;
Athirady Tamil News
Monthly Archives

June 2026

யாழில்.இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது ; 06 பேரின் வயிற்றுக்குள்…

யாழ்ப்பாணத்தில் இருந்து நாக பட்டினத்திற்கு தங்கத்தை விழுங்கி கடத்தி செல்ல முற்பட்ட 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அதேவேளை தங்க கட்டிகளை கடத்தி செல்லும் நோக்குடன் தமது உடைமையில் வைத்திருந்த இரண்டு இந்திய பிரஜைகள் கைது…

செம்மணியில் மீட்கப்படும் என்புகள் யாருடையவை என அடையாளம் காணும் பணிகள் முடக்கம் –…

Lசெம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து தொடர்ச்சியாக என்புகூடுகள் மீட்கப்படுகின்றனவே தவிர ,  அவை யாருடையவை என்பதை அடையாளம் காணும் பணிகள் ஓராண்டாகியும் இன்னும் முடக்கப்பட்டுள்ளன எனவே நாளைய தினம் வெள்ளிக்கிழமை செம்மணிக்கு வருகை தரும்…

நீட் வினாத்தாள் கசிவு; ‘தேர்வு முகமையின் நபர்களுக்கு பதிலாக’… டெலிகிராம் உரிமையாளர் பாவெல்…

நியூயார்க் இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நடப்பு ஆண்டின் மே 3-ந்தேதி நாடு முழுதும் நடந்தது. 22 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததாக…

அமெரிக்காவின் பொருளாதார தடை.. கியூபாவில் வரலாறு காணாத மருத்துவ நெருக்கடி.. மக்கள் கடும்…

ஹவானா, அமெரிக்கா விதித்துள்ள கடுமையான எரிசக்தி மற்றும் பொருளாதாரத் தடையால், கியூபா நாட்டில் வரலாறு காணாத மருத்துவ மற்றும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உயிர் பிழைப்பு விகிதம் 85 சதவீதத்தில்…

களனி பாலம் அருகே சடலமாக கிடந்த ஆண் ; தீவிரமாகும் விசாரணை

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் சேதவத்த பகுதியில் உள்ள களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர். இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படாத…

ஹனிமூன் சென்ற தம்பதி; ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்; நடந்தது என்ன?

இந்தியாவின் டெல்லியில் வசித்து வரும் தம்பதி டேராடூன்க்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அந்த தம்பதி விடுதியில் தங்கியிருந்த நிலையில், அந்தப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில்…

வேலைக்கு சென்று திரும்பிய யாழ் இளைஞனுக்கு கிளிநொச்சியில் நடந்த துயரம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியானார். குறித்த இளைஞர் தொழிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, அவர் பயணித்த மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில்…

தங்கம் கடத்த முற்பட்ட குற்றத்தில் 26 பேர் கைது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, இன்றைய தினம் புதன்கிழமை கப்பல் ஊடாக தங்கம் கடத்துவதற்கு முயற்சித்ததாக கூறப்படும் சுமார் 26 பேரின் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின்…

இலங்கையில் அதிகூடிய மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவாகியுள்ளது

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது. இது வரை காலமும் மன்னர் சதொச புதைகுழியில் இருந்து 376 மனித என்பு கூடுகள் மீட்கப்பட்டமையே , இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள்…

எனக்குப் பிடிக்கவில்லை என்றால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டில், ஈரான் - அமெரிக்கா இடையே கையெழுத்தாக உள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஜூன் 17) பேசியுள்ளார். ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி…

நாம் இன்ஸ்டாவில் மிகப் பிரபலமான ஜோடி! ஜி7 மாநாட்டில் மோடியிடம் மெலோனி கூறியது வைரல்!!

பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடியிடம், இன்ஸ்டாகிராமில் நாம்தான் மிகப் பிரபலமான ஜோடி என்று இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறிய விடியோ வைரலாகியிருக்கிறது. கடந்த மாதம்…

அன்டார்டிகாவில் வெப்ப அலை ; வேகமாக உருகும் பனிப்பாறைகள்

உலகின் மிகக் குளிரான பிரதேசங்களில் ஒன்றான அன்டார்டிகாவில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான வெப்ப அலை நிலவி வருவதால், அங்குள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகத் தொடங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். தென் துருவத்தில் அமைந்துள்ள…

ஆங்கிலக் கால்வாயில் பதற்றம் ; படகு மீது ரஷ்ய போர்க்கப்பல் துப்பாக்கிச் சூடு

ஆங்கிலக் கால்வாயில் (English Channel) பயணித்த ஒரு படகின் மீது ரஷ்ய போர்க்கப்பல் ஒன்று எச்சரிக்கை நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு…

அரசியலில் வங்குரோத்து அடைந்தவர்களின் கருவியாக வடக்கின் சுயேச்சைப் பிரதிநிதி!

அஹமட் இர்ஷாட் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஊழல் எதிர்ப்பு மற்றும் நேர்மையான நிர்வாகத்தை மையமாகக் கொண்டு நாட்டில் முறையான மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அமுல்படுத்தி வருகின்றது. புதிய சட்டவாக்கத்துறை மற்றும் தேசிய பொலிஸ்…

ரஷியாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு… ஜெலென்ஸ்கி விதித்த நிபந்தனை

கீவ் ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கின. ரஷியாவுக்கு, நட்பு…

காரில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு; சம்பவத்தால் பரபரப்பு

கண்டி - தெல்தெனிய பகுதியில் காரில் இருந்து பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (17) மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…

16 மாதங்களுக்கு பின்னர்… பிரதமர் மோடியை பார்த்ததும் எழுந்து நின்று டிரம்ப் செய்த செயல்

இவியான் பிரான்ஸ் நாட்டில் இவியான் நகரில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இவியான் நகருக்கு சென்று சேர்ந்துள்ளார். இதேபோன்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சென்றுள்ளனர். இதன் ஒரு…

செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது. குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற

ரெயில் வருவதை கவனிக்காமல் சென்ற பஸ் டிரைவர்.. கோர விபத்தில் சிக்கிய குழந்தைகள்

ஹராரே, ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள கரும்பு உற்பத்திக்கு புகழ்பெற்ற டிரையாங்கிள் நகரில் ஒரு கோர விபத்து அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் வேகமாக வந்துகொண்டிருந்த சரக்கு ரெயில் ஒன்றை கவனிக்காமல், விதிமுறைகளை மீறி பஸ்…

செம்மணியில் இன்றும் குழந்தை , சிறுவரின் என்பு கூடுகள் மீட்பு

செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் குழந்தை ஒன்றும் சிறுவர் ஒருவருடையுமாக 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி…

சீனாவில் கடுமையான நிலநடுக்கம்: ஒருவர் பலி; 4 பேர் காயம்

பீஜிங் சீனாவின் வடமேற்கே ஹைக்சி மங்கோலியன் மாகாணத்தில் இன்று மாலை 5.06 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை சீன நிலநடுக்கம் நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது. இதனை…

யோஷித ராஜபக்ஷ பிணையில் செல்ல அனுமதி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (17) காலை கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம்

யாழ்ப்பாணம் காரைநகருக்கும் - ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதியினை பிரதேச ஒருங்கிணைப்பு குழு வழங்கியுள்ளது ஊர்காவற்றுறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர்  க. இளங்குமரன்…

லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்

அமெரிக்காவுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாக, லெபனான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த நிபந்தனையை இஸ்ரேல் ஏற்கெனவே நிராகரித்துள்ளதால், பல மாத…

வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு

வடக்கில்ஆண்டிறுதியில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால், அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதமாக நிறைவு செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திணைக்கள அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண விவசாயம், கமநல சேவைகள்,…

என் அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க..திடீர் குறுந்தகவல் அனுப்பிவிட்டு இளைஞர் விபரீத முடிவு

தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் இளைஞர் ஒருவர், தனது நண்பருக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க தூத்துக்குடியின் கோவில்பட்டியில் உள்ள பொறியியல்…

சாக்கு மூட்டைக்குள் கண்டெடுக்கப்பட்ட உடல்: அதிர்ச்சிப் பின்னணி

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் சாக்கு மூட்டை ஒன்றிற்குள் ஆண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. பொலிஸ் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் கிடைத்துள்ளன. சாக்கு மூட்டைக்குள் கண்டெடுக்கப்பட்ட உடல் ஏப்ரல் மாதம் 4ஆம்…

யாழ் – கண்டி வீதியில் பாரவூர்தியுடன் மற்றொரு பாரவூர்தி மோதி இருவர் பலி!

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் அநுராதபுரம், பூனேவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்புறத்தில் மற்றொரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன்…

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்  தங்கத்தைத் தேடி சம்மாந்துறையில்   அகழ்வு நடவடிக்கை

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை  பொலிஸ் பிரிவிலுள்ள   தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல்  காணியொன்றில் இன்று புதன்கிழமை(17)  அகழ்வுப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு  கிடைத்த தகவலின்…

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் யோஷித ராஜபக்ஷ கைது

இரண்டாம் இணைப்பு இன்று (17) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். முதலாம் இணைப்பு யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்ச ஊழல்…

யாழ். நகரத்திலுள்ள தாராக்குளம் குடியிருப்பிற்கு வீடமைப்பு பிரதி அமைச்சர் களஆய்வு

வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்   டீ.பி சரத்,  நேற்றைய தினம் (16.06.2026) யாழ்ப்பாணம் நகரத்திலுள்ள தாராக்குளம் குடியிருப்புக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டு, அங்குள்ள மக்களுடன் கலந்துரையதுடன், அம் மக்களின் அடிப்படை…

உக்ரைன் விவகாரத்தில் கவனம் திருப்பிய ‘ஜி7’ நாடுகள்

பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 நாடுகள் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில், உலக நாடுகளின் கவனம் மீண்டும் உக்ரைன் போா் விவகாரம் நோக்கி திரும்பியது. ‘நேட்டோ’ பாதுகாப்புக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய விரும்புவதைக் கண்டித்து, அந்நாடு மீது ரஷியா…

சீனா, இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

சீனா மற்றும் இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. வடமேற்கு சீனாவின் ஹைசி மங்கோலியா மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதியில், ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில்…

யாழ். குருநகர் தொடர்மாடி குடியிருப்பிற்கு வீடமைப்பு பிரதி அமைச்சர் களஆய்வு

வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்  வ டீ.பி சரத் அவர்கள் நேற்றைய தினம் (16.06.2026) யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குருநகர் தொடர்மாடி குடியிருப்புக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டு, அங்குள்ள மக்களுடனும்,