;
Athirady Tamil News
Monthly Archives

March 2026

நாட்டில் விலங்குகளுக்கும் ஆபத்து ; வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் அதிகரித்து வரும் வெப்ப நிலையினால் செல்லப்பிராணிகள் மற்றும் பண்ணை கால்நடைகள் மற்றும் பறவைகள் வெப்ப பக்கவாதம், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற பாரிய சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாகக் கால்நடை வைத்தியர் உதித்த விஜேசிங்க…

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை ஈரான் அரசு நிராகரித்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடந்த…

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் வழங்கவுள்ள ரஷ்யா!

இலங்கைக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை (Refined Fuel) வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். தற்போது இலங்கைக்கு…

உலகம் பாரிய போரின் விளிம்பிற்கு வந்துள்ளது ; எச்சரிக்கும் ஐ.நா சபை

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் ஏற்கனவே "கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டது" என்றும், உலகம் தற்போது ஒரு "பாரிய போரின் விளிம்பிற்கு வந்துள்ளது" என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். அறிக்கை…

அஸ்வெசும கொடுப்பனவுகள் கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட 622,462…

மட்டக்களப்பு வாவியில் மிதந்த சடலம்; பொலிசார் தீவிர விசாரணை

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று (26) பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவியில் சடலம் ஒன்று மிதப்பதைக்கண்டு அவற்றினை மீனவர்களின் உதவியுடன் கரைக்கு சடலம் கொண்டுவரப்பட்டுள்ளது. 45 வயது மதிக்கத்தக்க ஆண்…

அபாய ஒலிகளால் அதிரும் மத்தியக்கிழக்கு ; இஸ்ரேலின் முக்கிய பகுதிகளை பதம் பார்த்த ஈரான்

இஸ்ரேல் - ஈரான் போர் 26-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் மிக முக்கிய எரிசக்தி மையமான ஹதேரா மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊடகங்கள் மற்றும் இஸ்ரேலின் ஊடகங்கள்…

கலாசாலையில் நாடக தினம்

மார்ச் 27 உலக நாடக தினத்தை மையப்படுத்தியதாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆரம்பக் கல்வி மன்றம் செம்முகம் ஆற்றுகைக் குழுவினருடன் இணைந்து நடாத்திய நாடக விழா இன்று 26.03.2026 வியாழக்கிழமை கலாசாலையில் நிகழ்வுகள் கலாசாலையில் இடம்பெற்றன. கலாசாலை…

போர் நிறுத்தம் செய்ய அமெரிக்காவிற்கு கடும் நிபந்தனைகள் விதித்த ஈரான்?

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில், 5 நாட்களுக்கு தாக்குதலை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஈரானில் சரியான நபர்களுடன் பேசிவருவதாகவும்…

எரிபொருள் விநியோக தட்டுப்பாடு.. முதல் நாடாக ‘அவசர நிலை’ பிரகடனத்தை அறிவித்தது பிலிப்பைன்ஸ்

மணிலா, வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பதிலடி நடவடிக்கையாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதல்களில் ஈரானில்…

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்   இன்று (26 ) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். அம்பாறை மாவட்ட செயலாளர்   அனுபம மங்கள விக்கிரமாரச்சி  …

ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமை நன்றியுடன் நினைவு கூர்ந்த நிந்தவூர் பிரதேச சபை  தவிசாளர்

ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் காலமான செய்தி எமக்கு மிகவும் துயரத்தை அளிக்கின்றது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச 5 ஆவது சபையின் 6 ஆவது சபை அமர்வானது…

ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமிற்கு நிந்தவூர் பிரதேச சபையில் அனுதாப பிரேரணை நிறைவேற்றம்

ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமிற்கு நிந்தவூர் பிரதேச சபையில் அனுதாப பிரேரணை நிறைவேற்றம்   video link- https://fromsmash.com/4vg1FBJnzI-dt ஊடகவியலாளர்   ஏ.எல்.எம். சலீம்   காலமான   செய்தி எமக்கு மிகவும் துயரத்தை  அளிக்கின்றது என…

ஈரானில் போர் அவலம் ; இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் உயிரிழப்பு

மோதல் ஆரம்பித்த நாள் முதல் இதுவரை ஈரானில் 243 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். ஈரான் கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பாடசாலைகள் மற்றும் குடியிருப்புப்…

ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் உச்சக்கட்டம் ; புதிய தரைவழித் தாக்குதல் திட்டம்

ஈரானுக்குள் ஊடுருவிச் சென்று சில முக்கிய இலக்குகளைக் கைப்பற்றும் நோக்கில், தரைவழிப் படைகளை நிலைநிறுத்துவதற்கு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த இராணுவ…

தேர்தலில் படுதோல்வி! டென்மார்க் பிரதமர் ராஜிநாமா!

டென்மார்க் பொதுத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தலைமையிலான ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி. இந்தப் பொதுத்தேர்தலில் கடந்த 1903-ஆம் ஆண்டுக்குப்பின் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது அக்கட்சி.…

டிரம்ப் எல்லை மீறிச் செயல்படுகிறார்! கருத்துக்கணிப்பில் அமெரிக்கர்கள் தகவல்

ஈரான் விவகாரத்தில் டிரம்ப் எல்லை மீறிச் செயல்படுவதாகவும் ஈரானில் தலைவர்கள் கொல்லப்பட்டதில் பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கு உடன்பாடில்லை என்பதும் சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அதேவேளையில், ஈரானிடம் அணு ஆயுதம்…

மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என யாழில்.…

மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் தம்மை பழைய நிலையங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் வடமாகாண பொது சேவை ஆணைக்குழு அலுவலகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை சில ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற…

வடக்கில் ‘ஆட்டக்காரி’க்கு பரிந்துரை

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய 'ஆட்டக்காரி' நெல்லினத்தை  'பிராந்திய நெல்லினமாக' உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  வடமாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் …

விவசாயத் திணைக்களத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை – வடக்கு , கிழக்கை…

விவசாயத் திணைக்களத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தகட்ட நியமனங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முழுமையான முன்னுரிமை வழங்கப்படும் என தேசிய விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி…

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்! போர் விமானத்தை விரட்டிய ஹிஸ்புல்லா?

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு மாகாணங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலில், கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு…

வறட்சியைத் தாங்கக்கூடிய பயிரினங்களை வடக்கில் அறிமுகப்படுத்த நடவடிக்கை

வடமாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. விவசாயத்…

ஹோர்முஸ் திறப்பு, அணு ஆயுதங்கள் இல்லை… ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப்பின்…

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட 15 அம்சத் திட்டத்தை அமெரிக்கா ஈரானுக்கு…

புதிய கூட்டணி! முதல்முறையாக வடகொரியா சென்றார் பெலாரஸ் அதிபர்!

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ முதல்முறை அரசு முறைப் பயணமாக வடகொரியா நாட்டுக்குச் சென்றுள்ளார். உக்ரைன் மீதான போரில், வடகொரியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் ரஷியாவுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ரஷியாவுக்காகப் போரில்…

யாழில். போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணத்தில் 57 போதை மாத்திரைகளுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரை பாவனை அதிகமாக காணப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , பொலிஸார்…

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (26.3.2026) வெப்பநிலையானது 'எச்சரிக்கை' மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும்…

மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு   அட்டாளைச்சேனை பிரதேச சபை…

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அலுவலகங்கள், நூலகங்கள் மற்றும் பொது விளையாட்டு மைதானங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை இயன்றளவு குறைத்து, சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ்…

போரில் வெற்றி.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் உறுதி! – டிரம்ப்

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். அணுசக்தி கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல்…

குவைத் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் ; தீக்கிரையான எரிபொருள் தாங்கிகள்

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருள் தொட்டி மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது ட்ரோன்கள் குறிவைத்ததில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும்…

யாழில் விபத்தில் சிக்கியவருக்கு ஒரு வாரத்தின் பின் நடந்த துயரம் ; கதறும் உறவுகள்

யாழில் வீதியில் பயணித்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - நாவலர் வீதியைச் சேர்ந்த 62 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிகிச்சை பலனின்றி பலி இது குறித்து மேலும் தெரிய வருகையில், இவர்…

வெப்பத்தால் உயிரிழக்கும் கோழிகள்! பண்ணையாளர்கள் கவலை

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகள் இறக்கின்றமை அதிகரித்துள்ளதாக கால்நடை பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை , இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச் குணசேகர தெரிவித்துள்ளார். இது…

ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் நெருக்கடியான காலகட்டங்களில் கூட களப் பணியில் ஈடுபட்டவர்…

மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் யுத்த கால சூழ்நிலை உட்பட நெருக்கடியான, சவால் மிக்க காலகட்டங்களில் கூட முழுநேரமாக களப் பணியில் ஈடுபட்டவர் ; அத்துடன் தனது துணிச்சலான,நேர்மையான எழுத்துக்கள் ஊடாக வாசகர்களின் உள்ளங்களை ஆகர்ஷித்தவர் என…

12 வயது பெண் காட்டு யானை   உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை

காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வயல் பகுதியில் குறித்த காட்டு யானை ஒன்றின் சடலம் உயிரிழந்திருந்த நிலையில் நேற்று (25) மீட்கப்பட்டிருந்தது.…

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரேன் மீது மீண்டும் உக்கிர தாக்குதல்…

வளைகுடாவில் ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில் , உக்ரேன் மீதான போர் ஆரம்பமாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 948 ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை…