;
Athirady Tamil News
Daily Archives

5 January 2026

கனடாவில் 200 ஆண்டுகள் பழயைமான தேவாலய மணிக்கு நேர்ந்த கதி

கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்திலிருந்து காணாமல் போன 200 ஆண்டுகள் பழமையான மணி உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த மணி குறித்து விசாரணை நடைபெற்ற நிலையில், அதன் முடிவு பக்தர்களையும் சமூகத்தினரையும் பெரும்…

பாகிஸ்தானில் அடையாளம் தெரியாதவர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 4 போலீஸார் பலி

பாகிஸ்தானில் இரண்டு வெவ்வெறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 போலீஸார் கொல்லப்பட்டனர். சனிக்கிழமை பக்துன்க்வா மாகாணத்தின் லக்கி மார்வாட் மற்றும் பன்னு மாவட்டங்களில் இந்த சம்பவங்கள் நடந்தன. லக்கி…

அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும்

முருகானந்தம் தவம் இலங்கையின் அரசியலில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தாய்க் கட்சி என்று கூறிக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் 5 பங்காளிக் கட்சிகளின் கூட்டாக அடிக்கடி கட்சி மாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத்…

வெனிசுலாவில் 30,000 கோடி பீப்பாய்க்கு எண்ணெய் வளம்!

உலகிலேயே வெனிசுலாவில்தான் மிக அதிக எண்ணெய் வளம் உள்ளது என்று நம்பப்படுகிறது. அந்நாட்டில் 30,000 கோடி பீப்பாய்க்கு எண்ணெய் வளம் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் துல்லியமாக எவ்வளவு எண்ணெய் வளம் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.…

நெடுந்தீவில் இருந்து ஹெலியில் அழைத்து வரப்பட்ட நோயாளி

நெடுந்தீவில் விசக்கடிக்குள்ளான பெண்ணொருவர் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்திய சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதனால், நெடுந்தீவு - குறிக்கட்டுவான் இடையிலான படகு…

நைஜீரியாவில் 37 போ் சுட்டுக் கொலை

நைஜீரியாவின் நைஜா் பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபா்கள் நடத்திய தாக்குதலில் 37 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக நைஜா் காவல் துறை செய்தித் தொடா்பாளா் வசியு அபியோதுன் தெரிவித்ததாவது: நைஜரில் உள்ள கசுவான்-டாஜி கிராமத்துக்கு துப்பாக்கி ஏந்திய…

அமெரிக்காவின் செயலுக்கு சீனா கண்டனம்

வெனிசுவேலா ஜனாதிபதியும் அவரது மனைவியும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துள்ள சீனா, வெனிசுவேலா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாகப் பேச்சுவார்த்தைகளை…

திருகோணமலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் காயம்

​திருகோணமலை, அலெக்ஸ் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை 6ஆம் கட்டைப் பகுதியில் வசிக்கும்…

வெனிசுவேலா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஐ.நா தலைவர் கடும் எச்சரிக்கை

வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை காரணமாக சர்வதேச கவனம் அங்கு குவிந்துள்ள நிலையில், ஐ.நா சாசனத்தைக் கடைப்பிடிப்பது என்பது கட்டாயமானது, அது ஒரு விருப்பத்தேர்வு அல்ல என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் அன்னலெனா பேர்பக்…

சிரியாவில் பிரிட்டன், பிரான்ஸ் கூட்டுத் தாக்குதல்!

மத்திய சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களைப் பதுக்கி வைத்திருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் சனிக்கிழமை மாலை கூட்டாகத் தாக்குதல் நடத்தின. இதுதொடா்பாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம்…

8 ஆம் திகதி முதல் கொட்டப்போகும் மழை; மக்களே அவதானம்!

எதிர்கால வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று (05) மாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டிற்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள வளிமண்டல…

ஆட்சி மாறியும் பொலிசாரின் சிந்தனைகளில் மாற்றம் இல்லை

புதிய அரசாங்கத்தின் காலத்தில் கூட பொலிசாரின் மனோநிலை , சிந்தனைகளில் மாற்றம் ஏற்படாது தமிழ் மக்களுக்கு எதிராக சட்டத்தை கேலி கூத்தாக்கும் பல வழக்குகளை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர் என மூத்த சட்டத்தரணி நல்லதம்பி ஸ்ரீகாந்தா…

எச்சரிக்கையை மீறி தாளையடி ஆழ்கடலுக்குள் நீராடும் சுற்றுலாப் பயணிகள்

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையினையும் பொருட்படுத்தாது, கடலின் ஆழமான பகுதிக்குள் நீராடுவதாக வடமராட்சி, கிழக்கு பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலா வாசிகள் மது…

தேசிய ரீதியில் கொக்குவில் இந்து முதலிடம்

இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்கப் போட்டியில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவி சனோஜன் அக்சரா முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்க போட்டி கொழும்பு பன்னிப்பிட்டிய மகா வித்தியாலயத்தில்…

அமெரிக்காவை எதிர்க்க ஒன்று திரளும் வெனிசுலா! நாட்டை பாதுகாக்க குவிக்கப்பட்ட ராணுவம்

அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்க்க வெனிசுலாவில் நாடு தழுவிய ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான வெனிசுலா அரசு போதைப்பொருள் கடத்தல் ஆட்சி நடத்தி வருவதாக…

உணவு கையாளும் நிலையங்கள் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை உடனே தவிருங்கள்

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை உடனே உணவுகையாளும் நிலையங்கள் தவிர்க்க வேண்டுமென மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் அறிவுறுத்தியுள்ளார். பூநகரிப் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற உணவு…

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட செல்வரட்ணம் சாருதர்ஷன் இன்றைய தினம் (05.01.2026) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர் இன்றைய தினம்…

தென்கொரிய அதிபா் சீனா பயணம்: ஏவுகணைகளை ஏவி வடகொரியா மிரட்டல்!

தென்கொரிய அதிபா் லீ ஜே மியுங் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜப்பான் கடல் என்றழைக்கப்படும் கிழக்கு கடலை நோக்கி பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, வடகொரியா ஞாயிற்றுக்கிழமை மிரட்டல் விடுத்தது. இதுதொடா்பாக தென்கொரிய முப்படை தலைமைத்…

அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளை கோருபவர்களுக்கு எதிராக தனித்தனியே வழக்கு தொடரும் பலாலி…

தமது காணிகளை கோரி போராட்டத்தில் ஈடுபடும் காணி உரிமையாளர்களுக்கு எதிராக தனித்தனியாக பொலிஸார் நாலைந்து வழக்குகளை தொடர்ந்துள்ளனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில்…

பலாலி பொலிஸார் சட்டவிரோதமான முறையில் நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளனர் – எம். ஏ…

தையிட்டி விகாரைக்கு முன்பாக அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பலாலி பொலிஸார் சட்டவிரோதமான முறையில் நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி…

வெனிசுவேலா மீது தாக்குதல்: அமெரிக்காவுக்கு இஸ்ரேல் வாழ்த்து!

வெனிசுவேலா நாட்டின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செயலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தனது வலுவான ஆதரவையும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

ஆபாச உள்ளடக்கங்களைப் பதிவிடும் பயனா்களுக்கு நிரந்தர தடை: எக்ஸ் வலைதளம்!

ஆபாசமான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை நீக்குவதோடு இதுபோன்ற பதிவுகளை தொடா்ந்து வெளியிடும் பயனா்கள் மற்றும் கணக்குகளுக்கு நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும் என தொழிலதிபா் எலான் மஸ்கின் எக்ஸ் தளம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. முன்னதாக,…

அமெரிக்க ராணுவத் தாக்குதல்: வெனிசுவேலாவில் 40 பேர் பலி

வெனிசுவேலா நாட்டில் புகுந்து அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலா நாட்டில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகத்திடம்…

எம்பி ரிஷாட் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையாகியுள்ளார். கமத்தொழில் அமைச்சு அலுவலகத்தை நடத்திச் செல்ல ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள கட்டடம் ஒன்றை வாடகை…

பிள்ளைகளின் கண் முன்னால் தாயார் கொலை; வட்டிப்பணத்தால் பறிபோன உயிர்

அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (4) குடும்பப் பெண் ஒருவர், தன் பிள்ளைகளின் கண் முன்னால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரான 46 வயது பெண்ணே சம்பவத்தில்…

சர்வாதிகாரிகளைக் கையாள முடிந்தால்.. புதினை சிறைப்பிடிக்க ஸெலென்ஸ்கி சூசகம்?

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பெயரைக் குறிப்பிடாமல், அவரைச் சிறைப்பிடிக்குமாறு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்தது குறித்து செய்தியாளர்களுடன் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி…

யாழில்.போதையில் சாரதி அனுமதி பத்திரமின்றி பயணிகளை ஆபத்தான முறையில் ஏற்றி சென்ற இ.போ.ச…

யாழ்ப்பாணத்தில், போதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி அதிவேகமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்தி சென்ற சாரதியை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் அல்லைப்பிட்டி சந்திக்கு…

மனைவியை கொல்ல 15 நாட்கள் துப்பாக்கி பயிற்சி எடுத்த பொறியியலாளர் ; விசாரணையில் வெளியான…

மனைவியை கொல்ல கணவர் 15 நாட்கள் துப்பாக்கி பயிற்சி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு சோலூர்பாளையா பகுதியில் பொறியிலாளர் ஒருவர் மற்றும் உதவி மேலாளராக பணிபுரியும் இவரது மனைவி வசித்துள்ளனர். இந்த…

வங்கதேசம்: ஹிந்து நபா் கொலையில் 3 போ் கைது!

வங்கதேசத்தில் ஹிந்து மருந்தக உரிமையாளரான கோகோன் சந்திர தாஸ் (50) தீவைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை அந்த நாட்டு காவல் துறையினா் கைது செய்தனா். வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்த பிறகு…

பல்கலைகழக மாணவர்கள் மோதல் ; நால்வருக்கு நேர்ந்த கதி

கொழும்பு பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு மாணவர்கள் காயமடைந்து ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு பரீட்சைகள்…

எதிர்வரும் 15ம் திகதி முதல் நாடு முழுவதிலும் அறிமுகமாகும் புதிய வசதி

வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதங்களை, ஜனவரி 15 ஆம் திகதி முதல் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இணைய வழியில் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Online GovPay முறையின் மூலம் செலுத்த முடியும் என, போக்குவரத்து…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் சரண்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று காலை குற்ற புலனாய்வு பிரிவில் சரண் அடைந்துள்ளார். சதொச ஊழல் மோசடி விவகாரத்தில் தேடப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தார். பல குழுக்கள் அடங்கிய பொலிஸார் தீவிரமாக தேடுதல் நடவடிக்கையில்…

வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவத் தாக்குதல் ; அவசரமாக கூடும் ஐ.நா. பாதுகாப்பு ஆணையம்

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து திங்கள்கிழமை (2026.01.05) அவசர கூட்டத்தை நடத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக வெனிசுலாவின் போதைப் பொருள் கடத்தல் குழுக்களுக்கு எதிராக கரீபியன்…

அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்ட வெனிசுவேலா அதிபர் மதுரோ!

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்து நாடுகடத்தப்பட்ட நிலையில், அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டனர். போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, வெனிசுலா…