;
Athirady Tamil News
Monthly Archives

July 2026

முதன்முறை பொதுவெளியில் தோன்றிய கமேனியின் மூன்று மகன்கள்; மொஜ்தபா கமேனி வரவில்லை

ஈரானின் , மறைந்த ஆன்மீக தலைவர் கமேனியின் மூன்று மகன்கள் முதன்முறையாகப் பொதுவெளியில் தோன்றியுள்ளனர். அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீக மற்றும் உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei)…

நீர்கொழும்பு சிறை வன்முறைக்கு காரணமானவர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் 'கட்டுவெல்லேகம சுரேஷ்' என்பவர் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தற பத்மே' என்பவரின் நெருங்கிய கூட்டாளி எனக்…

நீர்கொழும்பு சிறையில் வன்முறை; உயிரிழப்பு அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து, நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த…

சிறைக்குள் நடத்தப்பட்ட பெரும் கொடூரம் ; மகன்களை இழந்து கதறி அழும் தாய் ; கண் கலங்க வைத்த…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த கைதிகள் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை குறித்து, சம்பவத்தில் தன் மகனை இழந்த தாயொருவர் கண்ணீர் மல்க விபரித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற…

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்திய சீனா

பீஜிங், தென்சீன கடல் பகுதி மற்றும் பசிபிக் கடல் பகுதியில் ஆதிக்கத்தை செலுத்த பல்வேறு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தென்சீன கடல் பகுதியில் அவ்வப்போது போர் ஒத்திகை, கடற்படை பயிற்சி, ஏவுகணை சோதனைகளை சீனா நடத்தி வருகிறது.…

பழுதுபார்க்கப்பட்ட போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை – நேரில் பார்வையிட்ட வடகொரிய…

பியாங்யாங், சர்வதேச தடைகளை தாண்டி, வடகொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வடகொரியாவில் ஏவுகணைகளின் உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில், 2.5 மடங்கு அதிகரிக்க அந்நாட்டு அதிபர் கிம் உத்தரவிட்டுள்ளார். மேலும், அதிபர் கிம்…

இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 120 பந்தய புறாக்கள்-இருவரிடம் விசாரணை

இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 120 பந்தய புறாக்கள் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் அருகே பறிமுதல்: இருவரிடம் விசாரணை: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை: பாறுக் ஷிஹான் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப்…

யாழ்.போதனாவில் ஆண்டுதோறும் சுமார் 5,000 சுகப்பிரசவங்கள்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் தினம் நேற்றைய தினம் திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஆண்டுதோறும் சுமார் 5,000 சுகப்பிரசவங்கள் நடைபெறுகின்றன. இச்சுகப்பிரசவங்கள்…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தீவிரக் கற்கைநெறி நிறைவு: மாணவர்களுக்கு சான்றிதழ்கள்…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் 2022/2023 கல்வியாண்டு மாணவர்களுக்கான தீவிரக் கற்கைநெறி (Intensive Programme) நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (06) தொழில்நுட்பவியல் பீட கேட்போர்…

நிந்தவூர் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் திடீர் மரணம்: ‘ஐஸ்’ போதைப்பொருள்…

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு  நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து  வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய இளைஞர்   திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்   உயிரிழந்த சம்பவம் தொடர்பில்…

திருப்பதியில் 3,500 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசித்த 116 வயது மூதாட்டி!

திருமலை: தனது 116 வயதிலும் திருப்பதி ஏழுமலையான் மீது கொண்ட அதீத பக்தி காரணமாக அலிபிரி மலைப்பாதை வழியாக 3,500 படிகள் ஏறி திருமலை சென்று, சுவாமியை இன்று தரிசனம் செய்துள்ளார் நவநீதம்மாள். முதல்வரின் உத்தரவின்பேரில், திருப்பதி தேவஸ்தானம் அந்த…

அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டம்: வாணவேடிக்கை நிகழ்ச்சியின்போது நியூயார்க் புரூக்ளின்…

வாஷிங்டன், அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் ஜூலை 4-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அமெரிக்க அரசு 'சுதந்திரம் 250' (Freedom 250) என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தலைநகர் வாஷிங்டனில் கடந்த 4-ந்தேதி வெள்ளை மாளிகை…

ஏமன் அருகே சரக்கு கப்பல் மீது தாக்குதல்; செங்கடலை கைப்பற்ற ஈரான் முயற்சியா?

தெஹ்ரான் ஏமன் அருகே செங்கடலில் சரக்கு கப்பல் மீது கடுமையான தாக்குதல் நடந்துள்ளது. கடல் வர்த்தக பாதையாக உள்ள செங்கடல் பகுதியில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகிறது. சமீபத்தில்…

அதிர்ச்சி சம்பவம்.. பாழடைந்த கிணற்றில் 2 வாலிபர்கள் பிணம்: கொலையா? என போலீசார் தீவிர…

திருச்சி, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதிகுடி கிராமத்தில் காட்டுப்பகுதியில் பாழடைந்த கிணறு உள்ளது. அந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் லால்குடி துணை போலீஸ்…

அரசாங்க அதிபருடன் யாழ்ப்பாண உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிராந்திய ஆணையாளர் சந்திப்பு

யாழ்ப்பாணம் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய ஆணையாளர் A. P. குணதுங்ஹ அவர்கள் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (06.07.2026) அரசாங்க அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது வரி…

மண்ணெண்ணெய் ஊற்றி பேருந்து செலுத்திய மூவருக்கு ரூபா. 360,000 அபராதம்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (06) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதன்படி அம்பாறை…

உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலி

உக்ரைன் தலைநகரைக் குறிவைத்து ரஷியா நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் 7 பேர் பலியாகினர். உக்ரைன் தலைநகர் கீவ் நகரைக் குறிவைத்து ஞாயிறு இரவு முதல் திங்கட்கிழமை வரை தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ரஷியா நடத்தியது. இதில் 7

100 ரூபாய்க்கு சண்டை; கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மனைவி

லக்னோ, உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்ப தகராறில் கணவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (வயது 49) இவரது மனைவி…

சிறைச்சாலை மோதலுக்கு இதுதான் காரணம் ; காயமடைந்தவர்களை பார்வையிட சென்ற எம்.பி…

தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற நடவடிக்கைகளே நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதலுக்கு வழிவகுத்தன என்று சர்வஜன அதிகாரத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் காயமடைந்து…

சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் ; நீதிமன்றம் வழங்கிய அனுமதி ; இணையும் CCD, CID

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCD) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நீதிமன்ற அனுமதி…

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: ஒருவா் பலி; பலா் காயம்

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ஒருவா் காயமடைந்தாா். பலா் காயமடைந்தனா். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மின்சார கட்டமைப்பை மேம்படுத்த பாகிஸ்தான் அரசு நிதி ஒதுக்கீடு…

லண்டனில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற கரும்புலிகள் நினைவேந்தல்

லண்டனில் கரும்புலிகள் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. புலம்பெயர் தமிழ் மக்களின் ஏற்பாட்டில் லண்டன், மிச்சம் நகரில் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது கரும்புலிகளின் திருவுருவப் படங்களுக்கு தீபம் ஏற்றியும், மாலை…

வவுனியா கோவில்குளத்தின் நீரேந்து பகுதி ஆக்கிரமிப்பு: நீர்வரத்து தடைப்படும் அபாயம் எனக்…

வவுனியா நிருபர் வவுனியா, கோவில்குளத்தின் நீரேந்து பகுதி பெண் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு அப்பகுதியில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், குளத்திற்கு இயற்கையாக வரும் நீர்வரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி,…

அதிபர் டிரம்ப் வேண்டுகோள் ஏற்பு.. சீன சிறையிலிருந்து அமெரிக்க பாதிரியார் விடுவிப்பு!

சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியாா் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பியதாக அவரது குடும்பத்தினா் மற்றும் வழக்குரைஞா்கள் தெரிவித்தனா். இரு மாதங்களுக்கு முன் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்தபோது அந்நாட்டு சிறையில்…

ஈரான் – கட்டார் இடையிலான கடல்வழி வர்த்தகம் மீண்டும் ஆரம்பம்

சுமார் ஐந்து மாத கால இடைநிறுத்தத்திற்குப் பின்னர், ஈரானுக்கும் கட்டாருக்கும் இடையிலான கடல்வழி வர்த்தகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டோஹாவிற்கான ஈரானின் வர்த்தகப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான கடல் வர்த்தக…

ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்: இஸ்ரேல்

தெற்கு லெபனானில் உள்ள பியூஃபோர்ட் கோட்டையைச் சுற்றி இஸ்ரேலியப் படைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என ராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார். "லெபனானில் இருந்து பயங்கரவாத அமைப்புகளை அகற்றும்…

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில். திறந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக , வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்…

சாவகச்சேரி கிசோரின் பதவி பறிப்பு – இடைக்கால தடை விதிக்க மன்று மறுப்பு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் பதவி மற்றும் உறுப்பினர் பதவியை வறிதாக்கிய வடமாகாண ஆளுநரின் சுற்று நிரூபத்திற்கு இடைக்கால தடை கட்டளை வழங்க யாழ்ப்பாணம் மாவட்ட மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது. உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்று நிரூபத்தை சபையில்…

போா்க் கப்பலிலிருந்து அணுஆயுத ஏவுகணை: வடகொரியா வெற்றிகரமாக சோதனை!

போா்க் கப்பலில் இருந்து அணுஆயுதம் உள்ளிட்ட ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் நவீன ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்தச் சோதனையை வடகொரியா அதிபா் கிம் ஜோங் உன் நேரில் பாா்வையிட்டாா். வடகொரியா கடந்த ஆண்டு புதிதாக 5,000…

எல் நினோ தீவிரமடைய வாய்ப்பு ; உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை

உலகளாவிய ரீதியில் வெப்பமான காலநிலை ஏற்படுவதற்குக் காரணமாகக் கருதப்படும் ‘எல் நினோ’ காலநிலை நிகழ்வு, ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் தீவிரமடையக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) கணித்துள்ளது. எல் நினோ காலநிலை…

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு தொலைக்காட்சி அன்பளிப்பு  – அரச சேவைகள் பற்றிய…

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு, பிரஜைகள் சாசனம் (Citizen Charter) மற்றும் அரச சேவைகள் தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களை இலகுவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் தொலைக்காட்சி (Television) ஒன்று அன்பளிப்பாக வழங்கி…

“அலி கமேனிக்காக ஈரானிய மக்கள் போலி கண்ணீர் வடிக்கிறார்கள்..” – டொனால்டு…

வாஷிங்டன், முன்னாள் ஈரானிய உச்ச தலைவர் அலி கமெனியின் இறுதி சடங்கில் காணப்பட்ட துக்க காட்சிகளை கண்டு ஆச்சரியமடைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார். போலி கண்ணீர் இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்…

அம்பாறையில் மீன் வரத்து அதிகரித்தும் மீன்களின் விலை உயர்வு; நுகர்வோர் விவகார சபை நடவடிக்கை…

video link- https://fromsmash.com/T~TbJAdmBb-dt அம்பாறை மாவட்டத்தின் கடற்பரப்புகளில் மீன் பிடிபாடு கணிசமாக அதிகரித்துள்ள போதிலும்  சந்தைகளில் கடல் மீன்களின் விலைகள் மீண்டும் உயர்வடைந்து காணப்படுவதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் கவலை…