;
Athirady Tamil News
Monthly Archives

April 2026

ஈரானை தாக்கியவர்களை தண்டிக்காமல் விட மாட்டோம்: மொஜ்தபா கமெனி திட்டவட்டம்

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட எனது தந்தை அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற தியாகிகளின் மரணங்களுக்கு பழி வாங்குவோம். ஈரானை தாக்கியவர்களை நிச்சயம்…

வாகனங்களுக்கான QR முறைமை குறித்து வெளியான தகவல்

பண்டிகைக் காலம் காரணமாக, இன்று (11) முதல் 18ஆம் திகதி வரை வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் 'QR' முறை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில்…

நிலக்கரி விவகாரம்; சி.ஐ.டியில் முறைப்பாடு

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது. அது தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் இன்று (11) முற்பகல்…

இனி செயலி (App) மூலம் மணல் விநியோகம்! வடக்கு மாகாணத்தில் அறிமுகமாகும் நவீன கண்காணிப்பு…

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குளங்களிலிருந்து மணலைக் கழுவி எடுத்து, உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விற்பனை செய்யும் புதிய பொறிமுறையை விரைவில் உருவாக்கவும், வடக்கு மாகாணத்தின் மணல் விநியோக நடவடிக்கைகளைக் கையாளவும் கண்காணிக்கவும் தனியானதொரு…

வெடுக்குநாறி விவகாரம் – இனங்களுக்கிடையே சந்தேகங்களையும் அவ நம்பிக்கையையும்…

வெடுக்குனாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்   இனங்களுக்கிடையில் மீண்டு முரண்பாடுகளையும் நமிக்கையீனத்தையும் உருவாக்கும் விவகாரமாக இருக்கின்றது. எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிக கவனம் செலுத்தி தீர்வை கொடுப்பது அவசியம்…

11.02 லட்சம் கி.மீ. பயணம் நிறைவு; வெற்றியடைந்த நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம்

வாஷிங்டன் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் (நாசா), நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் கடந்த 2-ந்தேதி ஒரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது.…

லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம்: ஈரான் உறுதி

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து தொடுத்த போர் 40 நாட்கள் நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் சம்மதித்தது. இதற்கிடையே போர்…

அமெரிக்க தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பலி

தெஹ்ரான், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து தொடுத்த போர் 40 நாட்களுக்கு நீடித்த நிலையில் கடந்த 7-ம் தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 28-ம் தேதி தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட…

தமிழர் பகுதியில் பயங்கரம்; வாடகை தகராறில் இடம்பெற்ற கொலை

வவுனியாவில் வீட்டு வாடகை முரண்பாட்டினால் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 72 வயதான முதியவர் தனது வீட்டு மலசல கூடத்திற்கு அருகில் சடலாமாக மீட்கப்பட்டிருந்தார். சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக…

மட்டக்குளியில் பேருந்து மோதி பாடசாலை மாணவி பலி

மட்டக்குளியில் பேருந்து ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) நண்பகல் பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை மாணவி…

கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகரின் மோசமான செயல்

மஹரகம பகுதியை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர், சிறுவர்களை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹோரண, பெல்லபிட்டிய பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்த 50…

NDB வங்கி மோசடி; வாடிக்கையாளர்களின் வைப்புக்கள் பாதுகாப்பாக உள்ளதா!

தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) 13.2 பில்லியன் ரூபா இடம்பெற்ற உள்ளக நிதி மோசடி தொடர்பில் தாம் மிக நெருக்கமாக அவதானித்து வருவதாகவும், வாடிக்கையாளர்களின் வைப்புக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஏப்ரல் 10…

மதச் சடங்கு பெயரில் குழந்தைகளுக்கு வன்முறை ; இணையத்தில் வைரலாகும் நெஞ்சைப் பதறவைக்கும்…

இந்தியாவில் கடவுள் நம்பிக்கை மற்றும் மதச்சடங்குகள் என்ற பெயரில் பச்சிளம் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடூரமான செயல்கள் இன்றும் தொடர்கின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் காணொளி ஒன்று காண்போரின் மனதை உலுக்கியுள்ளது. அந்த…

ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள்…?

ஈரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் சுமார் 40 நாட்களாக போரிட்ட நிலையில், கடந்த 7-ந்தேதி இரவு திடீரென இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஈரான் மீதான போரை 2 வாரங்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்…

எல் நினோ உருவானால் செப்டெம்பர் வரை வறட்சி: வளிமண்டவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழைக் காலத்தில் எல் நினோ ((El Niño) நிலைமை உருவானால் செப்டெம்பர் மாதம் வரை நாடு நீண்டகால வறட்சியை எதிர்நோக்கக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. ஜூன் மாதத்திற்குப் பிறகு வெப்பநிலை தீவிரமடையும் என…

எரிவாயு விலை அதிகரிப்பால் பாதிக்கப்படப்போகும் 1.6 மில்லியன் மாணவர்கள்!

சமயல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் போஷணை உணவு வேலைத்திட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

இலங்கை சனத்தொகை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

இலங்கையில் ஆண்களை விடவும் பெண்களே அதிகம் தங்களுடைய துணைகளை இழந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகைப் போக்கை அவதானிக்கும்போது, ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் கணவனை இழந்தவர்களாக உள்ளனர். தேசிய ரீதியாகப்…

சூடுபிடித்துள்ள தமிழக தேர்தல் ; விஜய்யின் தேர்தல் பிரசாரம் ரத்து

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய், சென்னை, தூத்துக்குடி, நெல்லை, காரைக்குடி உள்பட…

கொழும்பில் கோர விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவி

கொழும்பில் பேருந்து மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மட்டக்குளிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெந்தல தொட்டுபால வீதியில் விபத்து பதிவாகி உள்ளது. நேற்று பிற்பகல் பேருந்திலிருந்து இறங்கி வீதியை…

உலகமே உற்று நோக்கும் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை; கடும் பாதுகாப்பில்…

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை ஏப்ரல் 11 முதல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் அமெரிக்கா -…

“பாலஸ்தீன மண்ணில் உருவான புற்றுநோய்தான் இஸ்ரேல்..” என பாகிஸ்தான் விமர்சனம் –…

டெல் அவிவ், லெபனானிலும் தனது இனப்படுகொலையை அரங்கேற்றும் தீய சக்தியான இஸ்ரேல், மனித குலத்திற்கே ஒரு சாபக்கேடு என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கண்டித்திருந்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “இஸ்ரேல் தீயது மற்றும்…

14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவா? அமேசான் விளக்கம்

செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் அதிகரித்து இருப்பதால் பல்வேறு துறைகளிலும் வேலையிழப்புகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக ஆரக்கிள் உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்களும் சமீப காலமாக ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஐடி,…

குழந்தையின் கண் முன்னே தந்தைக்கு நேர்ந்த பயங்கரம்: திடுக்கிடவைத்துள்ள ஒரு செய்தி

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நபர், தன்னைப் பிரிந்து சென்ற மனைவியைத் தேடிச் சென்ற நிலையில், தன் குழந்தையின் கண் முன்னாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மனைவியைத் தேடிச் சென்ற கணவர்…

வங்கதேசம்: மாணவா் கொலையில் 2 முன்னாள் போலீஸாருக்கு மரண தண்டனை

வங்கதேசத்தில் கடந்த 2024-இல் நடைபெற்ற இடஒதுக்கீடு எதிா்ப்புப் போராட்டத்தின்போது, ரங்பூா் பல்கலைக்கழக மாணவா் அபு சயீத் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 2 முன்னாள் போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம்…

பொலிஸ் வேலைக்கு புதிய ஆட்சேர்ப்பு; குவிந்துள்ள விண்ணப்பங்கள்!

இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியவற்றில் நிலவும் ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகிய பதவிகளுக்கான புதிய ஆட்சேர்ப்பு தொடர்பான முதற்கட்ட நேர்முகத் தேர்வுகள்…

நேபாளத்தின் முன்னாள் பிரதமர், உள்துறை அமைச்சர் ஜாமீனில் விடுவிப்பு!

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி மற்றும் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகக் ஆகியோர் ஜாமீனில் வியாழக்கிழமை (ஏப். 9) விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்தாண்டு (2025) செப்.8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், நேபாளத்தில் சமூக…

10 மில்லியன் ரூபா அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

தகவல்கள் அற்ற பெரும் அளவிலான அழகுசாதனப் பொருட்கள், புறக்கோட்டையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட பணியகத்தினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, நுகர்வோர் விவகார அதிகாரசபையினரால் நேற்று (09) கொழும்பு…

ஊர் திருவிழாவை நடத்துங்க: உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி

மதுரையில் கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம் தம்பதி தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. மதுரை ஊமச்சிகுளத்தை சேர்ந்தவர் அருண், இவருக்கும் செல்லூர் பகுதியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…

பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு அச்சம் ; ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் கண்டறிவு

பிரித்தானியாவின் வடக்கு கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய இணைய கேபிள்கள் (Internet Cables) மற்றும் எரிவாயு குழாய்களை (Pipelines) இலக்கு வைத்து ரஷ்யாவின் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் இரகசிய உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாகப் பிரித்தானிய…

அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

எதிர்க்கட்சி உறுப்பினர்களால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன.…

‘கிளஸ்டர் பாம்’ பொருத்தப்பட்ட நவீன ஏவுகணை சோதனை – அதிரடி காட்டும்…

பியாங்யாங், அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன்…

முடிவுக்கு வரும் அரச வைத்திய அதிகாரிகளின் வேலைநிறுத்தம்

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) முன்னெடுக்கப்பட்டுள்ள 48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாளை காலை நிறைவுக்கு வரவுள்ளது. தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய தீர்வுகள் எட்டப்படாத நிலையில், அடுத்தகட்டமாக எடுக்கப்பட…

வான்வழித் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் மரணம்

வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால், ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், தற்போதைய வெளியுறவு உறவுகளுக்கான மூலோபாயக் குழுவின் தலைவருமான கமால் கராசி (Kamal Kharrazi), காலமானார் ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி நிறுவனம்…

லெபனான் முழுவதும் 100 இடங்களில் தாக்குதல் ; டிரம்ப் விளக்கம்; ஆத்திரத்தில் ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான 14 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பு இந்த ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக இல்லை; அவர்கள்…