;
Athirady Tamil News
Yearly Archives

2025

நாய் செல்லமாக நக்கியதில் உயிரிழந்த பெண் – டாக்டர் சொன்ன காரணம்!

நாய் நக்கியதால் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து, அடில்பரோவைச் சேர்ந்தவர் ஜூன் பாக்ஸ்டர்(83). இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடலில் சிறிதாக காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது பேத்தி கெயிட்லான் என்பவரின்…

ஜப்பானில் தொடர் சரிவில் மக்கள் தொகை

ஜப்பானில் மக்கள் தொகை சென்ற ஆண்டு (2024) பெருமளவில் சரிவு கண்டுள்ளது. அதேவேளை ஜப்பானில் பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருகிறதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவது கவலையளிப்பதாக…

நீச்சலில் சோழன் உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்

கொழும்பில் வசிக்கும் 6 வயது தமிழ் சிறுவன் 50 மீற்றர் தூரத்தினை 49 நொடிகளில் நீந்திக் கடந்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார். தினேஸ் ஹெதேவ் கொழும்பு சென்ட் பெனடிக்ட் கல்லூரியிலும் 2 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகிறார். சிறு வயது முதலே…

குவியும் வரி வருவாய்… ட்ரம்ப் நிர்வாகத்தின் அடுத்த திட்டம்

இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதால் ஜவுளி, கடல் மற்றும் தோல் ஏற்றுமதிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. 242 சதவீத அதிகரிப்பு இந்த நிலையில், ஜூலை மாதத்தில் மட்டும் அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட…

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் ஆபத்தான நோய்; மக்களே அவதானம்!

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இன்று (8) தெரிவித்துள்ளார். அவர்களில் யாழ்ப்பாண…

காஸா பட்டினிச் சாவு 197-ஆக உயா்வு

காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 197-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:…

யாழ் விபத்தில் முதியவர் ஒருவர் பலி

யாழ். அராலியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 74 வயதுடைய என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றிரவு(06) இடம்பெற்ற விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்…

பம்பர குளவி கொட்டி நபர் ஒருவர் உயிரிழப்பு

சாமிமலை பகுதியில் இன்று மதியம் குளவிக் கொட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குளவிக் கொட்டுக்கு இலக்கானவர் சாமிமலை ஹொரன பெருந்தோட்ட மார்க்கத்திற்கு உரித்தான ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவைச் சேர்ந்த சிவா கணகரட்னம் எனும் 36…

மூதூர் கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு ; மேலதிக தகவல்

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் கார் மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (08) காலை…

அமெரிக்காவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ட்ரம்ப் திட்டம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக உள்ள புலம்பெயர்ந்தோரை நீக்கும் விதமாக, மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தகவல்களை சேகரிக்கும் முறையில் திருத்தம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், சட்டவிரோதமாக தங்கியுள்ள…

சுவர்களில் ஜேர்மன் எழுத்துக்கள்., வீட்டிற்கு அடியில் ரகசிய பதுங்குகுழியை கண்டுபிடித்த…

பிரித்தானியாவில் தங்கள் வீட்டின் அடியில் நாஜி பதுங்குகுழி இருப்பதைக் கண்டு தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரித்தானியாவின் கெர்ன்சி (Guernsey) தீவில் உள்ள வீட்டில் ஷான் டூலியர் மாற்றும் அவரது மனைவி கரோலின் 2021-ஆன் ஆண்டு முதல்…

பணிப்பெண்ணின் பேத்திக்கு வீட்டை எழுதிவைத்த முதியவர்.. ரத்த உறவை கடந்த உண்மையான அன்பு

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர் குஸ்டாத் போர்ஜோர்ஜி. என்ஜினீயரான இவர், டாடா நிறுவனத்தில் வேலை பார்த்தார். திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்த அவருக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 2001-ம் ஆண்டு அவருடைய மனைவி இறந்துவிட்டார். அப்போது அவருடைய…

பரஸ்பர பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18 ஆகவே தொடர வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டில்…

பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில், வழக்குகளின் உதவிக்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த பெண் வக்கீல் இந்திரா ஜெய்சிங் பரிந்துரைத்து இருந்தார். இதற்கு கூடுதல்…

ஒலிபெருக்கி பாவனைக்கு தடை

கத்தோலிக்க தேவாலயங்களில் திருநாட்களின்போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால், ஒலி சூழல் மாசு எனும் தீமையால் மாணவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இச் செயற்பாடு எம் சமூகத்தின் பெரும் பிரச்சினையாகக்…

யாழில் இருவருக்கு மலேரியா

யாழ்ப்பாணத்தில் இருவருக்கு மலேரியா தொற்று இனம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் மலேரியா நோய் பரம்பல்…

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்: பொலிஸார் குவிப்பு

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரிய போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. நேற்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் தற்போதும் இடம்பெற்று வருகின்றது. இன்றைய தினம் போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான…

ஹெலிகாப்டா் விபத்து: கானாவில் 2 அமைச்சா்கள், 6 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கி, அதில் இருந்த அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் எட்வா்ட் ஓமனே போமா, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் இப்ராஹிம் முா்தலா முகமது உள்பட 8 போ்…

கனடா நிலப்பரப்புக்கு அடியில் வெடிக்கக் காத்திருக்கும் பயங்கர நிலநடுக்கம்

கனடாவை ஒரு பெரிய நிலநடுக்கம் தாக்கக் காத்திருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள். கனடாவின் யூகோன் பிரதேசத்தில் அமைந்துள்ள டாவ்சன் நகருக்கு அருகிலுள்ள வனப்பகுதிக்கு அடியில், வரலாற்று யுகத்துக்கு முன், பயங்கர நிலநடுக்கங்கள்…

உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கிய 274 பேர் மீட்பு: 59 பேரை தேடும் பணி தீவிரம்

டேராடூன்: உத்​த​ராகண்ட் பெரு​வெள்​ளத்​தில் சிக்​கிய 274 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு உள்​ளனர். 9 ராணுவ வீரர்​கள் உட்பட 59 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. உத்​த​ராகண்​டில் கங்​கோத்ரி கோயிலுக்கு…

A/L பரீட்சார்த்திகளுக்கான இறுதி திகதி அறிவிப்பு

நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் விண்ணப்பங்களை…

பொரளை துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு…மூவர் கவலைக்கிடம்

கொழும்பு - பொரளை, சஹஸ்புர பகுதியில் சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

ஆஸ்திரேலியாவில் அச்சத்தை ஏற்படுத்திய எலி; நாயின் அளவு பெரிது!

ஆஸ்திரேலியாவின் யோர்க்ஷயரில் உள்ள ஒரு வீட்டில் நாயின் அளவுள்ள எலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அங்குள்ள மக்களிடையே பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த எலியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சுமார் 55 சென்டிமீட்டர்…

யாழ் வடமராட்சியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு தீவைத்த விக்ஷமிகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தீயில் கருகிய…

இந்தியாவிலிருந்து வந்த யாழ் தம்பதிகள் கைது; காரணம் என்ன!

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வருகை தந்த கணவன் மற்றும் மனைவி நேற்று(7) புதன்கிழமை விமான நிலைய பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். இண்டிகோ விமானம் 6E 1177 சென்னையில் இருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான…

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

அயர்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி மீது கொடூர இனவெறித் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அயர்லாந்தில் சமீபகாலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில், அயர்லாந்தில் வசித்து வரும் கேரளத்தைச்…

நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால் , ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆலய சூழலில்…

யாழில். மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கர வண்டி விபத்து – முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கந்தையா ஜெயரத்தினம் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த…

யாழில். போதை மாத்திரைகளை விற்க சென்ற இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய எடுத்து சென்ற இளைஞனை பொலிஸார் கைது செய்து 500 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர். சுன்னாகம் பகுதியில் இளைஞன் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் எடுத்து செல்வதாக பொலிஸாருக்கு…

ஆடியபாதம் வீதியில் டிப்பர் மற்றும் பாரவூர்திகள் பயணிக்க கட்டுப்பாடுகள்

யாழ்ப்பாணம் , நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட ஆடியபாதம் வீதியில் டிப்பர் மற்றும் பாரவூர்திகள் பயணிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.மயூரன் விடுத்துள்ள அறிவித்தலில்,…

பதவிநீக்க பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பதவிநீக்கம் செய்யும் பரிந்துரைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா (தற்போது அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி) பதவி வகித்தபோது, அங்கு அவா்…

டிரம்ப் – புடின் திடீர் சந்திப்பு!

ரஷிய அதிபர் விளாதிமீர் புடினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விரைவில் சந்திக்கவுள்ளனர். உக்ரைன் போரினால் ரஷியா மீது அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. இருப்பினும், ரஷியா போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்த…

புங்குடுதீவு கோயில்களில் நாட்டாமை செலுத்தும் நபர் யார்? பின்னணி என்ன?? (முழுமையான விபரம்)

புங்குடுதீவு கோயில்களில் நாட்டாமை செலுத்தும் நபர் யார்? பின்னணி என்ன?? யார் அந்த சேயோன்?? (படங்களுடன் முழுமையான விபரம்) தன்னைத் தானே புங்குடுதீவு மண்ணின் மைந்தன் என்று கூறிக் கொண்டு புங்குடுதீவில் உள்ள இரண்டுமூன்று கோயில்களில் நாட்டாமை…

யாழில் இரவோடிரவாக கைது செய்யப்பட்ட இளைஞன் ; வெளியான பகீர் காரணம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பெருமளவு போதை மாத்திரைகளை, பொலிஸார் நேற்று (7) இரவு கைப்பற்றினர் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் நகர்ப்பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு…

கோயில் தேர் திருவிழா பவனியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய

கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி கோயிலின் வருடாந்த ஆடிவேல் திருவிழாவையொட்டி நேற்று (07) அலரி மாளிகைக்கு முன்பாக வீதி உலா சென்ற போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேர்ப் பவனியில் கலந்துகொண்டார். கோயில் தேருக்கு அர்ச்சனைத்…