;
Athirady Tamil News
Monthly Archives

June 2026

ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் காயமடைந்தனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தொடக்கப் பள்ளியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள்…

பாரிய ரயில் விபத்துக்கு வழிவகுத்த மொழிப் பிரச்சினை: சிந்திக்க வைத்துள்ள ஒரு செய்தி

வெளிநாடுகளுக்கு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகளில், தங்கள் நாட்டில் பேசப்படும் மொழிகளில் வேலை தேடுவோருக்கு புலமை இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுவதுண்டு. அது எவ்வளவு முக்கியமானது என்பதை, சமீபத்தில்…

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு இன்று (20) வெகு சிறப்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 50 எழுச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் இன்று (20) மதியம் 3 மணியளவில் தந்தை செல்வா…

அமெரிக்க ஜனாதிபதிக்கு மிகப்பெரிய விமானத்தை பரிசாக வழங்கிய கத்தார்: பாராட்டிய டிரம்ப்

கத்தார் பரிசாக வழங்கிய புதிய விமானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். பறக்கும் வெள்ளை மாளிகைமேரிலாந்தின் ஆண்ட்ரூஸ் கூட்டு தளத்தில் உள்ள மிகப்பெரிய விமான கொட்டகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

புலிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றினார்கள் என ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை தப்பிக்க விட…

புலிகளிடம் இருந்து நாட்டை காப்பற்றினார் என ஒரு பெரும் வீரனாக அவரை முன்னிறுத்தி ஈஸ்ட்டர் தாக்குதல் குற்றங்களில் இருந்து காப்பாற்ற முனைவது தவறான முன்னுதாரணம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.   …

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி!

லெபனான் நாட்டின் தெற்கு மாகாணங்களில் உள்ள ஹிஸ்புல்லா படைகளின் கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது. ஈரானின் ஆதரவைப் பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைக்கு எதிராக அந்நாட்டின் தெற்கு…

எபோலா தொற்று உயிரிழப்பு 200-ஐ கடந்தது!

காங்கோ, உகாண்டா நாடுகளில் பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் உயிரிழப்பு 200-ஐ கடந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இப்புதிய வகை தொற்றுப் பாதிப்பில் 90 சதவீதத்துக்கும்…

ஆந்திராவில் அதிர்ச்சி: 3 மகள்களை கொன்ற தந்தை தூக்கிட்டு தற்கொலை

அமராவதி, ஆந்திராவில் 3 குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்ற தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாநிலம் அக்ரஹரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவருக்கு திருமணமாகி…

மொட்டையை மறைக்க விக் ..பல பெண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை ; உயிரிழந்த மருத்துவரின் காதலன்…

கண்டி, தெல்தெனிய பகுதியில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவரின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர் , திருமணமாகி மூன்று பிள்ளைகளைக் கொண்டவர் என்றும், அவர் நாடு முழுவதும் பல இளம் பெண்களை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து…

யாழ். பண்ணை வீதி விபத்து – பலியான அப்பாவி இளம் உயிர் – பொறுப்புக்கூற வேண்டியது…

யாழ். பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று (19) இடம்பெற்ற கோர விபத்தில் அச்சுவேலியைச் சேர்ந்த 22 வயதுடைய சனுயன் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பல எதிர்பார்ப்புக்களுடன் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான செயல்முறைப் பயிற்சிக்குத் தோற்றி,…

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால்களை எதிர்கொள்வதாக கடற்தொழில்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பும் வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.…

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் ;…

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்படையினருக்கான ஒரு ஏக்கர் அரச காணியை வழங்குவதற்கு பிரதேச செயலர் நடவடிக்கை எடுத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு…

நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம் – டிரம்பிற்கு மெலோனி பதிலடி

ஏவியான், தன்னுடன் போட்டோ எடுக்க இத்தாலி பிரதமர் மெலோனி கெஞ்சினார் என டிரம்ப் பேசியதற்கு மெலோனி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜி 7 மாநாடுபிரான்சின் ஏவியான் நகரில் ஜி 7 மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இத்தாலி பிரதமர்…

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல்

காபுல், பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி…

சாதாரண தரப் பரீட்சை ; 2.25 இலட்சம் மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். பெறுபேறுகள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

சாதாரண தரப் பரீட்சையில் 11,790 மாணவர்கள் 09A சித்தி பெற்று சாதனை

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சையில் அனைத்துப்…

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு…

நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு மருத்துவர், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம்…

லலித் – குகன் வழக்கு கொழும்பு நீதிமன்றில் தோன்றி சாட்சியளிக்க கோட்டாவிற்கு…

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சே முன்னிலையாகி நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க யாழ் . நீதவான் நீதிமன்றம்…

வீட்டு வேலை செய்யும் பெண்ணை கொடூரமாக கொலை செய்த மருத்துவர்

இந்திய தலைநகர் புதுடெல்லியில், தோல் சிகிச்சை நிபுணர் ஒருவர் தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை கொடூரமாக கொலை செய்துள்ளார். பொலிசாருக்கு கிடைத்த தகவல் நேற்று முன்தினம் காலை 11. 36 மணிக்கு, தெற்கு டெல்லியிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில்,…

ஹிஸ்புல்லா தாக்குதல் – இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் பலி

பெரூட், லெபனானில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான்…

தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த ரவூப் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேற்று வெள்ளிக்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்…

யாழில் நேர்ந்த சோகம் ; சாரதி பயிற்சிக்குச் சென்ற 22 வயது இளைஞன் விபத்தில் பலி

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்று (19) இடம்பெற்ற வீதி விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பயிற்சிக்காக சென்றிருந்த குறித்த இளைஞர், பயிற்சி நிறைவடைந்த பின்னர் வாகனத்தில்…

யாழில்.நீதி கோரி போராடிய எம்மை சந்திக்காத நீதி அமைச்சரா நீதியை பெற்று தர போகிறார் ??

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக போராட்டம் நடாத்தியவர்களை சந்திக்காது அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஆணையாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் சென்றுள்ளனர். செம்மணி மனித…

மின்னல் தாக்கிய இண்டிகோ விமானம்., பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்

திரிபுராவின் நலைநகர் அகர்தலாவுக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானம், கொல்கத்தா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்தபோது மின்னல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் ரன்வேயில் இருந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. அதிர்ஷ்டவசமாக,…

ஐ.நா.வில் ஜம்மு – காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு…

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் "இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக…

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வரலாற்றில் முதல் 9A சாதனை

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில், கல்லூரி மாணவன் முகம்மது ஜவ்ஸி முகம்மது ஷிபாக் அனைத்து பாடங்களிலும் "A" சித்திகளைப் பெற்று 9A என்ற…

அமெரிக்க படைகள் வாபஸ்! ஹோர்முஸை கடந்த 1.25 கோடி பீப்பாய் எண்ணெய் கப்பல்கள்!

ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான கடல்வழி முற்றுகையைத் திரும்பப் பெற்றுவிட்டதாக அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. உலகெங்கிலும் நீண்ட நாள்களாக எதிா்பாா்க்கப்பட்ட ஈரான்-அமெரிக்கா இடையிலான போா் நிறுத்த ஒப்பந்தம் புதன்கிழமை…

எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்றின் பரவலால் 200-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எபோலா பரவல் காங்கோ, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உலகின் கொடிய தொற்றுகளில் ஒன்றாகக்…

15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை ; UAE அரசின் புதிய நடவடிக்கை

ஐக்கிய அரபு இராச்சியம் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்துள்ளதுடன், இத்தகைய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்திய முதலாவது அரபு நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த புதிய சட்டத்தின் கீழ், 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள்…

ஈரான் – அமெரிக்கா இடையே மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தம் கையொப்பம்: உத்தரவாத…

ஏவியான் /இஸ்லாமாபாத் : ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இரு தரப்பிலும் மின்னணு முறையில் புதன்கிழமை இரவு கையொப்பமிடப்பட்டது. அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், ஈரான் அதிபா்…

OMP அலுவலகம் சர்வதேச வழிகாட்டல்களுடனேயே செயற்படுகிறது

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி அமைச்சருடன் பார்வையிட்ட பின்னர்…

கேரள அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் 25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி.. ஷிகெல்லா தொற்றா என…

மலப்புரம், கேரளாவில் ஷிகெல்லா தொற்று அதிகரித்து வரும் சூழலில், திரிபுனிதுரா பகுதியில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, டயோரியா (பேதி) உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.…

அணு ஆயுதம் தற்காப்புக்கான வழிமுறை! – ஜி7 அழைப்புக்கு வடகொரிய அதிபரின் சகோதரி…

வடகொரியா அணு ஆயுதங்கள் வைத்துள்ளது தற்காப்புக்கான வழிமுறை எனக் குறிப்பிட்டு ஜி7 மாநாட்டில் முன்மொழியப்பட்ட அழைப்புகளுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜோங் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் கடந்த புதன்கிழமை (ஜூன் 17) அன்று…

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் – நீதி அமைச்சர் உறுதி

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கு தேவையான நிதியினை எமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அகழ்வின் பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் நிதிகளை வழங்க தயாராக உள்ளோம். புதைகுழி தொடர்பிலான நீதியான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் ஆதரவாக…