;
Athirady Tamil News
Daily Archives

18 June 2026

மாணவியின் உயிரை பறித்த நீட் தேர்வு… சித்தப்பாவிற்கு அனுப்பிய கடைசி மெசேஜ்

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு முக்கிய தேர்வதாக பார்க்கப்படுவது தான் நீட்.…

நீட் வினாத்தாள் கசிவு; ‘தேர்வு முகமையின் நபர்களுக்கு பதிலாக’… டெலிகிராம் உரிமையாளர் பாவெல்…

நியூயார்க் இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நடப்பு ஆண்டின் மே 3-ந்தேதி நாடு முழுதும் நடந்தது. 22 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததாக…

அமெரிக்காவின் பொருளாதார தடை.. கியூபாவில் வரலாறு காணாத மருத்துவ நெருக்கடி.. மக்கள் கடும்…

ஹவானா, அமெரிக்கா விதித்துள்ள கடுமையான எரிசக்தி மற்றும் பொருளாதாரத் தடையால், கியூபா நாட்டில் வரலாறு காணாத மருத்துவ மற்றும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உயிர் பிழைப்பு விகிதம் 85 சதவீதத்தில்…

களனி பாலம் அருகே சடலமாக கிடந்த ஆண் ; தீவிரமாகும் விசாரணை

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் சேதவத்த பகுதியில் உள்ள களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர். இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படாத…

ஹனிமூன் சென்ற தம்பதி; ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; நடந்தது என்ன?

இந்தியாவின் டெல்லியில் வசித்து வரும் தம்பதி டேராடூன்க்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அந்த தம்பதி விடுதியில் தங்கியிருந்த நிலையில், அந்தப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில்…

வேலைக்கு சென்று திரும்பிய யாழ் இளைஞனுக்கு கிளிநொச்சியில் நடந்த துயரம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியானார். குறித்த இளைஞர் தொழிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, அவர் பயணித்த மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில்…

தங்கம் கடத்த முற்பட்ட குற்றத்தில் 26 பேர் கைது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, இன்றைய தினம் புதன்கிழமை கப்பல் ஊடாக தங்கம் கடத்துவதற்கு முயற்சித்ததாக கூறப்படும் சுமார் 26 பேரின் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின்…

இலங்கையில் அதிகூடிய மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவாகியுள்ளது

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது. இது வரை காலமும் மன்னர் சதொச புதைகுழியில் இருந்து 376 மனித என்பு கூடுகள் மீட்கப்பட்டமையே , இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள்…

எனக்குப் பிடிக்கவில்லை என்றால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில், ஈரான் - அமெரிக்கா இடையே கையெழுத்தாக உள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஜூன் 17) பேசியுள்ளார். ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி…

நாம் இன்ஸ்டாவில் மிகப் பிரபலமான ஜோடி! ஜி7 மாநாட்டில் மோடியிடம் மெலோனி கூறியது வைரல்!!

பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடியிடம், இன்ஸ்டாகிராமில் நாம்தான் மிகப் பிரபலமான ஜோடி என்று இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறிய விடியோ வைரலாகியிருக்கிறது. கடந்த மாதம்…