;
Athirady Tamil News
Daily Archives

22 January 2026

ஓய்வுபெற்றாா் சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60), நாசாவில் இருந்து ஓய்வுபெற்றதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது. நாசாவில் 27 ஆண்டுகால பணிக் காலத்தில் 608 நாள்கள் விண்வெளியில் தங்கி சுனிதா வில்லியம்ஸ் சாதனை…

கிரீன்லாந்துக்கு எதிராக படைகளை பயன்படுத்த மாட்டோம் ; ஜனாதிபதி ட்ரம்ப்

சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: கிரீன்லாந்தை எங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும். வேறு யாராலும் கிரீன்லாந்தை பாதுகாக்க…

அரசியல் களத்தில் ‘புரூஸ் லீ’ பாணியில்? – அமைச்சர் லால்காந்த!

-- Nadarajah Kuruparan லால்காந்த மட்டும் 'புரூஸ் லீ'யாக மாறி பிரயோசனம் இல்லை. அநுரவும், ரில்வினும், ஹரினியும், JVPயும்'புரூஸ்லீகளாக வேண்டும்! "அரசியல் எதிரிகள் எந்த ஆடையில் இருக்கிறார்கள் என்று நாங்கள் பார்க்க மாட்டோம். மோதுவதற்கு வந்தால்…

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 800 மில்லியன் நட்டம்; இருவர் மீது பாயும் நடவடிக்கை

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும்…

காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 3 பத்திரிகையாளர்கள் உள்பட 11 பேர் கொலை!

இஸ்ரேலின் தாக்குதல்களில், ஒரே நாளில் 3 பத்திரிகையாளர்கள், 2 சிறுவர்கள் உள்பட 11 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவின் புரைஜ் அகதிகள் முகாம், ஸாஹ்ரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நேற்று (ஜன. 21)…

நாடாளுமன்றில் சிறிதரன் எம்பியை பதவி விலக அழுத்தம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் , அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். இன்று (22) இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு, தயாசிறி…

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையானது இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2026ம் ஆண்டின் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை தை மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது. சுரானா மற்றும் சுரானா…

பாகிஸ்தான் மருந்துகளின் விற்பனைக்குத் தடை! ஆப்கன் அரசு அதிரடி!

ஆப்கானிஸ்தான் நாட்டில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விற்பனைக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இருநாடுகளுக்கும்…

நுவரெலியாவில் காலநிலை மாற்றம்; 3.5 °C ஆக மிகக் குறைந்த வெப்பநிலை

நுவரெலியாவில் சில இடங்களில் கடுமையான துகள் உறைபனி பொழிந்துள்ள நிலையில் மிக குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதன்படி நுவரெலியாவில் இன்று (22) 3.5 °C ஆக மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…

உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் இயக்கும் ஜப்பான்! மக்கள் போராட்டம்!

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் ஃபுக்குஷிமா அணுமின் ஆலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து…

புதிய அமைப்பில் ரூ.9,000 கோடி செலுத்தி நிரந்தர உறுப்பினராக டிரம்ப் அழைப்பு!

இஸ்ரேலுடனான போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஐ.​நா. சபைக்கு மாற்​றாக "போர்டு ஆப் பீஸ்" என்ற புதிய சர்​வ​தேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடங்கி உள்ள நிலையில், இந்த…

ஸ்பெயினில் மீண்டும் ஒரு ரயில் விபத்து

ஸ்பெயினில் (Spain) தண்டவாளம் மீது ஒரு சுவர் இடிந்து விழுந்ததில் ரயில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். பார்சிலோனா (Barcelona) நகர் அருகே நடந்த சம்பவத்தில் 15 பேர் காயமுற்றனர். அதேவேளை இதற்கு முன், ஞாயிற்றுக்கிழமை (18 ஜனவரி) நாட்டின் தெற்குப்…

பெங்களூரு: மைசூரு பட்டுப் புடவைகளை வாங்க அதிகாலை 4 மணிக்கு வரிசையில் நின்ற பெண்கள்

பெங்களூரு: கர்​நாடக அரசின் பட்​டுத் தொழில் கழகத்​தின் சார்​பில் விற்​பனை செய்​யப்​படும் மைசூரு பட்​டுப் புட​வை​கள் மிக​வும் பாரம்​பரிய​மானவை. புவி​சார் குறி​யீடு பெற்ற இந்த புட​வை​களுக்கு பெண்​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு நில​வு​கிறது.…

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தரம் 6 வரவேற்பு நிகழ்வு

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தரம் 6 வரவேற்பு நிகழ்வு வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் தரம் 6 மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எம்.அன்பஸ் அவர்களின் தலைமையில்…

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு ; 10 மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது

மாத்தளை நகரின் சங்கமித்த பிரதேசத்தில், உயர் என்ஜின் கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி பந்தயத்தில் ஈடுபட்ட 10 மோட்டார் சைக்கிள்களுடன், அதனை ஓட்டிச் சென்ற நபர்களும் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மோட்டார்…

மாகாண சபையின் நியதிச் சட்டங்களை மீறி உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றுநிருபத்தை…

வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டங்களை மீறி உள்ளூராட்சி ஆணையாளரால் அனுப்பப்படுகின்ற சுற்றுநிருபங்களை ஒரு போதும் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அவ்வாறு நடைமுறைக்கு முரணான விதத்தில் அனுப்பப்பட்ட சுற்றுநிருப கடிதத்தை மீள அனுப்பி எதிர்ப்பினை…

நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் இணைப்படவுள்ள உப அலுவலகங்கள்!

உள்ளுராட்சி மன்றங்களின் ஆளணி மீளாய்வு தொடர்பாக திறைசேரியின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாகவும் தேவையற்ற நிர்வாக செலவுகளை குறைத்து நல்லூர் பிரதேச சபையின் ஆளணிகளை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு வீண்…

ஈரான் அழிக்கப்படும்-டிரம்ப்: அமெரிக்கா தீக்கிரையாகும்-ஈரான்

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த ஈரான் முயன்றால், அந்த நாட்டை உலக வரைபடத்தில் இருந்தே அமெரிக்கா அழித்துவிடும்’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளாா். இது குறித்து டிரம்ப் அளித்த பேட்டியில்…

பாதுகாப்பு உத்தியோகத்தரின்  சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

தனது வீட்டு சாமி அறையில் தூக்கிட்டு மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை(21) அன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் உள்ள…

நைஜீரியா: ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டவர்களில் 62 பேர் மீட்பு

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிராமத்தினர், பள்ளிக்குழந்தைகளை கடத்தி செல்லும்…

கடலலையில் அடித்து செல்லப்பட்ட 19 வயது இளைஞன் ; தீவிர தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்

ஹிக்கடுவை - தொடந்துவ கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (21) மதியம் பதிவாகியுள்ளது. காணாமல்போனவர் ரத்கம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என…

சம்மாந்துறையில் சுகாதாரப் பரிசோதனை-வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தினமும்   சுகாதாரப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டு  விதி மீறிய வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  புதன்கிழமை (21)  சம்மாந்துறை…

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம் -வாக்குமூலம் பெற்று பிராதைத் தாக்கல்…

video link- https://fromsmash.com/cMJEwIAqEC-dt பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் புரிந்து அவரது கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள…

டிரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்

ஜெருசலேம், இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து…

வடக்குக்கு நாளை முதல் கனமழை கிடைக்கும் வாய்ப்பு

வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளைய தினம் வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் கனமான மழை வாய்ப்பு காணப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.  அது தொடர்பில்…

போட்டி போட்டு 19 பீர் குடித்த ஐ.டி.ஊழியர்கள் 2 பேர் பலி

திருப்பதி, ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம், பண்டவாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி குமார் (வயது 34). சென்னையில் . ஐ.டி. ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (26) ஐ.டி. ஊழியரான…

வங்காள தேசத்தில் இந்து மாணவர் மர்ம சாவு

டாக்கா, வங்காள தெசத்தில் மாணவர் இயக்க தலைவர் கொல்லப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. அதன்பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. 9 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இந்து மாணவர் ஒருவர் மர்மமான முறையில்…

ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.  ஆழியவளை பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு காணப்படுவதாக , போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ…

சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த வேலணை வீதிகளில் சி.சி.ரி.வி

வேலணை பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத செயற்படுகள் கலசார சீரழிவுகளை கட்டுப்படுத்த வேலணையில் நுழைவாயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் (CCTV) கண்காணிப்பு கமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் அசோக்குமார்…

சமூக சீரழிவை நோக்கி நகரும் மண்டைதீவு சுற்றுலா மையம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து குறித்த சுற்றுலா தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.…

வலி. வடக்கில் பாடசாலைக்கு செல்லும் வீதி விடுவிப்பு – பாடசாலை உயர் பாதுகாப்பு…

வலி. வடக்கு பிரதேசத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அந்த பகுதி மக்கள் துன்பதுயரங்களுடன் சுமார் 36 வருடங்களாக தமது சொந்த மண்ணில் வாழமுடியாமல் உள்ளனர் எனவே காணிகளை விடுவிக்க வேண்டும் என வலி வடக்கு…

கடலலையில் அடித்து செல்லப்பட்ட 19 வயது இளைஞன் ; தீவிர தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்

ஹிக்கடுவை - தொடந்துவ கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (21) மதியம் பதிவாகியுள்ளது. காணாமல்போனவர் ரத்கம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என…

பாகிஸ்தான்: அடர்பனியால் வாகனங்கள் மோதல்; 5 பேர் பலி, 8 பேர் காயம்

பஞ்சாப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் சிக்கி பள்ளி குழந்தை உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் காயம் அடைந்தனர். இதில் முதல் சம்பவத்தில், நான்கானா சாகிப் பகுதியில் புச்சிகீ சாலையில் பள்ளி வேன் ஒன்றும்…

யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்து; அரச உத்தியோகஸ்தர்களுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குடத்தனை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதில்…