அதிகாலை பெரஹர யானையினால் ஏற்பட்ட பெரும் பதற்றம் – இருவர் பரிதாபமாக பலி
இரத்தினபுரி - ரக்வானை பகுதியில் விகாரையொன்றில் நடைபெற்ற 78 ஆவது பொசன் பெரஹராவிற்கு கொண்டுவரப்பட்ட யானையொன்று இருவரை தாக்கி கொன்றுள்ளது.
நேற்றிரவு (21) நடைபெற்ற பெரஹராவிற்கு கொண்டுவரப்பட்ட இரண்டு யானைகள் விகாரை அருகில் கட்டப்பட்டிருந்தன.…