;
Athirady Tamil News
Monthly Archives

June 2026

7 மாதங்களுக்கு பின் பொதுமக்களிடையே தோன்றிய புடின்: வெளியான காணொளி

பல மாதகால தனிமைப்படுத்தலுக்குப் பிறகு ஜனாதிபதி விளாடிமிர் புடின் பொதுமக்களிடையே தோன்றினார். நானும் மாஸ்கோவைச் சேர்ந்தவன்தான்ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தென்கிழக்கு ஆசியத் தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்த உள்ளார். இது…

அமெரிக்கா இல்லாவிட்டால், இஸ்ரேல் என்ற நாடே இல்லை… கொந்தளித்த ட்ரம்ப்

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான பகிரங்க கருத்து வேறுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தனது ஆதரவு இல்லாவிட்டால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல்…

‘Rebuilding Sri Lanka’ செயலணி கூட்டம்

தித்வா அனர்த்த சூழ்நிலையால் சீர்குலைந்துள்ள பொதுமக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவரும் செயன்முறையின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும், எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும்…

நோர்வே இளவரசியின் வியப்பை ஏற்படுத்தும் செயல் ; நுரையீரல் மாற்று சிகிச்சைக்காக இப்படியா

நார்வே நாட்டு இளவரசி மெட்டே மேரிட், 52, சாதாரண பொதுமக்கள் போல் காத்திருப்போர் பட்டியலில் இருந்து, நுரையீரல் தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஐரோப்பிய நாடான நார்வேயின் அடுத்த மன்னராக பொறுப்பேற்கவுள்ள இளவரசர்…

திருகோணமலை கடற்படை முகாம் சித்திரவதை கூடம்; சீல் வைக்க நடவடிக்கை

திருகோணமலை கடற்படை முகாமிற்குள் ‘கன் சைட்’ என்ற பெயரில் இயங்கி வந்த மிகவும் இரகசியமான நிலத்தடி சிறைச்சாலை வளாகத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் 60 பேருக்கும் அதிகமான நபர்களை இங்கு…

முற்றுகையை முறியடித்து ஹோர்முஸ் நீரிணையை கடந்த ஈரானிய கப்பல்கள்!

அமெரிக்காவின் கடுமையான கடல்வழி முற்றுகையை முறியடித்து, ஈரானின் முதல் கச்சா எண்ணெய் தாங்கி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ள நிலையில், உலக நாடுகள் நிம்மதியடைந்துள்ளன. சுமார் இரண்டு மாத காலமாக நீடித்து வந்த இந்த…

வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள மலர்சாலையுடன் டீல்: உறவினர்களுக்கு தெரியாது…

வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள மலர்சாலையுடன் டீல்: உறவினர்களுக்கு தெரியாது வைத்தியசாலையில் இருந்து செல்லும் பிணங்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகரின் மலர்சாலைக்கு உறவினர்களுக்கு…

மீண்டும் அந்த நரகத்திற்குச் செல்ல மாட்டேன்; அடம்பிடிக்கும் சுரேஷ் சலே!

நான் மீண்டும் அந்தத் தடுப்புக் காவல் கூடத்திற்குச் செல்ல விரும்பவில்லை. அந்த இடம் ஒரு நரகம் போன்றது. எனக்கு மரணமே பொருத்தமானது " என அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தனது சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை…

இறுதியான போர் நிறுத்த ஒப்பந்தம் ; ஈரான் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாக, லெபனான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே இறுதியான போர் நிறுத்த ஒப்பந்தம்,…

செம்மணி புதைகுழி அகழ்வு: ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட மேலும் 5 உடலங்கள் மீட்பு; 7…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்…

ஈரான், லெபனானுக்குப் புதிய மனிதநேய உதவிகள் சீனா அறிவிப்பு

அமெரிக்கா, இஸ்ரேலுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், லெபனான் நாடுகளுக்கு மீண்டும் மனிதநேய உதவிகளை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. ஈரான், லெபனான் மக்களின் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்காக மிக விரைவில் புதிய மனிதநேய உதவிப்…

இந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ்

இந்திய வம்சாவளி தொழில்முனைவோா் இணைந்து நிறுவிய பிரபல ‘கா்சா்’ ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனத்தை சுமாா் 6,000 டாலா் கோடிக்கு வாங்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஸ்பேஸ்எக்ஸ்-இன் முழு உரிமையுள்ள துணை…

நாமலை கடும் கோபத்திற்குள்ளாக்கிய டெங்கு நோய்

கொழும்பில் டெங்கு நோய் அதிகரித்து வருவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். டெங்கு நோயாளி ஒருவர் இருக்கும் இடத்திற்கு வந்து புகை வீசுமாறு கோரிய போது, ஒரு நோயாளி…

மனைவியைப் பிடித்திருந்த தீய ஆவி; இலங்கையில் மூடநம்பிக்கையால் அரங்கேறிய சம்பவம்

தீய ஆவி பிடித்திருந்த ஒரு நோயாளியைக் குணப்படுத்துவதற்காக, பேயோட்டும் சடங்குகளைச் செய்ய ஒரு குழுவினரால் புதைகுழிகள் தோண்டப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கொஸ்கமவில் உள்ள தவல்கொட கால்வாயில் மூழ்கி உயிரிழந்த

யாழில் புகையிரதத்தில் மோதி இராணுவ சிப்பாய் பலி

யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி , இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாய்…

அம்பானி வாழ்நாள் சொத்துமதிப்பை ஒரே நாளில் சம்பாதித்த எலான் மஸ்க்!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பில் ஒரே நாளில் சுமார் 164.8 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது. இது முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பைவிட இருமடங்கு அதிகம். ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க், உலகில்…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறம் மாறிய தங்க மேற்கூரை; பக்தர்கள் அதிர்ச்சி

சபரிமலை கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. 1998-ம் ஆண்டு தொழில் அதிபர் விஜய் மல்லையா சார்பில் இந்த கோவிலின் மேற்கூரை மற்றும் துவார பாலகர் சிலைகளில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டன. இதற்காக அப்போது 33 கிலோ தங்கம்…

250 மில்லியன் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் சுங்கத் துறையினரால் பறிமுதல்

கொழும்பில் உள்ள 'கிரேலைன் II' (Grayline II) சரக்கு முனையத்தில், உள்ளூர் இறக்குமதியாளர் ஒருவருக்குத் தெரியாமலேயே அவரது பெயரில் மோசடியாக விடுவிக்கப்படவிருந்த சட்டவிரோத பொருட்களை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதன்போது…

யாழ்ப்பாணம் – கொழும்பு விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி…

தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் எனும் தொனிப்பொருளில் இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய சைக்கிள் பயணத்தை இன்று காலை ஆரம்பித்தார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில்…

காப்பெட் வீதியாக மாறும் திருநெல்வேலி சந்தை பகுதி

யாழ்ப்பாணம் , திருநெல்வேலி சந்தை பகுதியில் ஆடியபாதம் வீதியினை நல்லூர் பிரதேச சபையின் நிதியில் தார்ப்படுக்கை (காப்பெட்) வீதியாக மற்றும் வேலைத்திட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக, இன்றைய தினம்…

அயோத்தி ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்பு மியாசாகி மாம்பழம் படையல்

புதுடெல்லி: அயோத்​தி​யில் எழுந்​தருளி​யுள்ள ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்​பிலான மியாசாகி மாம்பழம் படையல் இடப்​பட்​டது. ஜப்​பானின் கியூஷு மாகாணம் மியா​சாகி நகரைத் தாயக​மாகக் கொண்ட இந்த மாம்​பழங்​கள், உலகிலேயே மிக விலை​யுயர்ந்த மாம்பழ…

இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான் பரப்பை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் மேலும் ஒரு மாதம் நீட்டித்தது. கடந்த 2025, ஏப்ரல் 24-இல் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விதித்த தடை இப்போது வரை தொடா்கிறது. கடந்த ஆண்டு பஹல்காம்…

ரஷியா-ஆசியான் உச்சி மாநாடு தொடக்கம்

‘ஆசியான்’ கூட்டமைப்பில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ரஷியா இடையே வா்த்தகம் மற்றும் இதர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் 2 நாள்கள் உச்சி மாநாட்டை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். ரஷியா, ஆசியான் நாடுகளுக்கு…

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: போப் லியோ வரவேற்பு

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையை வரவேற்பதாக போப் 14-ஆம் லியோ கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 ஆம் தேதியில் நடைபெறவுள்ள அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு வரவேற்பு தெரிவித்து போப் 14-ஆம்…

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்… மின்தடைக்கு முடிவு கட்ட முதல்வர் விஜய் புதிய திட்டம்!

தமிழகத்தில், குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எரிசக்தித் துறை…

கடல் எல்லைப் பிரச்சினை ; தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்கும் அமைச்சர் சந்திரசேகர்!

இலங்கை மற்றும் இந்திய தமிழக கடற்றொழிலாளர்களுக்கிடையில் நீடித்து வரும் கடல் எல்லைப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சரை விஜயை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சந்திக்கவுள்ளார்.…

கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் அதிரடி கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்க சம்பளம் கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த…

வாகன இறக்குமதி! அரசாங்கத்தின் முடிவால் பதிவான அதிரடி மாற்றம்

இலங்கையின் வாகன இறக்குமதிக்கான தினசரி வெளிநாட்டுச் செலாவணி வெளியேற்றம் 4 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் கீழ் குறைந்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதிக்கான சுங்க இறக்குமதி…

கொழும்பில் பல வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது

கொழும்பு - ரத்மலானை பகுதியில் வீடு புகுந்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, மொரட்டுமுல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு மாவட்ட…

சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு

பீஜிங், சீனாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.50 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 45 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.807…

வவுனியா சென்ற அரச பேருந்து மோதி ஆசிரியை பலி

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (18) காலை, கண்டியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை…

குறிகட்டுவான் சுற்றுவட்டத்தில் அம்மன் சிலை ?

யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தனியொரு மதத்தின் அடையாளமாக அம்மன் சிலை வைக்க…

ஆண்டுக்கு 10 மில்லியன் டிரோன்களை உற்பத்தி செய்ய இலக்கு: ஜெலென்ஸ்கி அதிரடி

கீவ் உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கின.…

மாணவியின் உயிரை பறித்த நீட் தேர்வு… சித்தப்பாவிற்கு அனுப்பிய கடைசி மெசேஜ்

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு முக்கிய தேர்வதாக பார்க்கப்படுவது தான் நீட்.…