;
Athirady Tamil News
Monthly Archives

July 2026

ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் நடத்திய தாக்குதல்: இதுவரை கொல்லப்பட்ட 8500 ரஷ்யர்கள்

உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 8,500 ரஷ்ய பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் உயிரிழப்புகள் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை முடிவின்றி நடந்து வருகிறது.…

தெற்கு பிரான்சில் கடும் வெப்பம், அனல் காற்று: வேகமாக பரவும் காட்டுத்தீ: வெளியேறும் மக்கள்

தெற்கு பிரான்சில் கடும் வெப்பம் மற்றும் அனல் காற்று காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. பிரான்சில் காட்டுத்தீதெற்கு பிரான்ஸ் பகுதியில் நிலவி வரும் அதீத வெப்பம் மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி பெரும் பாதிப்புகளை

நெடுந்தீவு மக்களின் நீண்டகால குறை தீர்ந்தது: புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு…

நெடுந்தீவுக்கான புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் விமல் ரட்நாயக்க , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  மற்றும் தேசிய மக்கள்…

ஒன்பது பேருக்கு டொனால்ட் டிரம்ப் பொது மன்னிப்பு!

அமெரிக்காவில் முக்கிய சுற்றுச்சூழல் சட்டத்தை மீறியதற்காக தண்டிக்கப்பட்ட ஒன்பது பேருக்கு டொனால்ட் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். மேலும், தண்டனை பெற்ற குற்றவாளியும் முன்னாள் பரப்புரையாளருமான ஜாக் அப்ரமாஃபின் கூட்டாளி ஒருவருக்கும்…

பலாலியில் போராட்டம்

உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பலாலி சந்தியில் காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இடம்பெற்ற…

பரிசு பெற்றது குற்றமா….வைர மோதிரத்தால் டிரம்புக்கு வந்த சிக்கல்!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறைபதவியேற்றது முதல் பல அதிரடியான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதுடன், அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். இந்த நிலையில் ட்ரம்புக்கு பரிசாக கிடைத்த ஒரு வைர மோதிரம் அவருக்கு…

கிளிநொச்சியில் இருந்து வந்த வன்முறை கும்பல் – யாழில் வாள் வெட்டு ; மூவர்…

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று , நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீடொன்றினில் புகுந்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. இந்த துணிகர வாள் வெட்டு சம்பவம் இன்றைய…

யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம் – தெல்லிப்பளை மற்றும் உடுவில் பிரதேச செயலகங்கள்…

2026ஆம் ஆண்டிற்கான யாழ். மாவட்ட செயலர் வெற்றிக் கிண்ண பரிசளிப்பு நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டு போட்டியில், சுற்றுப் போட்டிகளான - துடுப்பாட்டம் (ஆண்/பெண்),…

அமெரிக்காவின் சுதந்திர தின அணிவகுப்பை ரத்துசெய்த வெப்ப காலனிலை

வாஷிங்டன் டி.சி. (D.C.) பகுதியில் நிலவக்கூடிய ஆபத்தான வெப்ப நிலை காரணமாக, அமெரிக்காவின் சுதந்திர தின அணிவகுப்பை அதன் ஏற்பாட்டாளர்கள் ரத்து செய்துள்ளனர். இந்த அணிவகுப்பு ஜூலை 4-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறுவதாகத்…

நாட்டில் கைத்தொலைபேசி விற்பனையாளர்களுக்கு முக்கிய தகவல் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசேட விசாரணைப் பிரிவு, தற்போது மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நிதி மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்து…

பெங்களூர் காப்பகத்தில் பயங்கரம்! குழந்தைகளுக்கு ஏற்பட்ட மோசமான மனநலப் பிரச்னைகள்

பெங்களூரில் குழந்தைகள் காப்பகத்தில், துன்புறுத்தப்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு மனநலப் பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டபிறகு, தங்களது குழந்தைகளின் நடவடிக்கையில் ஏற்பட்ட…

நண்பன் வீட்டிற்கு சென்ற இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்

பாதுக்க, கலகெதர சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றின் வாயிலுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்ததாகக் கூறி, சிவில் உடையில் பொலிஸ் முச்சக்கர வண்டியில் வந்த இருவர் இளைஞன் ஒருவனை கொடூரமாக தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில்…

2027 புதிய கல்விச் சீர்திருத்தங்களால் ஏற்படவுள்ள மாற்றம் ; அரசாங்கத்தின் முக்கிய நடவடிக்கை

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கான அனைத்து ஆரம்பகட்ட ஆயத்தங்களும் தற்போது மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் நிறைவு செய்யப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

திருமணத்தை மீறிய உறவுக்கு ஆதாரம்: ‘கைப்பேசி அழைப்பு விவரங்களைக் கோருவது தன்மறைப்பு நிலை…

திருமணத்தை மீறிய முறையற்ற உறவை நிரூபிக்க கைப்பேசி அழைப்பு விவரங்கள், ஹோட்டலில் தங்கிய விவரங்களை சமா்ப்பிக்க கோருவது தன்மறைப்பு நிலை (பிரைவசி) உரிமை மீறல் அல்ல என்று தில்லி உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.…

யாழ். நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம் ; ஆரம்பமானது பணிகள்

நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நெடுந்தீவின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கவும்…

உக்ரைனின் தாக்குதல்களில் 8,500 ரஷியர்கள் பலி! வெளியானது அதிர்ச்சி தகவல்!

உக்ரைன் உடனான போரில், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8,500 ரஷியர்கள் கொல்லப்பட்டதாக, ரஷிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இருதரப்பும் 4 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து…

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ்; 473 பேர் பலி

கின்ஷாசா, மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா, லைபீரியா போன்ற ஆப்பிரிக்க…

டெங்கு ஆபத்து பகுதிகளை அறிவிக்க புதிய இலக்கம் அறிமுகம்

நாட்டில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அறிவிக்க புதிய அவசர தொலைபேசி சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் மேலதிக

அரச தொழிலுக்கான ஆட்சேர்ப்புகளில் முடிவுக்கு வந்த நடைமுறை ; அமைச்சர் நளிந்த வெளியிட்ட தகவல்

அரசியல் அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு ஏற்படுத்தபட்டுள்ளதோடு, வெளிப்படைத்தன்மையுடன் தகுதி அடைப்படையில் தெரிவு செய்யும் முறைமை பின்பற்றப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மத்திய அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள…

யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த கதி ; அதிகாலையில் அரங்கேறிய பயங்கரம்

யாழ்ப்பாணம் நாவாந்துறை இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள வீட்டொன்றில் இன்று (05) காலை இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்

பாகிஸ்தானியர்கள் உட்பட 23 பேரை பயங்கரவாதிகள் என அறிவித்தது மத்திய அரசு

புதுடெல்லி: லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய 23 நபர்களை உபா சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஈழத்துச் சிதம்பரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மஹா கும்பாபிஷேகம் இன்று பக்திப்பூர்வமாக…

ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் ஸ்ரீ செளந்தராம்பிகா சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரப் பெருமான் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன சமர்ப்பண நவகுண்ட பக்ஷ மஹா யாக பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று(5) காலை பக்தி பூர்வமாக…

வாகனங்கள் பழுதாகும்: இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் வாங்க பூடான் மறுப்பு

புதுடெல்லி, இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட 'இ20' பெட்ரோல் பயன்பாடு முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள்பூடான் நாட்டிற்கும் இந்த E20 பெட்ரோலை…

வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,645 ஆக உயர்வு

கராகஸ், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் கடந்த 24ம் தேதி அடுத்தடுத்து 2 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பலி…

அஸ்வெசும திட்டத்தில் பெரிய மாற்றம் ; பயனாளிகளுக்கு அதிர்ச்சித் தகவல்

பொருளாதார மீட்பு நடவடிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைக்கு அமைய, 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டில்…

உயர் தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் (A/L) பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளங்களான https://www.doenets.lk/ மற்றும் …

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் பெருமளவான வெள்ளி திருட்டு – இருவர் கைது

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருடிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை இருவர் செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்தில் காணப்பட்ட சுமார் 4 கிலோ வௌ்ளி களவாடப்பட்டுள்ளதாக…

போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது-மங்காத்தா திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ்…

video link- https://fromsmash.com/HzI777fwgD-dt கார் ஒன்றில் போதைப்பொருட்களை கடத்திச் சென்றவர்களை துரத்தி சென்று பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில்…

‘பாகிஸ்தானுடன் எங்களை ஒப்பிட வேண்டாம்..’ மேற்காசியாவில் மத்தியஸ்தம் செய்வது குறித்து…

பீஜிங், மேற்காசிய மோதல் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தராக இருந்து பாகிஸ்தான் செயல்படுவது குறித்தும், சர்வதேச தலைமைத்துவத்தில் இந்தியாவின் பங்கு என்ன? என்பது குறித்து பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; துணை ராணுவத்தினர் 30 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப்படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. தற்கொலைப்படை தாக்குதல் இந்நிலையில்,…

புதிய வரி விதிப்பால் வாகன இறக்குமதி குறைந்துள்ளது ; இலங்கை சுங்கம்

வாகன இறக்குமதிக்கான மேலதிக கட்டணம் (Surcharge) விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டிற்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் அளவில் தெளிவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.…

ஆன்லைன் கையடக்கத் தொலைபேசி மோசடிகள் குறித்து பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை தொடர்பான மோசடிகளில் சிக்கி பண இழப்புகளைச் சந்திக்க வேண்டாம் என இலங்கைக் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. விற்பனைக்குரிய பொருள் கைகளுக்குக் கிடைக்கும் வரை, அறிமுகமற்ற நபர்களின்…

இந்திய தூதரக சேவைகளுக்கு இலங்கையில் புதிய சேவை வழங்குநர்

இலங்கையில் விசா, கடவுச்சீட்டு, OCI, சான்றளிப்பு மற்றும் ஏனைய தூதரக சேவைகளுக்கான புதிய அவுட்சோர்சிங் சேவை வழங்குநராக (OSP) 'அல்ஹிந்த் குளோபல் சர்விசஸ்' (Alhind Global Services) நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய…

ஈரானில் அயதுல்லா அலி கமெனி உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி

கடந்த பிப்ரவரி 28-ந் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். போர் காரணமாக அவரது உடல் அடக்கம் உடனடியாக நடைபெறவில்லை. தற்போது அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில்…