திருவிழா சண்டையை தடுத்த முதியவருக்கு பழிவாங்கலா?வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்
மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற முதியவர் ஒருவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸார் தெரிவிக்கையில்,…