கேரளத்தில் நடுக்கடலில் மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம், கொச்சியில் மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த படகு மீது கப்பல் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் அதிருஷ்டவசமாக…

பிலிப்பைன்ஸை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 69 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரில் நேற்று இரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவில் 6.9 என்ற அளவில்…

வாழும் தெய்வம்: நேபாளத்தில் 2 வயது சிறுமி கடவுளாகத் தேர்வு!

நேபாளத்தில் சிறுமிகளைக் கடவுளாகப் போற்றப்படும் பாரம்பரியத்தில், இந்தாண்டு 2 வயது சிறுமி ஆர்யதாரா ஷக்யா வாழும் கடவுளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தவகையில்…

பிறந்து சில மணி நேரங்களே சாலையோரம் கைவிடப்பட்ட குழந்தை

பிலிப்பைன்ஸில் டகியூகாராவ் நகரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பிஞ்சு குழந்தை ஒன்று அட்டைப் பெட்டியில் வைத்து சாலையோரம் கைவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர விசாரணை செப்டம்பர் 24ம் திகதி புதன்கிழமை அதிகாலை 6:50…

சீனாவில் 16 பேருக்கு மரண தண்டனை

மியன்மாரின் கோக்காங் (Kokang) இல் மோசடி நிலையங்களை நடத்தியதன் தொடர்பில் சீனா 16 பேருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது. Kokang சீனாவின் எல்லைப் பகுதியில் உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து செயல்படும் கும்பல், இணைய மோசடி, போதைப்பொருள்…

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் பலி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது. இதனால் நகரில் உள்ள பல கட்டிடங்கள் குலுங்கின. அதேபோல் செபு மாகாணம் டான்பன்டயன் நகரில்…

உலக ஒழுங்கும் முஸ்லிம்களும்

மொஹமட் பாதுஷா உலகில் நடக்கின்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கின்ற போது, உலக ஒழுங்கு ஏதோ ஒரு வகையில் மாறி வருவதை உணர்ந்து கொள்வது கடினமான காரியமல்ல. உலக ஆதிக்க அரசியலை ஆட்டிப்படைக்கின்ற நாட்டாமைகளின் கைகளில் இன்னும் பலமுள்ளது. அண்மையில்…

45 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பொலன்னறுவை - ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் சுமார் 45 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு அந்த பாடசாலையில் இன்று நடைபெற்ற…

காங்கிரஸ் தலைவர் கார்கே மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு: உடல்நலக்குறைவு காரணமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி…

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் நாளை தீர்மானம்

சமீபத்திய எரிபொருள் விலை குறைப்பின்படி பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியுமா என்பது குறித்து அரசாங்கம் நாளைக்குள் வெளியிடும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) வழக்கமாக ஒரு…

பள்ளிக் கட்டட விபத்து இந்தோனேசியாவில் 3 போ் உயிரிழப்பு; 38 போ் மாயம்

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் உள்ள சிடோா்ஜோ நகரில், இஸ்லாமிய பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 போ் உயிரிழந்தனா்; 38 போ் மாயமாகியுள்ளனா். இது குறித்து உள்ளூா் ஊடகங்கள் கூறியதாவது: சிடோா்ஜோ இஸ்லாமிய பள்ளியில் மதிய வேளை…

சரக்குக் கப்பலில் ஹூதிக்கள் மீண்டும் தாக்குதல்: 2 போ் காயம்

ஏடன் வளைகுடா வழியாகச் சென்றுகொண்டிருந்த, நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் நடத்திய தாக்குதலில் 2 மாலுமிகள் காயமடைந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மைனா்வாக்ராஷ் என்ற அந்தக்…

நவம்பர் முதல் இலவச பைகளுக்கு தடை

ஷொப்பிங் பைகள் போன்ற பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாத வகையில், நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்க வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று (1)உயர் நீதிமன்றுக்கு…

டிரம்ப்பின் காஸா போா் நிறுத்த திட்டம் இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 20 அம்ச திட்டத்தை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாா். எனினும், அந்தத் திட்டம் குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பினா்…

8 மாதங்களில் ஒரு பில்லியன் டொலர் வாகன இறக்குமதி

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக…

பிரபல பாடசாலையில் அடாவடி மாணவனால் ஆசிரியர் வைத்தியசாலையில்

மொனராகலையில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றின் மாணவர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது இந்த தாக்குதல் இன்று (01) காலை நடந்துள்ளதுடன், காயமடைந்த ஆசிரியர்…

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்த அறிவிப்பு

அமெரிக்காவிலும், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் கடவுச்சீட்டு மற்றும் விசா சேவைகள் தொடரும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று வெளியிடப்பட்ட ஒரு பதிவில், ஒதுக்கீட்டில்…

அமெரிக்காவில் இருந்து ஈரானைச் சேர்ந்த 400 பேர் வெளியேற்றம்!

அமெரிக்காவில், சட்டவிரோதமாக குடியேறிய ஈரான் நாட்டைச் சேர்ந்த 120 பேர் விரைவில் தாயகம் திருப்பி அனுப்பப்படுவார்கள் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறும் வெளிநாட்டினருக்கு எதிராக, அந்நாட்டு அரசு பல…

எம்மை நாமே ஆளக்கூடிய பொதுவாக்கெடுப்பை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச சமூகத்தை கோரி…

அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பில் தமிழ், மக்களாகிய எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க எம்மை நாமே ஆளக்கூடிய பொதுவாக்கெடுப்பை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச சமூகத்தை கோரி நிற்கின்றோம் என ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் ஆணையாளருக்கு , வடக்கு…

கரூரில் இரவோடு இரவாக நடந்த பிரேத பரிசோதனை ; மர்மங்களுக்கிடையில் வெளியான உண்மை

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்விடயம் தமிழக அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.…

லிட்ரோ, லாஃப்ஸ் எரிவாயு விலை!

மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அந்நிறுவனம்…

நாடு கடத்தப்பட்ட ஸ்ரீதரன் நிரஞ்சன் விமான நிலையத்தில் கைது

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற 'டிங்கர்' கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கைதானவர் பேலியகொட பொலிஸ்…

யாழில் அனுமதியின்றிய கட்டடங்களுக்கு சிவப்பு அறிவித்தல்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இந்த சிவப்பு அறிவித்தல் பருத்தித்துறை பிரதேச சபையினால் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி வத்திராயன்,…

யாழில் போராட்டம் முடிவு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. யாழ் செம்மணியில் கடந்த 25ஆம்…

கோவைக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: 1,010 இ-மெயில் முகவரிகள் கண்காணிப்பு! – சைபர்…

கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வரும் நிலையில் 1,010 இ-மெயில் ஐ.டி.களை காவல்துறையினர் கண்டுபிடித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சமீப காலமாக விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

டிரம்ப்பின் காஸா போா் நிறுத்த திட்டம் இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 20 அம்ச திட்டத்தை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாா். எனினும், அந்தத் திட்டம் குறித்து பரிசீலித்துவருவதாக ஹமாஸ் அமைப்பினா்…