;
Athirady Tamil News
Yearly Archives

2025

பாரத போக்குவரத்துக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

புது தில்லி: பாரத போக்குவரத்துக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று புது தில்லியில் தொடங்கி வைத்தார். ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான 100 புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன. பாரத மண்டபம்,…

தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருத்து கலை கலாசார பண்பாடுகளை…

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோயிலில் நாளையதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருத்து கலை கலாசார பண்பாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் விசேட குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளது.…

ஷரோன் ராஜ் கொலை: கிரீஷ்மா குற்றவாளி என நிரூபித்த முக்கிய தடயம் எது?

கேரள மாநிலத்தை உலுக்கிய ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரீஷ்மாவுக்கு எதிரான ஆதாரங்களில், தடயமே இல்லாமல் கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடிய டிஜிட்டல் ஆதாரம்தான் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகத்…

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள்

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொங்குதமிழ் பிரகடன உரையினை தொடர்ந்து…

ஸ்பெயின் அருகே கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு… டசின் கணக்கானோர் மரணம்: ஆசிய நாட்டவர்…

ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகள் நோக்கி பயணப்பட்ட படகு ஒன்று விபத்தில் சிக்கியதில், 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் மக்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 86 புலம்பெயர்ந்தோருடன் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயின்…

மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

மட்டக்களப்பு - களுதாவளைக் கடற்கரையில் இன்று (17) மரமப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்றைய தினம் அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனர்கள் தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இரும்பு உலோகத்தில்…

பாலியல் தொல்லை; மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம்

இலங்கை நாடாளுமன்ற பெண் ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பல கட்ட விசாரணைகளின் பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என…

வெளிநாட்டு மோகத்தால் 61 இலட்சத்தை இழந்த யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தாக கூறி 61 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக 61 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர் , இளைஞனை வெளிநாடு…

சிரியாவில் இருந்து 3300 அதிநவீன ஆயுதங்கள் பறிமுதல்: இஸ்ரேலின் IDF படை அதிரடி

சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான ஆயுதங்களை இஸ்ரேலிய பாதுகாப்பு படை பறிமுதல் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் பறிமுதல் சிரியாவில் டிசம்பர் 8ம் திகதி ஜனாதிபதி அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்து அந்நாட்டின் கிளர்ச்சியாளர்கள்…

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின்…

எங்கள் பண்பாடுகளும், பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டும் மருவிக்கொண்டும் செல்லும் இந்தக் காலத்தில் இவ்வாறான பாரம்பரிய பொங்கல் நிகழ்வுகள் தேவையானதே. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,…

நீண்ட நாள் வதந்தி உண்மையானது… சுவிஸ் அமைச்சர் ஒருவர் ராஜினாமா

சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என நீண்ட நாட்களாக வதந்திகள் பரவிவந்த நிலையில், அந்த வதந்தி தற்போது உண்மையாகியுள்ளது. சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜினாமா சுவிஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான வயோலா…

பிரித்தானியாவை மூடிய பனி மூட்டம்: பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை

பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு மெட் அலுவலகம் பனிமூட்டம் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை பிரித்தானியாவின் மெட் அலுவலகம் பனி மூட்டத்திற்கான மஞ்சள் எச்சரிக்கையை இங்கிலாந்தின் பெரும் பகுதிகளுக்கும் வேல்ஸின் சில…

யாழில் பட்டம் ஏற்ற சென்ற இளைஞன் பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியசாலையி அனுமதி

யாழ்ப்பாணத்தில் பட்டம் ஏற்றிய இளைஞன் பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயல் வெளி ஒன்றில் நேற்றைய தினம் இளைஞன் பட்டம் ஏற்றிய போது விஷ பாம்பொன்று தீண்டியுள்ளது. அதனை…

தமிழக படகோட்டிகளுக்கு 09 மாத சிறைத்தண்டனையும் 40 இலட்ச ரூபாய் தண்டமும்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக படகோட்டிகளுக்கு 09 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , 06 கடற்தொழிலாளர்க்ளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு,…

பயிற்சியின்போது படுகாயமடைந்ததால் விரக்தி..விபரீத முடிவெடுத்த இளம் கபடி வீரர்

தமிழக மாவட்டம் திருப்பூரில் இளைஞர் ஒருவர், கபடி விளையாட்டில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் விரக்தியடைந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விரக்தி திருப்பூரின் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் ஊரைச் சேர்ந்தவர்…

யாழில். வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி 61 இலட்ச ரூபாய் மோசடி – மூவர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தாக கூறி 61 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக 61 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர் , இளைஞனை வெளிநாடு அனுப்புவதற்கு எந்த…

யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் நல்லூர் சங்கிலியன் பூங்கா என்பனவற்றை அழகுபடுத்தும் திட்டம்

யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் நல்லூர் சங்கிலியன் பூங்கா என்பனவற்றை அழகுபடுத்தும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (16.01.2025) இடம்பெற்றது. யாழ்ப்பாணம்…

மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்துள்ள நாடு

வருவாய்க்காக சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் நாடுகள் உண்டு. ஆனால், சமீப காலமாக சில நாடுகள் சுற்றுலாப்பயணிகள் வருகையை தொல்லையாக நினைக்கத் துவங்கியுள்ளன. சுற்றுலாப்பயணிகளுக்கு தடை ஆம், மூன்று ஆண்டுகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்கு தடை…

நெடுந்தீவில் 07 மணி நேர மின் வெட்டு

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் தினமும் 07 மணி நேர மின் வெட்டு அமுல் படுத்தப்படுவதனால் தாம் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக நெடுந்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். நெடுந்தீவு பிரதேசத்திற்கு இலங்கை மின்சார சபையினால் நான்கு மின்…

யாழில். வருமான வரி பரிசோதகர்கள் என கூறி 30 இலட்ச ரூபாயை அபகரித்து சென்ற கும்பல்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்ச ரூபாய் பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளது. கஸ்தூரியார் வீதியில் உள்ள…

நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 30 கப்பல்கள்! திணறும் அரசாங்கம்

இலங்கைக்கு வருகை தந்த 30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டுக்கு பாரியளவில் நட்டம் ஏற்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி…

மோட்டார் சைக்கிள்கள் பாவனையாளர்களுக்கான விசேட அறிவிப்பு!

அரசாங்கத்தின் இரண்டு முக்கிய வர்த்தமானிகளைக் குறிப்பிட்டு, அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான விதிமுறைகளை இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளது. மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார்…

கடன் செலுத்த முடியாமல் சிரமங்களுக்கு நிதி அமைச்சின் நற்செய்தி

கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர பெரிய அளவிலான தொழில்முனைவோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒரு நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மார்ச் 31…

உக்ரைன்-பிரித்தானியா இடையே 100 ஆண்டு கால நட்புறவு ஒப்பந்தம்: பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்…

உக்ரைனுடன் நூற்றாண்டு கால நட்புறவுக்கான புதிய ஒப்பந்தத்தில் இன்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கையெழுத்திட உள்ளார். உக்ரைன் சுற்றுப்பயணம் பிரித்தானியாவின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக போரினால்…

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்… சாதித்துவிட்டதாக மார் தட்டும் டொனால்டு ட்ரம்ப்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான பணயக்கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார். தாம் சாதித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப்,…

முடிவுக்கு வந்தது 15 மாதம் நீண்ட கொடூரமான போர்… விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

கடுமையான பேரிழப்புகளையடுத்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான காஸா போரில் போர் நிறுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளர். இஸ்ரேல் படைகள் வெளியேறும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு, மத்திய கிழக்கு நாடுகள் பற்றியெரியும்…

உலகளவில் அதிகரிக்கும் போட்டி: செயற்கை நுண்ணறிவு சிப்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

அமெரிக்கா செயற்கை நுண்ணறிவு சிப்-களுக்கான ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ளது. அமெரிக்க அரசு சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) சிப்கள் மற்றும் அது தொடர்புடைய தொழில்நுட்பங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் கடுமையான விதிமுறைகளை…

சீன அதிபருக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி அனுரகுமார

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். தனக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு சீன…

மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியதில் 16 வயது மாணவர்கள் இருவர் பலி

அனுராதபுர நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியில் இன்று (16) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைக்கும் முயற்சி வெற்றி: இஸ்ரோ

மனிதா்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான முன்னோட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவுபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு, இரு விண்கலன்களுக்குமான இடைவெளி வெறும்…

ஜேர்மானிய உணவுப் பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்த பிரித்தானியா

ஜேர்மனியில் கோமாரி நோய் கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜேர்மானிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய பிரித்தானியா தடை விதித்துள்ளது. பிரித்தானியாவில் கோமாரி நோய் (Foot-and-Mouth) பரவுவதைத் தடுக்க ஜேர்மனியிலிருந்து பன்றிக் கறி, பால் பொருட்கள்…

கனடாவின் Open Work Permits விதிமுறைகளில் மாற்றங்கள் அறிவிப்பு

வெளிநாட்டினரின் குடும்ப உறுப்பினர்களுக்கான Open Work Permits விதிமுறைகளில் கனேடிய அரசு மாற்றங்களை அறிவித்துள்ளது. கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை (IRCC) திறந்த வேலை அனுமதிகள் (OWP) தொடர்பான புதிய விதிமுறைகளை…

இரு பேருந்துகள் மோதி விபத்து; மாணவர்கள் உட்பட பலர் காயம்

தங்காலை - வீரகெட்டிய வீதியில் 02 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து…

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த விசமிகள்

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் நேற்று (15) தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு…