;
Athirady Tamil News
Yearly Archives

2025

லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை-மஹியங்கனை வீதியில் 19ஆவது தூண் அருகே வாகன விபத்து ஒன்று சம்பவித்துள்ளது. பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து…

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு ; பிரதமர் ஹரிணி

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என்றும் புதிய அரசமைப்பின் ஊடாக அந்தத் தீர்வை வழங்குவோம் என இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரசியல் தீர்வு விடயம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது…

இலங்கையில் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய சிறுவர்கள்

யாசகம் மற்றும் பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபடும் சிறுவர்களை தேடி வியாழக்கிழமை (19) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, யாசகம் மற்றும் பாதுகாப்பற்ற தொழில்களில்…

வீதிகளெல்லாம் வாய்க்கால்கள்! ஆற்று வெள்ளம் சூழ்ந்த சீன நகரம்!

தெற்கு சீனாவில் உள்ள ஹுவாய்ஜி மாநகரில் பெய்த கனமழையால் வீதிகளில் வாய்க்கால் போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குவாங்டாங் மாகாணத்தை தாக்கிய புயல் காரணமாக கடந்த புதன்கிழமை அதிகனமழை பெய்துள்ளது. குறிப்பாக ஹுவாய்ஜி மாநகரப் பகுதிகளில்…

இணைய வரலாற்றில் முதன்முறையாக 1600 கோடி கடவுச்சொற்கள் திருட்டு!

இணைய வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில், முதன்முறையாக 16 பில்லியன் (1600 கோடி) கடவுச்சொற்கள் திருடு போயிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மில்லியன் கணக்கானோரின் கடவுச்சொற்கள் கசிந்ததால், உலகளவில் அவர்களின் விவரங்களைக்…

விபத்தில் பலியான இந்திய துணைத்தூதரக அதிகாரி வீட்டில் மற்றுமொரு சோகம்

கடந்த மாதம் 26 ஆம் திகதி ஓமந்தைப் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்திருந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.…

நல்லூர் பிரதேச சபையினர் காரைக்காலில் கழிவுகளை கொட்டி தரம் பிரிக்க தடை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தின் செயற்பாட்டை உடன் நிறுத்தி ,அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் . நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள…

நண்பர்களுக்கிடையிலான வாய் தர்க்கம் கொலையில் முடிந்தது

நண்பனின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தை சேர்ந்த கதிரவேல்பிள்ளை கண்ணதாசன் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 10ஆம் திகதி…

சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா.., பாகிஸ்தான் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் கடுமையான நீர் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. விவசாயிகளுக்கு ஏற்பட்ட சிக்கல் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா…

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு"போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை…

மணலைச் சாப்பிடுகிறோம்! இரக்கம் காட்டுங்கள்! – காஸா சிறுவனின் கண்ணீர் விடியோ

காஸாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் சிறுவன் பேசும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து…

45 நாட்களில் 4000 KM தூரத்தை கடக்க துணிந்த நபர்

வெலிமடையை சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் 45 நாட்களில் 4000 KM தூரத்தை கடக்க துணிந்த ஒரு புதிய சாதனை ஒன்றினை படைக்க முயற்சி செய்து வருகின்றார். இலங்கை பதுளை மாவட்டம் வெலிமடை குருத்தலாவ பிரதேசத்தில் இருந்து கரையோர பிரதேசங்கள் ஊடாக இவர்…

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் விசேட வர்த்தமானி

இலங்கையில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று பரவக் கூடிய அல்லது அதிக ஆபத்துள்ள பகுதிகளாகக் குறிப்பிட்டு சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம்…

விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல்.., ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்…

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் மருத்துவர் ஒருவர் விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் மருத்துவர் கைது நேற்று பிற்பகல் 3 மணியளவில், ஏர் இந்தியாவின் ஐஎக்ஸ்2749 விமானம் பெங்களூருவில்…

தமிழர் பகுதியில் கடலுக்குச் சென்றவர் மாயம்

முல்லைத்தீவு - தீக்கரை பகுதியிலிருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடலுக்கு சென்ற பொதுமகன் இதுவரையிலும் கரைக்குத் திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த பொதுமகன் பயணித்ததாகக் கூறப்படும் படகு…

யாழில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அனிச்சங்குளம் பகுதியில் உணவருந்தி கொண்டிருந்தபோது மண்வெட்டியால் தாக்கப்பட்ட சம்பவத்தில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்…

ஈரானின் ஆன்மீகதலைவரின் சிரேஸ்ட ஆலோசகர் கொல்லப்பட்டாரா? பொய் கூறிய இஸ்ரேல்

ஈரானின் ஆன்மீகதலைவரின் சிரேஸ்ட ஆலோசகர் அலிஷாம்கனி இஸ்ரேலின் தாக்குதலினால் கொல்லப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கின்றார் என ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் முக்கிய இராணுவ அரசியல் பிரமுகரான அலிஷாம் கனி கடந்தவாரம்…

ஈரானைத் தாக்கக் கூடாது! அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற…

ஈரானைத் தாக்கக் கூடாது! அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற…

சண்டை நிறுத்தத்தை இந்தியா-பாகிஸ்தான் தலைவா்கள்தான் தீா்மானித்தனா்: முதல்முறையாக…

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நான்தான் நிறுத்தினேன்’ என்று கூறிவந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘சண்டை நிறுத்தத்தை இரு நாட்டுத் தலைவா்கள்தான் தீா்மானித்தனா்’ என்று முதல்முறையாக புதன்கிழமை ஒப்புக்கொண்டாா். அமெரிக்காவின் வாஷிங்டனில்…

பொறுப்புக்கூறலுக்கான நியமங்களை பாகுபாடான முறையில் பிரயோகிப்பதில் ஐக்கிய நாடுகள்…

கலாநிதி ஜெகான் பெரேரா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேர்க் இம்மாத பிற்பகுதியில் இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தை ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கில் மூண்டிருக்கும் போர் நிலைவரம்…

அமெரிக்கா: புரட்சிகர எய்ட்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீநுண்மியிடமிருந்து 99.9 சதவீதம் பாதுகாப்பு வழங்கும் புரட்சிகர ஊசி மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது. உயிா்க் கொல்லி மருந்தான எய்ட்ஸை முழுமையாக…

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து 4 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் பாய்ந்து 4 பேர் வெள்ளிக்கிழமை பலியானார்கள். முதல் சம்பவத்தில், சராய் அகில் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நான்கு பேர் மீது மின்னல் பாய்ந்தது. உடனே அவர்கள் அருகிலுள்ள…

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகளுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜனனிகா ரம்புக்வெல்ல, இன்று (20) விடுவிக்கப்பட்டார். பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார். சந்தேக…

16 வயது சிறுமிக்கு மரண தண்டனை – அந்த பாவம்தான் ஈரானை பழிவாங்குகிறதா?

16 வயது சிறுமிக்கு மரண தண்டனை அளிக்கப்பட்ட விவகாரம்தான் ஈரானை பழிவாங்குவதாக கூறப்படுகிறது. மரண தண்டனை ஈரான் - இஸ்ரேல் மோதல் ஆறாவது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த இஸ்ரேலிய தாக்குதல்களில் 585 பேர் கொல்லப்பட்டும், 1,326 பேர் காயமடைந்தும்…

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் பதற்ற நிலை

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியசாலை பணியாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலை பணியாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது…

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக 28 பேர் சாட்சி

பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன், அரச தரப்பு சாட்சிகளாக சுமார் 28 பேர் சாட்சியமளித்துள்ளனர். நாடாளுமன்ற…

ஈரான் இராணுவ உதவிகளையும் கோரவில்லை ; பாகிஸ்தான் அறிவிப்பு

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு இராணுவ உதவிகளையும் கோரவில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் கைவிடப்பட…

தரமற்ற சிவப்பு சீனி விற்பனை; பெரும் தொகை அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தையில்…

கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு அதிநவீன சிகிச்சை இயந்திரம்

கொழும்பில் லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் நிறுவப்பட்ட புதிய காமா கேமரா அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அலகு திறந்து வைக்கப்பட்டது. ரூ. 154 மில்லியன் மதிப்புள்ள இந்த அதிநவீன காமா கேமராவிற்கு சுகாதார அமைச்சகம் நிதி உதவி…

வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது

வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கோண்டாவில்…

ஈரான் – இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிடி ; மூடப்படவுள்ள முக்கிய வர்த்தக பாதை

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் முடிவு உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை கணிசமாக சீர்குலைக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உலகளாவிய எண்ணெயில்…

NPP பிரதியமைச்சர் ஹர்ஷண பதவி இராஜினாமா

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது எம். பி பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா ஜூன் 20 முதல் அமுலுக்கு வருவதாக நாடாளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சின் செயலாளராக ஹர்ஷண…

வெளிநாட்டு மாணவா்களுக்கான விசா நடைமுறையை மீண்டும் தொடங்கிய அமெரிக்கா

நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மாணவா்களுக்கான நுழைவு இசைவு (விசா) வழங்கும் நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா புதன்கிழமை அறிவித்தது. ஆனால், ‘அமெரிக்காவுக்கு வர நுழைவு இசைவு கோரி புதிதாக விண்ணப்பிக்கும் மாணவா்கள்,…