;
Athirady Tamil News
Monthly Archives

June 2026

அதிகாலை பெரஹர யானையினால் ஏற்பட்ட பெரும் பதற்றம் – இருவர் பரிதாபமாக பலி

இரத்தினபுரி - ரக்வானை பகுதியில் விகாரையொன்றில் நடைபெற்ற 78 ஆவது பொசன் பெரஹராவிற்கு கொண்டுவரப்பட்ட யானையொன்று இருவரை தாக்கி கொன்றுள்ளது. நேற்றிரவு (21) நடைபெற்ற பெரஹராவிற்கு கொண்டுவரப்பட்ட இரண்டு யானைகள் விகாரை அருகில் கட்டப்பட்டிருந்தன.…

நீர்கொழும்பில் போதைப்பொருளுடன் இருவர் கைது

இணையவழி பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி, வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர், பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் கல்கிஸ்ஸ மற்றும் உடுகம்பொல…

கிளிநொச்சியில் பாதுகாப்பு தரப்பினர் மீது தாக்குதல்; 14 பேர் கைது

கிளிநொச்சி, உமையாள்புரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவரை,…

60 நாட்களுக்கு பின்பு சுங்க கட்டணம்… டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. உலக நாடுகளுக்கு 5-ல் ஒரு பங்கு சரக்குகளை கொண்டு செல்ல கூடிய முக்கிய பகுதியை ஈரான்

திருவள்ளூர் அமோனியா கசிவு: 9 பேர் உயிரிழப்பு: தொழிற்சாலை உரிமையாளர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தின் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிற்சாலை உரிமையாளர் கைது திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே…

பேருந்து கட்டண மாற்றம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

ஆண்டுதோறும் ஜூலை முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம், இந்த ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை…

இந்தியா – இலங்கை கடல் எல்லையில் கண்காணிப்பு தளர்வு ; அபாயம் அதிகரிப்பு

இலங்கைக்கு மிக அருகில் உள்ள தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடிகள் கைவிடப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கிடையிலான கடத்தல் மற்றும் சட்டவிரோத ஊடுருவல் நடவடிக்கைகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை…

8ஆம் தரத்திலேயே தயாராகி O/L இல் சாதித்த 14 வயது மாணவன்

இலங்கையின் கல்வித்துறையில் வழமையான கல்வி முறையை முறியடித்து, 14 வயது மாணவன் ஒருவர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (O/L) பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். காலி லபுதுவ சிறிதம்ம வித்தியாலயத்தில் 9ஆம்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி உடல்நலக்குறைவால் தனது 61ஆவது வயதில் இன்று (21) காலமானார். சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சுமார் இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த…

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து கெய்ர் ஸ்டார்மர் விலக முடிவு: இன்று அறிவிக்கிறார்?

லண்டன், இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து கெய்ர் ஸ்டார்மர் விலக முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று அறிவிக்கிறார். இங்கிலாந்தில் 14 ஆண்டுகால கன்சர் வேடிவ் கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கடந்த 2024-ம் ஆண்டு நடந்த பொதுத்…

பொலிவியாவில் வெடித்த மக்கள் போராட்டம்: அவசரநிலை பிரகடனத்தால் பரபரப்பு

லா பாஸ், தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 50 நாட்களாக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. அங்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்கள் நாட்டின் முக்கிய…

ஜெலென்ஸ்கியிடமிருந்து உயரிய விருதைப் பறித்த ஐரோப்பிய நாடொன்று

போலந்தின் ஜனாதிபதி, அந்நாட்டின் உயரிய விருதை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியிடமிருந்து திரும்பப் பெற முடிவு செய்துள்ளார். UPA-வின் நாயகர்கள் இரண்டாம் உலகப் போரின்போது போலந்து மக்களைப் படுகொலை செய்த 'உக்ரேனிய கிளர்ச்சியாளர் படை'யின்…

‘இத்தாலியில் அவரது புகழ் சரிந்துவிட்டது…’ ‘நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்..’ –…

வாஷிங்டன், இத்தாலியில் மெலோனியின் புகழ் சரிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்த நிலையில், டிரம்ப் உடனான நட்பு தனது புகழுக்கு எந்த வகையிலும் உதவவில்லை என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி காட்டமாக தெரிவித்துள்ளார். ஜி7 மாநாடு…

க.பொ.த உயர்தரப் பரீட்சை திகதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்ட ஒத்திவைப்பு கோரிக்கைகளை நிராகரித்து இந்த அறிவிப்பு…

கியூபா சோசலிச பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்

அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் நீடித்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், கியூபா தனது சோசலிச பொருளாதாரக் கொள்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக ஒப்புதல்…

2.5 மில்லியன் டொலர் மாயம் : விசாரணைகள் குறித்து வெளியான தகவல்

அவுஸ்திரேலியாலின் ஏற்றுமதி நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, 2.5 மில்லியன் டொலர்…

உலக எண்ணெய் வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலா? ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து முழுமையாகத் திறக்கப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள…

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் உள்ள மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்துவது சாத்தியமற்றது என…

பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரட்டை குண்டுவெடிப்பு; 7 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். மார்க்கா பெரா பகுதியில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பிக்கப் வாகனத்தை இலக்காகக் கொண்டு ரிமோட்…

சாதாரணதர பெறுபேறு : வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் படைத்த சாதனை

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. வெளியான பரீட்சைப் பெறுபேறுகளின்படி 26 மாணவிகள், 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.…

அவுஸ்திரேலியாவிலும் பரவியது ‘H5N1’ பறவைக் காய்ச்சல்

அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் முதன்முறையாக கடல் பறவை ஒன்றுக்கு 'H5N1' ரக பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, அதன் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி…

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கடுமையாக திட்டிய பராக் ஒபாமா!

ஈரான் மீது அமெரிக்க மேற்கொண்ட போர் தொடர்பில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஈரான் நாடு அணு ஆயுதம் உற்பத்தி செய்வதற்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் சிஸ்டரும் அந்த நாட்டின் மீது போரை துவங்கியது.…

யாழ். நயினாதீவு படகு விபத்தில் பலியான அதிபரின் மகன் படைத்த சாதனை

நயினாதீவு கடலில் மரணித்த நயினாதீவு கணேசா மகா வித்தியாலய அதிபர் மயூரனின் மகன் கஜவர்சன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியைப்பெற்றுள்ளார். இவரது தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நயினாதீவு மகா வித்தியாலயத்தில் கடமை முடிந்து படகில்…

அம்பாறை மருத்துவர் மரணம் ; தேடப்படும் நபர் மீது பல மோசடி புகார்கள் ; பொலிஸ் விசாரணையில்…

கண்டி, தெல்தெனிய பகுதியில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறையைச் சேர்ந்த பெண் மருத்துவரின் மரணம் தொடர்பில் தேடப்பட்டு வரும் நபர் மீது நாடு முழுவதும் பல்வேறு மோசடி புகார்கள் உள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸாரின்…

இலங்கையில் தந்தை மற்றும் மகனின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் உறவுகள்

கந்தானை பகுதியில் இருந்து ராகமை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன், கந்தானை - பேரலந்த ரயில் கடவையில் ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற மகன்…

பிரான்ஸ் அதிபர் மனைவியை முத்தமிட முயன்ற டிரம்ப்; புகைப்படத்தின் உண்மை பின்னனி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் மனைவி பிரிஜிட் மேக்ரானை (Brigitte Macron) வலுக்கட்டாயமாக முத்தமிட நெருங்குவது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.…

வெல்லம்பிட்டி நகரில் பேக்கரியில் தீ விபத்து

வெல்லம்பிட்டி நகரில் உள்ள பேக்கரி ஒன்றில் இன்று (21) மாலை தீப்பவரல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பேக்கரியில் இன்று மாலை 4.45 மணியளவிலேயே இந்த தீப்பரவல்…

ஸ்காட்லாந்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்: சட்டை அணியாத 36 வயது இளைஞர் கைது

ஸ்காட்லாந்தின் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவத்தில் 36 வயது நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் வன்முறை வெள்ளிக்கிழமை ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் இஸ்லாமியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வன்முறை சம்பவத்தில்…

விடுமுறையில் நீராடச் சென்றவர்களுக்கு நடந்த விபரீதம்; ஒருவர் பலி – ஒருவர் மாயம்

காலி, கொக்கல ஓயாவில் இன்று (21) காலை நீராடச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய நபர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார்…

டீசல் விலை குறைந்தாலும், பஸ் கட்டணம் குறையாது ; வெளியான முக்கிய அறிவிப்பு

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற…

செம்மணி புதைகுழி: மேலும் 7 என்புக்கூடுகள் மீட்பு; மொத்தம் 405 அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 30ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய…

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் !

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பிரச்சனைகளை எதிர்வரும் 2 வருடங்களுக்கு தீர்த்து வைக்க எதிர்பார்ப்பதாகவும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் என  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவித்துள்ளார்.…

திருவண்ணாமலை கிரிவல பாதையில் கஞ்சா புழக்கம்; சாதுக்களிடம் போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலம் பாதையில் தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவல பாதையில் 500-க்கும் மேற்பட்ட சாதுக்கள் பக்தர்களிடம் பிச்சை பெற்று…

நைஜரில் வானூர்தி நிலையம் மீது தாக்குதல்; 35 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் அந் நாட்டின் மிகப்பெரிய வானூர்தி நிலையம் மீது ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதீச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. வானூர்தி நிலையம் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல்…