;
Athirady Tamil News
Monthly Archives

April 2026

எமது காணியை விடுவிப்பதற்காக நடக்கும் கூட்டங்களுக்கு ஏன் எங்களை அழைப்பதில்லை ? தையிட்டி…

சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை. அங்கே என்ன கதைத்தார்கள் என சொல்வதில்லை. கூட்ட அறிக்கைகள் கேட்டால் அவற்றை தருவதில்லை எமக்கு தருவதில்லை …

நெடுந்தீவு சமுத்திர தேவாவை புனரமைக்க 2.614 மில்லியன் ஒதுக்கீடு

நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் சமுத்திர தேவா படகினை புனரமைக்க  2.614 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அதனை  புனரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.…

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத் கூட்டாளி சுட்டுக்கொலை

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் முக்கிய கூட்டாளியான ஷேக் யூசுப் அப்ரிடி பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் கொல்லப்பட்டார். கைபர் பக்துன்வா மாகாணத்தில் இந்த சம்பவம்…

தமிழ்நாட்டின் ஆட்சி யாருக்கு? பொய்க்குமா விஜய்யின் கனவு ; ட்விஸ்ட் கொடுக்கும் கணிப்புகள்

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழக சட்டசபை…

யாழில் ஒன்லைன் விளையாட்டால் 19 வயது மாணவன் செய்த செயல் ; மனதை உலுக்கும் குடும்ப பின்னணி

யாழில் மாணவர் ஒருவர் நேற்று புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். மரண விசாரணை இது குறித்து…

பெண் வைத்தியர்களை குளியலறையில் வீடியோ பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது

கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள் சிலர் குளியலறையில் நீராடிக்கொண்டிருந்த போது, அவர்களைத் தமது கைபேசிகள் மூலம் காணொளி பதிவு செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள்…

குற்றவியல் வழக்குள்ள அருச்சுனாவிற்கு எவ்வாறு துப்பாக்கிக்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது…

குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பிலான வழக்கு…

செம்மணி புதைகுழியில் என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது – மண்ணை…

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் , அதனை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி ஞா. ரனீதா தெரிவித்துள்ளார். செம்மணி மனித…

ஈரான் எங்களிடம் மன்றாடி வருகிறது: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்கா ஹார்முஸ் பகுதியில் மேற்கொண்டுள்ள முற்றுகையை விலக்க வேண்டும், அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கூடாது, அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்று Iran தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக,…

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம்: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் – டிரம்ப் சந்திப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா-இங்கிலாந்து இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு…

விமான நிலையத்தில் ‘ரோபோ’ ஊழியர்கள் ; ஜப்பான் ஏர்லைன்ஸின் அசத்தல் முயற்சி!

ஜப்பான் ஏர்லைன்ஸ் (JAL) நிறுவனம், டோக்கியோவின் ஹனேடா (Haneda) விமான நிலையத்தில் வரும் மே மாதம் முதல் மனித உருவிலான (Humanoid) ரோபோக்களை தரைக்கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஜப்பானில் சுற்றுலாப் பயணிகளின் வருகை…

கனடாவில் பள்ளத்திற்குள் விழுந்த பெண்… துணை நின்ற அதிர்ஷ்டம்

கனடாவில் பள்ளம் ஒன்றிற்குள் பெண்ணொருவர் விழுந்த நிலையில், அவரை சுற்றிலும் பல ஆபத்துகள் இருந்த நிலையிலும், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் அவர். சனிக்கிழமை மாலை, கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த கிறிஸ்டைன் (Christine Keilback), தனது நண்பர்களான…

பருவநிலை மாற்றத்தால் பொழியும் கனமழை… சோலை வனமாகும் ஈரான்! அமெரிக்க ரேடார்கள் அழிப்பு…

அமெரிக்காவின் ரேடார்கள் தாக்கி அழிக்கப்பட்டதால், ஈரானில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு மழை பொழிவு அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய…

லண்டனில் செல்போன் பறிப்பு கும்பல்களை ஒடுக்க புதிய யுக்தி

லண்டனில் காவல்துறையினர் ட்ரோன்கள், Sur-Ron மின்-மோட்டார் சைக்கிள்களை செல்போன் பறிப்பு கும்பல்களை ஒடுக்க பயன்படுத்துகிறது. செல்போன் திருட்டு சம்பவங்கள் பிரித்தானியாவில் ஏப்ரல் மாதம் வரையிலான கடந்த 12 மாதங்களில், செல்போன் திருட்டு…

25 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து ; 20 பேர் காயம்!

டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து…

நடுக்கடலில் ஆயுதமேந்திய கொள்ளை… அமெரிக்காவை கடுமையாக சாடிய ஈரான்

ஈரானிய கச்சா எண்ணெயைக் கொண்டு செல்வதாகக் கூறப்படும் இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் இடைமறித்ததைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆயுதமேந்திய கொள்ளை குறித்த சம்பவத்திற்கு ஈரான் கடுமையாக…

146 ஆண்டுகளுக்குப் பின்… மாஸ்கோவை உலுக்கிய பனிப்புயல்

மாஸ்கோ, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த சில தினங்களாக வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த 1880-ம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 146 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போதுதான் இவ்வளவு…

நிந்தவூர் பிரதேச சபையின் பொது மக்களுக்கான அறிவித்தல்

நிந்தவூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அல்லது நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள சகல கட்டிடங்கள், வணிக நிலையங்கள், வீடுகள், மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் தொடர்பாக, பிரதேச சபையின் முறையான அனுமதியை பெற்ற…

ஹார்முஸ் நீரிணை முடக்கம்… பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து அதிகரிப்பு

மத்திய கிழக்கில் நடக்கும் அமெரிக்க-ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக, பனாமா கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து அதிகரித்துள்ளது. 300 கப்பல்கள் மத்திய அமெரிக்கா வழியாகச் செல்லும் முக்கிய சரக்குக் கால்வாயை இயக்கும்…

நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (29) நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா…

நடந்து சென்று கொண்டிருந்த தோழி மாயமானதால் திகைத்த நண்பர்கள்: தெரியவந்த திடுக் உண்மை

கனடாவில் பள்ளம் ஒன்றிற்குள் பெண்ணொருவர் விழுந்த நிலையில், அவரை சுற்றிலும் பல ஆபத்துகள் இருந்த நிலையிலும், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் அவர். நடந்து சென்று கொண்டிருந்த பெண் மாயம் சனிக்கிழமை மாலை, கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த கிறிஸ்டைன்…

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் சுட்டுக் கொலை!

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவரான ஷேக் யூசுப் அப்ரிடி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனருமான ஹஃபீஸ் சையதின்…

எலும்புக்கூடுடன் வங்கிக்கு வந்த நபர் – அதிர்ந்த அதிகாரிகள்

இறந்துபோன தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக எலும்புக்கூட்டை அண்ணன் சுமந்துகொண்டு வங்கிக்கு வந்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், கியோன்ஜர் மாவட்டத்தின் மல்லிப்ஷி கிராமத்தில், வசித்து…

ஆசிரியர்களுக்கான தொற்றா நோய் (NCD) தொடர்பான சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட ஜி.எம்.எம்.எஸ். பாடசாலையில் சாய்ந்தமருது  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன்  தலைமையில் ஆசிரியர்களுக்கான தொற்றா நோய் (NCD) தொடர்பான சுகாதார பரிசோதனை  இன்று நடைபெற்றது.…

பொத்துவில் லக்சுமி முன்பள்ளியில் வாய்ச் சுகாதார விழிப்புணர்வு

உலக வாய்ச்சுகாதார தினத்தையொட்டி, முன்பள்ளி மாணவர்களிடையே வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பிராந்திய வாய் சுகாதார பிரிவு பல்வேறு…

கோழிக்குழம்பு கேட்ட கணவனை அரிவாளால் தாக்கிக் கொன்ற மனைவி

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், கோழிக்குழம்பு வேண்டும் என கேட்டு அடம்பிடித்த கணவனை அரிவாளால் தாக்கிக் கொன்றுள்ளார் ஒரு பெண். கோழிக்குழம்பு கேட்டு அடம்பிடித்த கணவன் தெலங்கானா மாநிலத்திலுள்ள கமரேட்டி என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த கோதண்டம்…

இங்கிலீஷ் கால்வாயை கட்டுமரப் படகில் கடக்க ஆர்வம் காட்டும் பயணிகள்

லண்டன், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இங்கிலீஷ் கால்வாயை, பழங்காலத்தைப் போலவே கட்டுமரப் படகுகள் மூலம் கடக்க சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். நவீன மோட்டார் படகுகளுக்கு மாற்றாக,…

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

video link-   https://fromsmash.com/G5GiKbfNyS-dt நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது, இலங்கை சந்தையில் கிடைக்கும் பல தோல் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில்  கன உலோகங்கள் இருப்பது…

கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் – அருச்சுனாவிற்கு பிணை

கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.  அதேவேளை அருச்சுனா இராமநாதன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த…

சுதந்திர நாடுகளுக்கு நிபந்தனை விதிக்கும் நிலையில் அமெரிக்கா இல்லை: ஈரான்

அமெரிக்கா எந்த சுதந்திர நாட்டிற்கும் நிபந்தனை விதிக்கும் நிலையில் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், பல நாடுகள் எரிசக்தி தட்டுப்பாட்டை…

யாழில்.ஜனாதிபதி அடிக்கல் நாட்டிய வீடு – மூன்று மாதங்களில் நிர்மாணிக்கப்பட்டு…

யாழ்ப்பாணம் மீசாலை கிழக்கில் கடந்த ஜனவரி 16ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்ட 20 இலட்சம் ரூபா பெறுமதியிலான வீடு  மூன்று மாத கால பகுதிக்குள் நிர்மாணிக்கப்பட்டு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால்…

video link- https://fromsmash.com/rc~u3UHKht-dt சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு செவ்வாய்க்கிழமை(28)   அம்பாறை மாவட்ட செயலகத்தின் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சமூக…

கொலையில் முடிந்த சிறுவர்கள் சண்டை

இந்தியாவின் புது டெல்லியில் சிறுவன் ஒருவனிடமிருந்து சிலர் மொபைல் போன் ஒன்றை பறித்துச் செல்ல, அதனால் துவங்கிய சண்டை, ஒரு உயிர் பலியில் முடிந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கொலையில் முடிந்த சிறுவர்கள் சண்டை புது டெல்லியிலுள்ள ஆசாத்பூர்…

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும்

மே தினத்தினை முன்னிட்டு கல்முனை பொதுச்சந்தை மூடப்படும் என செயலாளர் அறிவித்துள்ளார். கல்முனை பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்குமான பணிவான வேண்டுகோள் என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு இந்த அறிவித்தல்…