;
Athirady Tamil News
Monthly Archives

June 2026

Bayahibe சொகுசு ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 1,700 சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றம்

டொமினிக்கன் குடியரசின் பயாஹிபே (Bayahibe) கடற்கரை உல்லாசப் பிரிவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,700 சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்…

தங்க நகைகளைக் குரங்குகள் தூக்கி சென்று ​விட்டன: போலீஸாரின் தகவலை ஏற்காத நீதிமன்றம் தீவிர…

லக்னோ: உத்​தரபிரதேச மாநிலம் லக்​கிம்​பூர் மாவட்​டம் கோட்வாலி சதர் காவல் நிலைய சரகத்​துக்​குட்​பட்ட பகு​தி​யில் 2007-ம் ஆண்​டில் வரதட்சணைக் கொடுமை​யால் பெண் ஒரு​வர் இறந்​து​விட்​டார். இந்த வழக்​கில் அந்​தப் பெண்​ணின் கணவர், அவரது…

உ.பி.யில் போலி துறவி கைது: புற்றுநோய் சிகிச்சையின் பேரில் பாலியல் துன்புறுத்தல்

புது டெல்லி: உத்தரப் பிரதேசம் கான்பூரில் போலி துறவியாக வாழ்ந்த பாட்டில் பாபா கைதாகி உள்ளார். இவர் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதாகக் கூறி ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் பதிவாகி உள்ளது. உ.பி.யின் கான்பூர் ஊரக மாவட்டத்தின்…

யாழ்ப்பாணம் –  நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் வருடாந்த சிவன் மஹோற்சவ தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் –  நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் வருடாந்த சிவன் மஹோற்சவ தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ. சிவசாந்தன்

வவுனியா நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்…

வவுனியா, நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர பாடசாலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சமுதாய மேம்பாட்டு சேவை அடிப்படையாக ஒவ்வொரு வருடமும் 16 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகினறது அந்தவகையில் இந்த வருடத்துக்கான…

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசேட திடீர் சோதனை

video link- https://fromsmash.com/YUlsN9B77E-dt சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் 42 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த…

க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்து கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி…

தமிழர் பகுதியில் நொடிப்பொழுதில் எரிந்து நாசமான புடவைக்கடை

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடையொன்றில் நேற்று (20) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கடை முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த கடையின் உரிமையாளர் மதிய உணவிற்காக கடையை மூடிவிட்டு வீட்டுக்குச்…

ஈரானில் ஹிஜாப் அணியாமல் பாடிய பெண்ணுக்கு 74 கசையடிகள்

ஈரானில் மத கட்டுப்பாடுகள் மிக கடுமையாக கடைப்பிடித்து வரும் நிலையில் ஹிஜாப் அணியாமல் பாடியதால் பெண்ணுக்கு 74 கசையடிகள் வழங்க்க அந் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த 29 வயது கலைஞர் பரஸ்தூ…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்காரவின் தலைமையில்   சனிக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. தேசிய நல்லிணக்கம் மற்றும்…

அனுமன் கோவில் மேற்கூரை இடிந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

அனுமன் கோவிலில் மேற்கூரை இடிந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் உயிரிழப்பு மஹாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தின் யஷ்வாடி கிராமத்தில் உள்ள அனுமன் கோவிலில் இன்று சனிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது. மாலை 3;30…

தமிழர்கள் மீதான படுகொலை-36 வருடங்களுக்கு பின்னர் அனுஸ்டிப்பு

video link- https://fromsmash.com/P9vP1f~RqR-dt இலங்கையின் கிழக்கு மாகாணம்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆந் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு 36 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை…

’மோடி சிறந்த தலைவர்.. புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்’ – டிரம்ப் புகழாரம்

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேட்டி ஒன்றில் பிரதமர் மோடியை வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசியது பின்வருமாறு; போர்களில் இருந்து விலகி இருக்கிறார் "இந்திய பிரதமர் மோடி மிகவும் சிறந்த தலைவர். அவர் போர்களில்…

” ஆரோக்கியமான முதுமைக்கான யோகம்” – யாழில். 12ஆவது சர்வதேச யோக தின…

யாழ்ப்பாணத்தில் '' ஆரோக்கியமான முதுமைக்கான யோகம்'' என்ற தொனிப் பொருளில் 12ஆவது தடவையாகவும் யோகாசன நிகழ்வுகள் இடம்பெற்றன. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய துணை தூதரகத்தின். ஏற்பாட்டில் துணைத் தூதரக தூதுவர் சாய் முரளியின் தலைமையில்,…

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

கீவ், உக்ரைன் மீது ரஷியா இன்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,577வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில்…

மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்குப் பதிலாக அவற்றை வலுப்படுத்துங்கள்

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் போராட்டங்களின் விளைவாகவே மாகாண சபை அமைப்பும் அதன் அதிகாரங்களும் உருவாக்கப்பட்டது. தற்போது மாகாணங்களின் அதிகாரங்களை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்ல முற்படுத்தனை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற முன்னாள்…

வடக்கில் 566 மாணவர்களுக்கு 9 ‘ஏ’

தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், வடக்கு மாகாணத்திலிருந்து இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப்…

கிரிஷாந்தி கொலை குற்றவாளியை யாழ்ப்பாணம் அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் – சுரேஷ்…

கிரிஷாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியை செம்மணி புதைகுழி பகுதிக்கு அழைத்து வந்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், செம்மணியை அண்டிய பகுதிகளில் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் மேலதிக புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகளை…

கத்தார் பரிசாக வழங்கிய சொகுசு விமானம்; பறக்கும் வெள்ளை மாளிகை என டிரம்ப் புகழாரம்

வாஷிங்டன் டி.சி. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு, கத்தாரின் அரச குடும்பம் சார்பில் சொகுசு விமானம் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டு உள்ளது. ஏர் போர்ஸ் ஒன் என்ற இந்த புதுப்பிக்கப்பட்ட போயிங் 747-8 விமானத்தின் தொடக்க நிகழ்ச்சி மேரிலேண்டில்…

இங்கிலாந்தில் ரெயில்கள் மோதல்: ஓட்டுநர் பலி; 90 பேர் காயம்

லண்டன் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு வடக்கே பெட்போர்டுஷைர் நகருக்கு தெற்கே மத்திய லண்டன் நகர் பகுதியில் இருந்து மத்திய இங்கிலாந்து பகுதிகளுக்கு பயணிகளை கொண்டு செல்லும் வழியில் வழக்கம்போல் ரெயில்கள் சென்று கொண்டிருந்தன. ஓட்டுநர்

என்னுடம் புகைப்படம் எடுக்க கெஞ்சினார்! டிரம்பை விளாசி எடுத்த மெலொனி

தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள இத்தாலிய பிரதமர் கெஞ்சினார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் சர்ச்சைக்குரிய கருத்துசமீபத்தில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது இத்தாலிய…

பாடசாலைகளில் AI பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதித்த ஐரோப்பிய நாடு

நோர்வே அரசு, தொடக்கப்பள்ளி மாணவர்கள் (வயது 6013) செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்துள்ளது. பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே, “பள்ளிகளில் குழந்தைகள் முதலில் வாசிக்க, எழுத, கணிதம் கற்றுக்கொள்ள வேண்டும். AI கருவிகள் இவற்றை…

ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார, தொழிற்துறை வல்லரசாக வியட்நாம்

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அந்நாட்டின் அதிபருமான உயர்தர அதிகாரியின் அண்மைய இலங்கை விஜயமானது, வெறும் இராஜதந்திர சந்திப்புகளுக்கு அப்பாற்பட்டதாக அமைந்திருந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, புதியதொரு…

ரஷ்யாவில் அடுத்தடுத்து பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ; பீதியில் உறைந்த மக்கள்

ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியிலுள்ள கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று (19) வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 6.3 ரிச்டர் அலகாக வலுவான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம்…

க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு; சாதனை படைத்த யா/வேம்படி மகளிர் கல்லூரி!

நேற்றிரவு வெளியான க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின் பிரகாரம் யாழ் யா/வேம்படி மகளிர் கல்லூரி யாழ் இது கல்லூரியை முந்தி சாதனை படைத்துள்ளது. G.C.E(O/L) 2025 2026) யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் 87 மாணவிகளுக்கு - 9 A பெற்றுள்ளனர்.…

‘தூக்குக்கயிறு’ தடைசெய்யப்பட்ட அடையாளமாக கனடாவில் பிரகடனம்!

கனடாவில் வெறுப்புணர்வினால் தூண்டப்படும் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் 'சட்டமூலம் சி-9' நிறைவேற்றப்பட்டுள்ளது. 'வெறுப்புணர்வை முறியடிக்கும் சட்டம்' என்று அழைக்கப்படும் இந்த புதிய…

யாழ்ப்பாணத்தில் ஊழல்வாதிகளுக்கு ஆப்பு வைக்கும் அலுவலகம்!

யாழ்ப்பாணத்தில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவின் பிராந்திய அலுவலகம் திறக்கப்பட உள்ளதனால் ஊழல்வாதிகள் இனி தப்பிக்க முடியாது என கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட…

லெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தீவிர மோதல் வெடித்தையடுத்து, ஸ்விட்சா்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அமெரிக்கா-ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து செய்யப்பட்டது. பின்னா், அமெரிக்கா,…

பாடசாலைகளில் இவை அனைத்திற்கும் அதிரடி தடை ; வெளியான முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பாடசாலை உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான ஆரோக்கியமற்ற மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஹார்முஸ் நீரிணைக்கு தனி ஆணையத்தை உருவாக்கிய ஈரான்

துபாய், அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தாகி உள்ளது. ஹார்முஸ் நீரிணை திறப்பு, ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கம் உள்ளிட்ட 14 நிபந்தனைகள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து ஹார்முஸ் நீரிணையை…

இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கான முதலாவது வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

சாதாரண தரப் பரீட்சையில் சிறை பாடசாலை மாணவர்கள் படைத்த சாதனை

பாதுக்கை, வட்டரக்க திறந்தவெளி சிறைச்சாலையின் பாடசாலையில் கல்வி கற்ற, தடுப்புக்காவலில் உள்ள 6 மாணவர்கள், இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த முறையில் சித்தி பெற்று உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். கைதிகளுக்காகவே…

ஒப்பந்தத்தை எட்ட டிரம்ப் நெருக்கடி ; ஈரான் தலைவர் மொஜ்தபா விமர்சனம்

அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நெருக்கடி கொடுத்ததாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி விமர்சித்துள்ளார். கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி

போக்குவரத்து சட்ட விதிகளை மீறியவர்களின்  33 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு-சாய்ந்தமருது…

video link- https://fromsmash.com/.5Bx_urywF-dt வீதி பொது போக்குவரத்து சட்டங்களை  மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக   சாய்ந்தமருது  பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்…