;
Athirady Tamil News
Monthly Archives

April 2026

வெள்ளைமாளிகை துப்பாக்கிசூடு ; ட்ரம்பை கேலி செய்து வீடியோ வெளியிட்ட ஈரான்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் பங்கேற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சங்க விருந்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் அவர் உயிர் தப்பினார். இந்நிலையில் விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு ஒரு…

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, சாய்ந்தமருது,  காரைதீவு, அட்டாளைச்சேனை, ஒலுவில் ,…

5d90a0f75047cb8e1ecb4dd1ed650cef20260427065751/89bb98?t_exp=1777532271&t_lsid=ed13a9a2-b0e0-4dfa-8b87-9b4f3d921c4d&t_network=link&t_rid=Z29vZ2xlLW9hdXRoMnwxMTM5NjQ5Mzg5MTE4Mzc3MzQ0NTk=&t_s=download_link&t_ts=1777273071…

33 ஆயிரம் ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது ; உக்ரைன் வெளியிட்ட தகவல்

4 வருடத்திற்கு மேலான நீடிக்கும் ரஷ்யாவுக்கு எதிரான போரில், இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த மார்ச் மாதம் 33 ஆயிரத்திற்கு மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் கடந்த 4 வருடத்திற்கு மேலாக…

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (28) அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.…

விபத்துக்கள் மற்றும் காயங்களைக் குறைக்கும் நோக்கில் நிலைபேறான வழிநடத்தல் குழு…

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகரித்து வரும் விபத்துக்கள் மற்றும் காயங்களைக் குறைக்கும் நோக்கில் ஒரு பல்துறைசார் விசேட நிலைபேறான வழிநடத்தல் குழு (Steering Committee) இன்று(28) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து…

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 20ஆவது நிரந்தர புதிய அதிபராக  எம். நெளஷாத்…

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 20ஆவது அதிபராக இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் - 1 சேர்ந்த ஏ.எம். நெளஷாத் கடந்த திங்கட்கிழமை (27) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்முனை மஹ்மூத் மகளிர்…

விதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப்பை விமர்சனம் செய்த நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் இயங்கிவரும் ஏபிசி செய்தி நிறுவனத்தின்…

நிந்தவூர் தாய் சேய் சுகாதார நிலையங்களின் நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நிந்தவூர் பிரதேசத்தில் இயங்கி வரும் தாய் சேய் சுகாதார நிலையங்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவற்றின் சேவைத் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று (28) நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.…

இளவயது மரணங்களை கட்டுப்படுத்த   பாடசாலைகளின் பங்களிப்பும் அவசியம்-  வுமென்ஸ் கோர்ப்ஸ்…

நாட்டில் அதிகரித்து வரும் இளவயது மரணங்களை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் உடனடி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் வலியுறுத்தினார். வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின்…

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை…

video link- https://fromsmash.com/fubR0kzSQc-dt இலங்கை பொலிஸ் சேவையில் நீண்ட காலம் இணைந்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(28) மாலை சம்மாந்துறை பொலிஸ் நிலைய…

கோழிக்கறிக்கு கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், கோழிக்கறி சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு, கணவன் கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவமாக பதிவாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கமரேட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவருக்கும், அவரது…

கைது செய்யப்பட்ட தேரர்கள் மீது சோதனை ; 19 தேரர்கள் போதைப்பொருள் பாவித்தது உறுதி

சுமார் 112 கிலோகிராம் "குஷ்" மற்றும் ஹேஷ்" ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 22 தேரர்களில், 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் சோதனையில் தெரியவந்துள்ளது.…

இந்தோனேசியாவில் இரு ரெயில்கள் மோதி விபத்து: 14 பேர் பலி

இந்தோனேசியாவின் பெகாசி திமூர் ரெயில் நிலையத்தில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரெயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும்…

கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் கூட்டமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்

துபாய், 1960ம் ஆண்டு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக் - OPEC) உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் அல்ஜீரியா, காங்கோ, ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, சவுதி அரேபியா, ஐக்கிய…

வாட்ஸ் அப்புக்கு போட்டியாக எக்ஸ் சேட்.. எலான் மஸ்க் களமிறக்கிய புதிய செயலி

வாட்ஸ் அப்புக்கு போட்டியாக எக்ஸ் சேட் என்ற சமூக வலைத்தள செயலியை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். ஐபோன் பயனர்களுக்காக இந்த எக்ஸ் சேட் செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெசேஜிங் சேவைகளுக்காக மட்டும் இந்த எக்ஸ் சேட் இருக்கும் என்று…

மனிதர்கள் 200 ஆண்டுகள் வாழ முடியுமா? விஞ்ஞானிகள் ஆய்வில் முக்கிய திருப்பம்

மனிதர்களின் சராசரி ஆயுட் காலம் 70-73 ஆண்டுகளாக உலக அளவில் உள்ளது. மனிதர்கள் முதிர்வடைவதை தாமதப்படுத்தி ஆயுட்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக விஞ்ஞானிகள் சமீப காலமாக தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில், விஞ்ஞானிகளின் ஆய்வில்…

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!

இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் வேகம் சற்று குறைவு என்று சொல்ல இயலாது; சூடுபிடித்து விட்டது எனலாம். துணிதுவைக்கும் இயந்திரம், ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், வங்கிகளில் பணம் எண்ணும்…

பிரதமர் மார்க் கார்னியின் அதிரடி அறிவிப்பு

ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதி செய்த மறுதினமே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய உற்பத்தி வரியை (Federal Excise Tax) தற்காலிகமாக நீக்குவதாகப் பிரதமர்…

புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை!

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் தூதரகங்கள் ஊடாக, தபால் மூலம் அல்லது பாதுகாப்பான இணையவழி முறைகளைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வெளிநாடு வாழ் இலங்கையர்கள் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான விசேட குழு அதன்…

‘காசாவில் 14 கி.மீ நீள சுரங்கப்பாதை தகர்ப்பு’ – இஸ்ரேல் ராணுவம்

ஜெருசலேம், வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 14 கிலோமீட்டர் நீளமுள்ள நிலத்தடி சுரங்கப்பாதைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் வடக்கு பிரிகேட் மற்றும்…

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தில் காணாமல் போன 6 இலட்சம் டொலர்

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.…

தண்ணீர் பிரச்சினையில் இரு தரப்பினர் இடையே மோதல் – 42 பேர் பலி

நிஜாமேனா, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சாட். இந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன, மதக்குழுக்கள், கிராமங்களுக்கு இடையே நிலப்பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை, கால்நடைகளை மேய்ப்பதில் பிரச்சினை என மோதல் போக்கு நிலவி வருகிறது. நில…

தெற்கு சூடானில் விமான விபத்து – 14 பேர் பலி

ஜுபா, கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அருகே அமைந்துள்ள நாடு தெற்கு சூடான். அந்நாட்டின் யொயி நகரில் இருந்து தலைநகர் ஜுபாவுக்கு நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி உள்பட 14 பேர் பயணித்தனர். இந்நிலையில், தலைநகர் ஜுபா…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை ; அவதானம் மக்களே

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு மாகாணங்களிலும் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இன்று (28) நண்பகல்…

ஸ்பெயின்: கண்காட்சியில் ஸ்லிங்ஷாட் ரைடு ரோப் அறுந்து விபத்து

மாட்ரிட், ஸ்பெயினில் உள்ள அண்டலூசியா பகுதியில் உள்ள செவில் நகரில் ஒரு வார காலம் கண்காட்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் திரில்லிங்கான சவாரியான ‘ஸ்லிங்ஷாட் ரைடு’ இடம்பெற்றிருந்தது. இதில் பொதுமக்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். கடந்த இரு…

20 வயது யுவதியை கட்டிவைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை ; அக்காவின் கணவன் அரங்கேற்றிய சம்பவம்

2014 ஆம் ஆண்டு காலி - ஹபரடுவ , பெதின்னொருவ கிராமத்தில் 20 வயதுப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை மற்றும் மகனுக்குக் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதித்து காலி உயர் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம,…

9,800 ஊழியர்களை நிரந்தரமாக்க அமைச்சரவை அங்கீகாரம்

அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் சுமார் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுவரை காலமும் தினக்கூலி…

திருகோணமலை விகாரை விவகாரம்; மனு விசாரணை நிறைவு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி அதன் விகாராதிபதி தாக்கல் செய்திருந்த ரிட் மனு…

அல்லைப்பிட்டி “தபோவனத்தில்” தீ – கட்டடத்துடன் பெறுமதிமிக்க நூல்களும்…

அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் "தபோவனம்" சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. விசமிகளால் அல்லது மின் ஒழுக்கால் எரியுண்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த "தபோவனத்தின்" பிரதான மண்டபம் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் பல பெறுமதி மிக்க…

மாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை ; கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாடியோ கமாரா உயிரிழந்துள்ளார். மாலியில் பல ஆண்டுகளாகத் தனி நாடு கோரிப் போராடி வரும் தௌரேக் கிளர்ச்சியாளர்களும், அல்-கொய்தா மற்றும்…

டிரம்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு 10 நிமிடத்திற்கு முன்பு தாக்குதல்தாரி குடும்பத்திற்கு…

வெள்ளை மாளிகை இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய தாக்குதல்தாரி சம்பவத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக தனது குடும்பத்தினருக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். வெள்ளை மாளிகை இரவு விருந்தில் தாக்குதல் அமெரிக்காவின்…

தையிட்டி விவகாரம் – கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே குழப்பமாம்

கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்றே காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து , அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிகள் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.  தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளின்…

காணாமல் போன பல்கலைக்கழக மாணவி… ​​காவல்துறை கண்டுபிடித்த நெஞ்சை உலுக்கும் காட்சி

கொலை வழக்கில் தனது காதலனின் அறைத்தோழர் கைது செய்யப்பட்ட நிலையில், காணாமல் போன முனைவர் பட்ட மாணவியைத் தேடும் பணியில் காவல்துறையினர் மனதை நொறுக்கும் காட்சி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். மனித உடற்பாகங்கள் கொல்லப்பட்ட அவரது காதலனின் அறைத்தோழர்,…

தையிட்டி விகாரை விவகாரம் – எழுத்து மூல உறுதி மொழிகள் வழங்க முடியாது அதிகாரிகள்…

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைவிடப்பட்டுள்ளது.  தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியின் காணி உறுதிகளோடு உள்ள உரிமையாளர்கள் 17 பேரினதும்…