;
Athirady Tamil News
Daily Archives

6 January 2026

வங்காளதேசம்: இந்து காவல் அதிகாரியை உயிரோடு எரித்து கொன்ற மாணவர் தலைவர் கைது

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இதில், ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், அதே ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி…

வெனிசுலா ஜனாதிபதியின் சொத்துகளை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசு

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அனைத்து சொத்துகளையும் முடக்கி உள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்குள் போதை பொருட்களை கடத்துவதாக குற்றஞ்சாட்டி, அந்நாட்டு படைகளால் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரின்…

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிரடி அறிவிப்பு ; இலங்கை–சிங்கப்பூர் உறவில் புதிய வான்பாதை

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கூடுதல் பிற்பகல் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குநர் வசந்த குடலியனகே இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

நான் நிரபராதி.. அமெரிக்க நீதிமன்றில் உரத்த குரலில் சீறிய வெனிசுவேலா ஜனாதிபதி

அமெரிக்க விசேட படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (63), நேற்று (5) நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் ஊடாக தமது கருத்துகளை முன்வைத்த மதுரோ,…

இலங்கையில் எகிறபோகும் பச்சை மிளகாய் விலை!

நாட்டில் பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத நோய் பரவுவதால் பச்சை மிளகாய் செடிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என மதவாச்சி மற்றும் கெப்பட்டிப்பொல விவசாயிகள்…

வெனிசுலா – அமெரிக்கா மோதல்; உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள்

வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். இதன் காரணமாக, உள்நாட்டு எரிபொருள்…

7-ஆவது நாளில் ஈரான் போராட்டம்!

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெறும் தீவிர போராட்டம் ஏழாவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஈரான் முழுவதும் போராட்டங்கள் 7-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நடைபெற்றன. தலைநகா் டெஹ்ரான் மற்றும்…

அமெரிக்க துணை ஜனாதிபதி வீட்டின் மீது தாக்குதல்

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் வீட்டில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க துணை ஜனாதிபதியாக ஜே.டி. வான்ஸ் இருக்கிறார். இவரது ஓஹியோ வீடு மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.…

மட்டக்களப்பு மாமாவின் பாலியல் சேட்டை! தலைமறைவான அரசியல்வாதி

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவரை 60 வயது வயது மாமனார் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்து சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மாமனார் தலைமறைவாகி உள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.…

கிரீன்லாந்தை கைப்பற்ற கனவு காணாதீர்கள்; டிரம்ப் மீது டென்மார்க் பிரதமர் சீற்றம்!

கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பான அச்சுறுத்தல்களை நிறுத்துங்கள் என்று டென்மார்க் பிரதமர் டொனால்ட் ட்ரம்பிடம் கூறியுள்ளார். மேலும் "அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றும் ,…

50-60 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிப்பு ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் இருப்பதோடு, அது மேற்கு, வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரும் சாத்தியம்…

கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணின் உடலில் ஆண் குரோமோசோம்கள்; மருத்துவர்கள் ஆச்சர்யம்!

பிரேசில் நாட்டில் பெண்ணொருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு கருச்சிதைவு ஏற்பட என்ன காரணம் என்பதை அறிவதற்காக மருத்துவர்கள் அவரது உடலிலுள்ள குரோமோசோம்களை சோதனை செய்தபோது, அவரது உடலில் ஆண் பெண் என இரண்டு வகை குரோமோசோம்களும்…

அமெரிக்காவில் இந்திய பெண் கொலை ; தமிழகத்திற்கு தப்பி வந்து பதுங்கிய முன்னாள் காதலன்

அமெரிக்காவில் இந்திய பெண் தனது முன்னாள் காதலனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த பெண் 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேரிலாந்தில் எலிகாட் சிட்டியில் டேட்டா அனலிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார்.…

திருகோணமலையில் கடல் கடும் சீற்றம்; வீதிக்கு வரும் படகுகள்; மீனவர்கள் கவலை

திருகோணமலை கடற்பரப்பில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் தமது படகுகளை கரையோரத்தில் இருந்து வீதிக்கு அப்பறப்படுத்தி வருகின்றார்கள். திருகோணமலை வீரநகர் உள்ளிட்ட கரையோரப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக…

குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம்: இந்தூரில் புதிதாக 20 பேருக்கு வயிற்றுப்போக்கு

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், புதிதாக மேலும் 20 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தூர் மாநகரின் பகீரத்புரா பகுதியில்…

திருகோணமலையில் கரையொதுங்கிய உயிரிழந்த டொல்பின்

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சல்லி கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் ஒன்று செவ்வாய்க்கிழமை (6) காலை கரையொதுங்கியுள்ளது. இந்த டொல்பின் சுமார் 5 அடி நீளம் கொண்டதாகவும் சிறியதாகவும் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.…

இலங்கைக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ள இந்தியர்கள்; ஷாக்கில் விமான நிலைய அதிகாரிகள்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தி 50 கிலோ குக்ஷ் போதைப்பொருளை கடத்திய வந்த இந்தியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களை…

படை ஒருங்கிணைப்பு: சிரியா அரசு, குா்து படையினா் பேச்சு

தங்களது படைகளை ஒருங்கிணைப்பது குறித்து சிரியா அரசு அதிகாரிகளும் குா்து இனத்தவா்களின் தலைமையிலான சிரியா ஜனநாயகப் படை (எஸ்டிஎஃப்) பிரதிநிதிகளும் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா். இது குறித்து சிரியா அரசு ஊடகங்கள் தெரிவித்ததாவது: எஸ்டிஎஃப்…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 3-வது சர்வதேச சட்ட மாநாடு: தை 24, 25 திகதிகளில் பிரம்மாண்டமாக…

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2026ம் ஆண்டின் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது. சுரானா மற்றும்…

ஹைப்பா்சோனிக் ஏவுகணை சோதனை: வட கொரியா அறிவிப்பு

ஒலியைப் போல் 5 மடங்குக்கும் மேலான வேகத்தில் பாயக்கூடிய ஹைப்பா்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துப் பாா்த்ததாக வட கொரியா திங்கள்கிழமை அறிவித்தது. இது குறித்து வட கொரிய அரசுக்குச் சொந்தமான கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது: புதிய…

அஸ்ஸாமில் நிலநடுக்கம்: 3 போ் காயம்; பல வீடுகள் சேதம்

அஸ்ஸாம் மாநிலத்தின் மத்திய பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூன்று போ் காயமடைந்தனா். மோரிகான் மாவட்டத்தில் சில வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். தேசிய நில அதிா்வு ஆய்வு மையம்(என்சிஎஸ்) வெளியிட்டுள்ள…

இந்தியாபோல் மாறிய இலங்கை ; கள்ளச் சாரயத்தால் ஐவர் பலி

வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் உடலங்கள் வைக்கல பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும்…

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா – 2026: நெடுந்தீவில் அதிகாரிகளின் முன்னாயத்தக்…

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடனான முன்னாயத்த கூட்டம் பிரதேச செயலர் என். பிரபாகரன் தலைமையில் நெடுந்தீவு பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம்…

புதின் இல்லத்தை உக்ரைன் தாக்கவில்லை: டிரம்ப்

தங்கள் அதிபா் விளாதிமீா் புதினின் இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியாக ரஷியா சுமத்தும் குற்றச்சாட்டை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் டிரம்ப்…

யாழில். சட்டவிரோதமான முறையில் மிருகங்களை வேட்டையாட பொருத்தப்பட்ட கட்டுதுவக்கு வெடித்ததில்…

யாழ்ப்பாணத்தில் மிருகங்களை வேட்டையாட பொருத்தப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் உள்ள சிறுகடலில் இறால்…

யாழில். போதையில் பயணிகள் பேருந்தை ஒட்டியவருக்கு முற்குற்றங்களும் உண்டு – சாரதி…

யாழ்ப்பாணத்தில், போதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி அதிவேகமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்தி சென்ற சாரதியை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…

அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட மடூரோ!

வெனிசுலாவுக்குள் அமெரிக்க படையினா் நுழைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட அந்த நாட்டு அதிபா் நிக்கோலஸ் மடூரோவும் அவரின் மனைவி சிலியா ஃப்ளோரஸும் அமெரிக்காவின் நியூயாா்க் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டுள்ளனா்.…

அமெரிக்காவில் கோர விபத்தில் சிக்கிய இந்திய குடும்பம்; தம்பதி உயிரிழப்பு; பிள்ளைகள்…

அமெரிக்காவின் வொஷிங்டனில் நிகழ்ந்த கோர விபத்தில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்த நிலையில், அவர்களது இரண்டு பிள்ளைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின்…

அதிகாலையில் பெரும் துயரம்; பற்றி எரிந்த வீட்டில் பறிபோன உயிர்கள்!

குடும்ப தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் தந்தையும் மகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ,…

வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு இடைக்கால அதிபர் அழைப்பு!

வெனிசுவேலா விவகாரம்: வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு விடுத்துள்ளார். வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவியை கடந்த சனிக்கிழமை அதிகாலை…

நாயாறு பாலம் வழியாக பயணிக்கும் பொதுமக்களுக்கான அறிவித்தல்

நாயாறு பாலத்தின் திருத்தப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன என்று முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது சில சிறிய பணிகள் மட்டும் மீதமுள்ளன அவையும் நாளைய தினத்திற்குள்(7) முழுமையாக…

நவீன் திசாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரானார்

மூத்த அரசியல்வாதி நவீன் திசாநாயக்க 2026 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,நவீன் திசாநாயக்கவிற்கு எழுதிய கடிதத்தில் இந்த நியமனத்தை,…

மருமகளை கழுத்தறுத்துக் கொன்ற மாமியார் – அதிரவைக்கும் பின்னணி

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மருமகளை, மாமியார் கொலை செய்துள்ளார். மருமகள் கொலை கள்ளக்குறிச்சி, வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தினி (29). இவர் தனது முதல் கணவர் மறைவிற்குப் பிறகு, மரிய ரொசாரியோ என்பவரைக் காதலித்து இரண்டாம் திருமணம்…

மீண்டும் நெருக்கடியான நிலையில் நாடு – உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் அதற்கேற்ப உயர்த்தப்படும் என்று அகில இலங்கை உணவகம் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு, முட்டை மற்றும் காய்கறிகள்…