;
Athirady Tamil News
Monthly Archives

August 2026

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொடூர கொலை: நேரில் பார்த்ததால் 4 வயது மகனை கொன்ற…

பெங்களூரு, கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பெண், அதற்கு இடையூறாக இருந்த கணவனை அடித்துக் கொலை செய்தார். இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த தனது 4 வயது பெற்ற மகனையும், இரக்கமின்றி தலையணையால் முகத்தை அமுக்கி கொன்ற சம்பவம்…

வவுனியாவில் பரவிய காட்டுத் தீ:கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விமானப்படை

வவுனியா, பூவசங்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து செயற்பட்டு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர். பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து,…

கொல்கத்தா ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி; பலர் காயம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஓட்டல் ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதிகாலையில் நடந்த இந்த பயங்கர தீ விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ…

அருட்பணி ஜிம்பிறவுண் அடிகள் காணாமற்போய் 20ஆம் ஆண்டு – நீதி கோரி நினைவு நடைபவனி!…

அருட்பணி ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களை நினைவுகூர்ந்து நீதி கோரி நினைவு நடைபவனி இன்று (20/08) அல்லைப்பிட்டி பிரதேசத்தில் தீவக மறைக்கோட்ட முதல்வர் லியோ ஆம்ஸ்ரோங்…

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: இந்திய மாணவர் படுகாயம்

மாஸ்கோ, உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…

செர்பியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ: அதிநவீன ‘வாட்டர் பாம்பர்’ விமானத்தை அனுப்பிய புடின்

பெல்கிரேட், செர்பியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க, தனது நாட்டின் அதிநவீன ஐஎல்-76 ‘வாட்டர் பாம்பர்’ விமானத்தை உடனடியாக அனுப்பி வைக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொழுந்துவிட்டு எரியும் தீ…

“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

“லண்டன் ஆதேஸ்” பிறந்தநாள், கற்றல் உபகரணங்களுடன் தாயகத்தில் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)############################## புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் புதல்வர்களில் ஒருவரான…

இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை செப்டம்பா் 24-ஆம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்தது. கடந்த 2025, ஏப்ரல் 24-இல் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விதித்த தடை இப்போது வரை தொடா்ந்து வருகிறது. இது…

சிவனொளி பாதமலைக்கு சென்ற வாகனம் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய கிளிநொச்சி, வவுனியா நபர்கள்

ஸ்ரீ பாத யாத்திரைக்காக வந்திருந்த ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற கார், நல்லதண்ணி-மஸ்கெலியா பிரதான சாலையிலிருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த…

செம்மணிக்கு சென்ற கனடா தூதுவர் குழுவிற்கு ஏமாற்றம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , திருப்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்திருந்த கனடா தூதுவர்…

சீனா: ராக்கெட் பூஸ்டரை செங்குத்தாக தரையிறக்கி சாதனை படைத்த தனியார் நிறுவனம்

பீஜிங், சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், இன்று விண்ணில் ஏவப்பட்ட ஜூகுயே - 3 ராக்கெட்டின் பூஸ்டர் பகுதியை முதல் முறையாக செங்குத்தாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. சாதனை படைத்த சீனா சீனாவின் லேண்ட்ஸ்பேஸ் என்ற தனியார்…

நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து ஆயுதக்குழுவினர் கொடூர தாக்குதல்; 24 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை…

இறந்த கணவரின் உடலுக்கு முத்தமிட்ட மனைவி மரணம்

கேரளாவில் இறந்த கணவரின் உடலுக்கு கடைசியாக முத்தமிட்ட மனைவியும் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் புதன்பள்ளிக்குனனு பகுதியை சேர்ந்தவர் சூரியன் ஜோசப்(வயது 73), இவரது மனைவி ஷெர்லி(வயது 21), இவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.…

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

அண்மையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த…

குழந்தை பெற நினைத்தால் விசா இல்லை; இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்த எச்சரிக்கை!

குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம்…

வங்கித் துறையில் கடன் வழங்கல் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய ஆய்வறிக்கை

இலங்கையின் வங்கித் துறையில் கடன் வழங்குவதற்கான விருப்பம் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அதிகரித்துள்ள போதிலும், அதன் வளர்ச்சி வேகம் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் மந்தமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய கடன் வழங்கல் ஆய்வறிக்கை…

தங்கச் சுரங்கம் இடிந்து பயங்கர விபத்து: 30 பேர் பலி

பாங்கி, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மேற்குப் பகுதியில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், சுமார் 30 சுரங்கத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து- உயிரிழப்பு மத்திய…

உப்புக்கு பதில் சோப்பு பவுடரா? பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு…

பாட்னா, பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: உண்மைக்கு மாறான இனவாதப் பிரசாரங்களை…

கல்முனை (வடக்கு) ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் சுகாதார பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் மீது சுமத்தப்படும் இனவாதக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என கல்முனைப்…

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது(video/photoes)

video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்டபயிர்ச்செய்கையை பொலிஸார்   புதன்கிழமை (19) அதிரடியாகக் கண்டுபிடித்து…

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் அரச உத்தியோகத்தரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும்…

அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை எதிர்வரும் செப்டம்பர்…

செம்மணி மனித புதைகுழி: 3ஆம் கட்ட அகழ்வு நிறைவு — 110 நாட்களில் 583 என்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இறுதிநாளான இன்றைய தினம் புதன்கிழமை 01 என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், 10 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட…

காங்கோ: எபோலா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்வு

கின்ஷாசா, காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,378 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ்…

வங்கதேசத்தில் இன்று அதிபா் தோ்தல்

அண்டை நாடான வங்கதேசத்தில் அதிபா் தோ்தலின் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஆக. 20) நடைபெறவுள்ளது. முன்னாள் அதிபா் முகமது ஷஹாபுதீன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து, புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல்…

பிரித்தானியாவில் சால்மொனெல்லா பரவல் – 200 பேர் பாதிப்பு, ஒருவர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் சால்மொனெல்லா பாக்டீரியா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் சால்மொனெல்லா நோய் பரவல் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன், 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளில் இந்த…

உலக கப்பல் போக்குவரத்தில் புதிய மாற்றம் ; முக்கியத்துவம் பெறும் வடக்கு கடல் வழித்தடம்

உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு திட்டங்கள் காரணமாக வடக்கு கடல் வழித்தடத்தின் (Northern Sea Route) மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஆர்டிக்…

திருமண உல்லாச பயணங்களுக்காக புகழப்படும் இலங்கை!

திருமணத்தை ‘ஆயிரம் காலத்து பயிர்’ என முன்னோர்கள் கூறினர். மனித வரலாற்றில் எக்காலப் பகுதியிலாயினும் எப்பிராந்தியத்திலாயினும் சமய நம்பிக்கைகள் எதுவாயினும் திருமணம் என்பது இரண்டு பேருக்கிடையிலான தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் என்பதைத் தாண்டி…

ஆள் மாறாட்டத்தில் சிக்கிய பிரிட்டன் பிரதமர்!

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளஆண்டி பர்ன்ஹாம் ( Andy Burnham ), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதன்மை உதவியாளரான சூசி வைல்ஸ் (Susie Wiles) போல ஆள்மாறாட்டம் செய்த ஒருவருடன் குறுஞ்செய்திகளைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் சர்வதேச…

எல் நினோ காலனிலை சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்!

தற்போதைய அதிக வெப்பமான காலநிலையில் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தோல் தடிப்புகள், தசைப்பிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதுடன், அதிக வெப்பத்தால் உயிரிழப்பும் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் சமூக சுகாதார…

காஸா அமைதித் திட்டம் ; அமெரிக்கா – இஸ்ரேல் பேச்சில் சுமுக முடிவில்லை

காஸா அமைதித் திட்டம் தொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பிரதிநிதியான அவரின் மருமகன் ஜாரெட் குஷ்னா், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கடந்த திங்கள்கிழமை நடத்திய நீண்ட ஆலோசனையில் எவ்வித உறுதியான சுமுக முடிவும்…

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடையும் அபாயம்!

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை 25 சதவீதம் வரை உயர்வடையும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம்…

ஆண்களை மயக்கி விஷம் கொடுத்த இளம்பெண்; மரண தண்டனை வழங்க கோரிக்கை

சியோல் இணைய உலகில் 'மிக அழகான கொலையாளி' என்று வர்ணிக்கப்படும் கிம் சோ-யங் என்ற 20 வயது பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தென் கொரிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். டேட்டிங் ஆப் கிம் சோ-யங்,…

பெங்களூருவில் தந்தை, 4 வயது மகன் படுகொலை: காதலனுடன் இணைந்து மனைவி நடத்திய கொடூரம்

பெங்களூருவில் கணவன் மற்றும் 4 வயது மகனை காதலனுடன் இணைந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மற்றும் மகனை கொன்ற மனைவி பெங்களூருவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சிக்பனாவாராவில்(Chikkabanavara) 34 வயது கணவன்…