;
Athirady Tamil News
Yearly Archives

2025

புடின் – ட்ரம்ப் சந்திப்பு… உக்ரைனுக்கு பேரிழப்பு உறுதி

ரஷ்யாவும் அமெரிக்காவும் செய்து கொள்ளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் விளாடிமிர்…

ரிக்டர் அளவில் 8.8ஆக பதிவாகிய நிலநடுக்கம்: ரஷ்யா பாதிப்பின்றி தப்பியது எப்படி?

ஜப்பானை 2011ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 9.0ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஒன்று தாக்கியது. அதைத் தொடர்ந்து எழுந்த சுனாமியில் சிக்கி 18,000 பேர் உயிரிழந்தார்கள், ஏராளமானவர்கள் மாயமானார்கள். ஜூலை மாதம் 30ஆம் திகதி, காலை, ரஷ்யாவை ரிக்டர் அளவில் 8.8ஆக…

திடீரென அறுந்த தொங்கு பாலத்தின் கேபிள்: ஐவர் மரணம்..அதிர்ச்சி வீடியோ

சீனாவில் தொங்கு பாலத்தின் கேபிள் அறுந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தொங்கு பாலம் வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ளது இலி கசாக் என்ற தன்னாட்சி மாகாணம். இங்கு கடந்த 6ஆம் திகதி, இங்குள்ள…

பெற்றோருடன் சென்ற சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

ஹோட்டலொன்றிலுள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் நேற்று (08) மாலை உயிரிழந்துள்ளார். ஓபநாயக்கவில் அமைந்துள்ள ஹோட்டலில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுவன் இம்புல்தென்னவைச் சேர்ந்தவரென்றும் பெற்றோருடன் ஹோட்டலுக்கு…

முல்லைத்தீவில் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்; இராணுவத்தினர் ஐவர் கைது

முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, குறித்த இளைஞனின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து…

கனடாவில் குண்டு பாய்ந்து உயிரிழந்த இந்திய இளம்பெண்: குற்றவாளி சிக்கினார்

கனடாவில் இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குண்டு பாய்ந்து உயிரிழந்த இந்திய இளம்பெண் இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்தவரான ஹர்சிம்ரத்…

பேஸ்புக்கால் 9 கோடியை இழந்த 80 வயது முதியவர் ; பெண்கள் செய்த சம்பவம்

மும்பையில் 80 வயதுடைய முதியவர் ஒருவர் பேஸ்புக்கில் வந்த நண்பர் கோரிக்கையை ஏற்றதால், 9 கோடி ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அந்த நபர் ஷார்வி என்ற பெண்ணுக்கு தமது பேஸ்புக்கில் இருந்து நண்பர்…

தமிழர் பகுதியில் இரணுவத்தினர் இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்றையதினம்…

நாளை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தலைமையில் இன்று (09) காலை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது…

இந்திய மாநிலம் ஒன்றில் டொனால்டு ட்ரம்புக்கு குடியிருப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பம்

இந்திய மாநிலமான பீகாரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பெயரில் குடியிருப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய மாநிலத்தில் ட்ரம்ப் பெயரால் சர்ச்சை இந்திய மாநிலமான பீகார், சமஸ்திபூர் மாவட்டத்தில் அமெரிக்க அதிபர்…

ஆலயத்திற்கு செல்ல விடவில்லை; சிறுவனின் முடிவால் பெற்றோர் அதிர்ச்சி

மட்டக்களப்பு வவுணதீவு தாந்தாமலை கோயிலுக்கு பெற்றோர் போக விடாததையடுத்து 12 வயது சிறுவன் ஒருவர் உயிர்மாய்த்துக்கொண்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. வவுணதீவு சாளம்பங்கேணி…

கண்டி எசல பெரஹெராவில் பங்கேற்ற ஜனாதிபதி அனுர

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா நேற்று(08) இரவு பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் கோலாகலமாக வீதி உலா வந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை…

ஜப்பானை எச்சரிக்கும் எலான் மஸ்க் ; ஆபத்தாகும் எதிர்காலம்

ஜப்பானில் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. வருடத்திற்கு 10 லட்சம் பேர் குறைவாகின்றனர் என எலான் மஸ்க் மிக கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். இதற்கான காரணம் ஏ.ஐ அல்ல, ஆனால் அதுவே ஒரு தீர்வாக இருக்கலாம் என அவர் கூறுகிறார்.…

28 ஆண்டுக்கு முன்னர் காணாமற்போனவர் சடலமாக மீட்பு

பாகிஸ்தானின் கொஹிஸ்தானில் (Kohistan) உள்ள மலைப்பகுதியில் 28 ஆண்டுக்கு முன்னர் காணாமற்போன நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 'நசிருதீன்' என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதனை வைத்து 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் பனியில் விழுந்ததாக…

தர்மஸ்தலா விவகாரம்: ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைத் தடுக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

புது தில்லி: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா தொடர்பாக தற்போது எழுந்திருக்கும் சர்ச்சைகள் குறித்து ஊடகங்கள் செய்தி சேகரிப்பதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய…

இலங்கைக்கு வருகின்றார் நடிகை தமன்னா

பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளம்பர படப்பிடிப்பிற்காக நடிகை தமன்னா இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடிகை தமன்னா நடிக்கும் விளம்பர படப்பிடிப்புக்கள் அனுராதபுரத்தில்…

இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த தீர்மானம் வன்முறையை மேலும்…

வீடு தீப்பிடித்ததில் சிறுவன் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடு தீப்பிடித்ததில் பாதிப்புக்குள்ளான சிறுவனை பலாங்கொட ஆதார…

வெனிசுலா அதிபரைக் கைது செய்ய உதவினால் ரூ. 438 கோடி சன்மானம்!

வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவைக் கைது செய்ய உதவுபவா்களுக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.483 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல்காரா்களில் ஒருவா் மடூரோ என்று டிரம்ப்…

சீனாவில் கனமழை: 17 போ் உயிரிழப்பு

சீனாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 17 போ் உயிரிழந்தனா். இது குறித்து அரசுக்கு சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: வடமேற்கு கான்சு மாகாணத்தில் வியாழக்கிழமை மலைப்பகுதிகளில் கனமழை…

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில், பிரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்ற முயற்சிக்கும்போது வாகனத்தின் மீது விழுந்ததில் , சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (08) நடந்த இவ்விபத்தில், சாரதி பலத்த காயமடைந்து, கொழும்பு தேசிய…

இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து கிடைத்த உயர் மதிப்புள்ள வாகனங்கள்

அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இரண்டு உயர் மதிப்புள்ள விமான எரிபொருள் நிரப்பும் வாகனங்களை இலங்கை விமானப்படை (SLAF) பெற்றுள்ளது. இவ்விடயம் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதாக உள்ளது. இலவசமாக…

ரயிலுடன் வேன் மோதி விபத்து; பெண்ணுக்கு நேர்ந்த கதி

அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், இன்று (09 ) காலை சிறிய ரக வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து, அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள ரயில் கடவையில் நிகழ்ந்ததாக…

மயில் வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 11ஆம் திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 11ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…

வரிவிதிப்பு சர்ச்சை: இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை நிராகரித்த டிரம்ப்!

வரிவிதிப்பு தொடர்பான சர்ச்சை தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் எவ்வித வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வராததால், ஏற்கெனவே…

காஸா முழுவதையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்! கண்டிக்கும் சர்வதேச நாடுகள்!

காஸா பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்து, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான இஸ்ரேல் அரசின் திட்டத்துக்கு, அந்நாட்டின் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் (ஆக.7) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் இந்தப் புதிய திட்டத்துக்கு…

உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 650 போ் மீட்பு; 50 பேரை தேடும் பணி தீவிரம்!

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவைச் சந்தித்த தராலி கிராமத்தில் இருந்து இதுவரை 650 போ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். நிலச்சரிவில் மாயமான ராணுவத்தினா் 9 போ் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை…

யாழில் நகரப் பகுதி குளமொன்றில் நபரொருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் நேற்று (08) மாலை சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு அருகில் உள்ள குறித்த குளத்தில் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு மாலை 5:30 மணியளவில்…

இலங்கையின் இளைஞர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு மாதமும் சுமார் 40 இளைஞர்கள் புதிதாக குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக இலங்கை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளரும் குற்றவியல் நிபுணருமான டி.எம்.எஸ்.தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு மற்றும் போதைப்பொருள்…

தமிழர் பகுதியொன்றில் அதிர்ச்சி சம்பவம் ; 12 வயதான சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்

தருமபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர்…

யாழில் மாணவியின் மரணத்தால் பெரும் சோகம் ; அதிர்ச்சி கொடுத்த உடற்கூற்று பரிசோதனை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (8) மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலியில் பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவிக்கு…

இந்தியா – அமெரிக்கா பிரச்னை! பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்க நெதன்யாகு வருகை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான பிரச்னை குறித்து ஆலோசனை வழங்க இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருகைதர இருப்பதாகக் கூறியுள்ளார். ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரிவிதிக்கப்படும் என்று…

ராணுவத்தால் காஸாவை கட்டுப்படுத்த இஸ்ரேல் திட்டம்! ஐ.நா. எதிர்ப்பு!

காஸா பகுதியை, ராணுவ ரீதியாக முழுவதுமாக ஆக்கிரமிக்கும் திட்டத்தை இஸ்ரேல் அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வோல்கர் டுர்க் வலியுறுத்தியுள்ளார். காஸா பகுதியினுள் செயல்பட்டு வரும், பாலஸ்தீன…

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பெண்: ரூ 11 கோடி இழப்பீடு தொகையை நிராகரிப்பு

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது. கருணைத் தொகை ஆனால் அந்த தொகையானது…