;
Athirady Tamil News
Yearly Archives

2025

இண்டியா கூட்டணிக்கு விஜய்க்கு அழைப்பு விடுக்கும் காங்கிரஸ்

இந்துத்துவா சக்திகளை அழிக்க விஜய் இண்டியா கூட்டணிக்கு வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். விஜய்க்கு அழைப்பு முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி கே. ராமமூர்த்தி பிறந்தநாளை…

மன்னாரில் உள்ள சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! மக்களே அவதானம்

மன்னார், மல்வத்து ஓயா படுக்கையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு காரணமாக, தந்திரிமலையில் இருந்து கீழ் பகுதிகளில் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால்…

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை திங்கட்கிழமை

ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கம் ( குழந்தை ) அவர்களின் இறுதி கிரியைகள் நாளைய தினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் , திருநெல்வேலியில்1931 ஒக்ரோபர் பதினைந்தாம் திகதி பிறந்தவர்.…

ஈரான் உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் சுட்டுக்கொலை!

ஈரான் உச்சநீதிமன்ற வளாகத்தில் இரு நீதிபதிகள் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டனர். ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நேற்று நுழைந்த மர்மநபர் நீதிபதிகள் அலி ரசினி (71),…

சீரற்ற காலநிலை : விடுக்கப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று (18.01.2025) இரவு முதல் பெய்த மழை காரணமாக…

யாழில் போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்களின் இடமாற்றத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் தொடர்ச்சியான போராட்டத்தையும் யாழ்ப்பாண நகரத்தில் ஊர்வலத்தினையும் முன்னெடுப்பதற்கு இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் தயாராகி வருவதாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர்…

அண்ணன் தம்பி இருவரும் ஓட ஓட வெட்டி கொலை – இரவில் நடந்த பயங்கரம்

சென்னையில் அண்ணன் தம்பி இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் ஆயில் சேரி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவருக்கு ரெட்டைமலை சீனிவாசன்(27), ஸ்டாலின்(24) என இரு மகன்கள் உண்டு. ரவுடிகளான இருவர் மீதும்…

கொத்மலையில் முச்சக்கர வண்டி விபத்து! மூவர் படுகாயம்

நுவரெலியா - கொத்மலை அருகே நடைபெற்ற முச்சக்கர வண்டி விபத்தொன்றில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து நானுஓயா - எடின்பரோ தோட்டத்தை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கண்டி -…

சதொச வர்த்தக நிலையங்களை ஆயிரமாக அதிகரிக்க திட்டம்

நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் நாடு முழுவதும் உள்ள சதொச வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க…

நீதித்துறையில் இருந்து ஓய்வுபெறும் நீதிபதி இளஞ்செழியன்

தமிழ் நீதிபதியான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நீதிபதியாக 27 ஆண்டுகளை பூர்த்தி செய்கிற நிலையில் அவர் இன்று நீதித்துறையில் இருந்து ஓய்வுபொறுகின்றார். 05.02.1997 நீதிபதியாக நியமனம் பெற்று வவுனியாவில் தனது முதல் நியமனத்தை நீதவானாக…

காசா போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருவது எப்போது? விடுவிக்கப்படும் பிணைக் கைதிகள் எண்ணிக்கை?

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கை இறுதியாக நடைமுறைக்கு வந்துள்ளது. நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த உடன்படிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த…

போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஹிஸ்புல்லா!

லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் நூற்றுக்கணக்கான முறை மீறி வருவதாகவும், தங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும்…

இது மிகப்பெரிய வர்த்தகப் போராக இருக்கும்… கனடா விடுத்த எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் கனேடிய பொருட்கள் மீதான சுங்க வரிகளை அதிகரித்தால், அமெரிக்கர்கள் டிரம்ப் சுங்க வரியால் பாதிக்கப்படுவது உறுதி என கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். பதிலடி உறுதி…

மூன்று மாதங்களுக்குள்… வடகொரியா அனுப்பிய 12,000 வீரர்களும்: அதிர்ச்சி பின்னணி

குறைந்து வரும் விளாடிமிர் புடினின் படைகளை வலுப்படுத்த வட கொரியா அனுப்பிய 12,000 வீரர்களும் அடுத்த மூன்று மாதங்களில் கொல்லப்படலாம் அல்லது காயமடையக்கூடும் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 12 வாரங்களுக்குள் ISW என்ற போர் தொடர்பிலான ஆய்வு…

ஆளுகை, உலகளாவிய ஆரோக்கியத்தில் மூட நம்பிக்கை, விஞ்ஞானம்

விஞ்ஞான முன்னேற்றங்கள் மனித முன்னேற்றத்தின் பாதையை வரையறுக்கின்ற ஒரு யுகத்தில், ஒரு கவலைக்குரிய உலகளாவிய போக்கு உருவாகியுள்ளது. அது விஞ்ஞானத்தை சந்தேகிப்பதும், அரசியல் தலைமைத்துவத்தில் மூடநம்பிக்கை வார்த்தை ஜாலங்கள் மீண்டும் எழுவதுமாகும்.…

உக்ரைனின் நகரை தாக்கி உயிர்களை பறித்த ஏவுகணை! அதை செய்தால்தான் ரஷ்யாவை நிறுத்த முடியும்…

ரஷ்யாவின் ஏவுகணை உக்ரைனின் நகரை தாக்கியதற்கு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். ஏவுகணை தாக்குதல் மத்திய உக்ரைன் நகரமான Kryvyi Rih மீது ரஷ்யாவின் ஏவுகணை தாக்கியது. இந்த தாக்குதல் ஒரு குடியிருப்பு கட்டிடம், கல்வி…

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி

நாட்டையே உலுக்கிய மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என சியல்டா நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக்…

புங்குடுதீவு குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து இன்று (18) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியே…

சிகிச்சைக்கு தாமதம் ஆனதால் 13 பேரை நோயாளி தாக்கிய விவகாரத்தில் அதிரடி திருப்பம்

பிரான்ஸ் நாட்டில் மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை கிடைக்க தாமதம் ஆனதால் நோயாளி ஒருவர் கோபத்தில் 13 பேரை தாக்கியதாக ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியில் அதிரடி திருப்பம் ஒன்று குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 13 பேரை தாக்கிய…

காலி விற்பனை நிலையம் ஒன்றில் தீ

காலி-மாபலகம வீதியில் உள்ள தனிபொல்கஹா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்…

பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் ராக்கெட்!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினால் விண்வெளியில் செலுத்தப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் உயரே சென்றபோது திடீரென தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது வெடித்து சிதறியுள்ளது. இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

யாழில் நகைக்கடையில் கொள்ளையிட்டவர்கள் கண்டியில் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் வருமான வரி பரிசோதகர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு பணத்தினை பறித்துச் சென்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த…

அமெரிக்காவில் கொடிகட்டி பறக்கும் இந்தியர்களின் ஆதிக்கம்

இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகள் அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்துவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. 50 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் சுமார் 50,00,000 பேர் வசிக்கின்றனர். இது அமெரிக்க…

ஒரே நாளில் 2,500 பேருக்கு பைடன் பொதுமன்னிப்பு

அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் பதவிக் காலம் இன்னும் இரு நாள்களில் முடிவடையும் நிலையில், சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவா் பொதுமன்னிப்பு…

கிளிநொச்சிக்கு அமைச்சர் அநுர கருணாதிலக விஜயம்

கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நகர அபிவிருத்தி,நிர்மாணத்துறை, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதி அமைசசர் ரி.பி சரத் ஆகியோரின் விஜயம் நேற்று (17) இடம்பெற்றது.…

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதிக்கு அனுமதி

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்பு 30,000 மெட்ரிக் தொன் உப்பு இலங்கைக்கு கொண்டு வர…

இணையத்தைப் பயன்படுத்தும் இந்தியர் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டும்

இந்தியாவில் நடப்பு ஆண்டில் இணையப் பயனாளர் எண்ணிக்கை 90 கோடியைத் (900 மில்லியன்) தாண்டும் என ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்திய இணைய, கைப்பேசிச் சங்கமும் (IAMAI) சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கன்டரும் இணைந்து ‘இந்தியாவில் இணையம் 2024’ என்ற…

புங்குடுதீவில் குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு…

பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

காலி - கொழும்பு பிரதான வீதியில் பலப்பிட்டி பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அம்பலாங்கொடை…

உணவகம் இடிந்து விழுந்ததில் 6 மாணவர்களுக்கு நேர்ந்த கதி

கினிகத்தேன நகரில் உள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்ததில், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இன்று (18) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மாணவர்கள், கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில்…

சீன மக்கள்தொகை 3-வது ஆண்டாக தொடர்ந்து சரிவு!

சீனாவில் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாலும், வயதான மக்கள்தொகை…

ஈழத்தமிழரங்கின் பிதாமகர் குழந்தை ம. சண்முகலிங்கத்திற்கு அஞ்சலி.

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த உத்தம ஆளுமையாளனை எமது சமூகம் இழந்து நின்கின்றது என புத்தாக்க அரங்க இயக்க நிர்வாக பணிப்பாளர் எஸ் . ரி குமரன் தனது இரங்கல் செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை…

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி யாழில் பணம் பறித்தவர்கள் கண்டியில் கைது

வருமான வரி பரிசோதகர்கள் என தம்மை அடையாளப்படுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணத்தினை பறித்து சேர்ந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த சம்பவத்துடன்…

தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப் பொங்கல்…

தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில், “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-3) படங்கள் & வீடியோ.. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், தொழில் வாய்ப்பின்றி செய்வதறியாத நிலையில் வாழும் சூழ்நிலையில்,…