;
Athirady Tamil News
Monthly Archives

August 2026

யாழில். இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சொகுசு கப்பல்

இந்தியாவின் மும்பையிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீண்டும் தனது…

தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பாரம்பரிய தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான மத்திய ஆப்பிரிக்க குடியரசின் மேற்குப் பகுதியில் உள்ள ஜாம்போயே கிராமத்தில் அமைந்துள்ள தங்க சுரங்கத்தில்…

அமெரிக்கா-தென் கொரியா கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு – கடல் பகுதியில் ஏவுகணையை…

சியோல், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து தென் கொரிய ராணுவம் பல்வேறு போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பயிற்சிகளுக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, அவ்வப்போது பல நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி தனது எதிர்ப்பை பதிவு செய்து…

அதிகாலையில் இடம் பெற்ற கோர விபத்து ; ஐந்து பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில், கும்புக்கன…

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அடிதடி; இருவர் மருத்துவமனையில்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் ஆலயம் ஒன்றில் வைத்து நேற்று (20) வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்…

திருவிழா அசம்பாவிதத்தினால் 40 பேருக்கு கண் சிகிச்சை : ஆலயங்கள் சமூகப் பொறுப்புடன்…

பண்டத்தரிப்பு பிரான்பற்று கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நேற்று இரவு (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது, வாணவேடிக்கையால் ஏற்பட்ட புகை மற்றும் ஒளி கூடிய மின் விளக்குகளின்  பயன்பாடு காரணமாக பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை…

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்; பிரதமருக்கு கட்டளையிட்ட சபாநாயகர்

காத்மாண்டு, நாடாளுமன்ற கூட்டத்தொடரைத் தொடர்ந்து புறக்கணித்து வந்த நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, கட்டாயமாக அவைக்கு வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று அந்நாட்டு சபாநாயகர் டோல் பிரசாத் ஆர்யாட் அதிரடியாக…

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட…

12 வயது பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை:…

12 வயது பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை: வவுனியா மேல் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு! 12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய…

தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்த நிறுவனத்திற்கு அபராதம்

தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியிருந்த கொழும்புப் பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு 200,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை இலக்கம் 05 பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராதம்…

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார். நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட…

யாழில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட சொகுசு கப்பல்

இந்தியாவின் மும்பையிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் தனது பயணத்தை…

யாழ். இணுவிலில் மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் போராட்டம் இன்று காலை இடம்பெற்றது. இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு…

ஆப்கானிஸ்தானில் முடங்கிய திராட்சை வர்த்தகம்

காபூல், ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் இந்த ஆண்டு திராட்சை விளைச்சல் அமோகமாக இருந்தபோதிலும், விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே தொடர்ந்து மோதல்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை இலங்கை ஆள்புல எல்லைக்கு வெளியிலா இருக்கு? சட்டத்தரணி…

video link- https://fromsmash.com/VTPo1fvW1w-dt   கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் சுகாதாரப் பணியாளர்களின் சீருடை விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய…

வீட்டு மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்: இடியப்ப வியாபாரிக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 31 வரை…

video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt   வீட்டு மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்: இடியப்ப வியாபாரிக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 31 வரை விளக்கமறியல் கல்முனை நீதிமன்றம் அதிரடி உத்தரவு சூட்சுமமாக வளர்க்கப்பட்ட செடிகள் மீட்பு: புலனாய்வுப்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: உண்மைக்கு மாறான இனவாதப் பிரசாரங்களை நிராகரிக்கிறது- கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை பாறுக் ஷிஹான் video link- https://fromsmash.com/lUiul5SPbX-dt கல்முனை (வடக்கு) ஆதார வைத்தியசாலையில்…

பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் தமிழ் இளைஞர் சேனை…

கல்முனை (வடக்கு) ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களின் ஆடை கட்டுப்பாடு தொடர்பில் கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனை துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டு விசேட தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளது.…

அமெரிக்காவில் விமானம் – காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!

அமெரிக்காவில் சிறிய ரக விமானமும் காவல்துறையின் ஹெலிகாப்டரும் மோதி புதன்கிழமை மாலை விபத்துக்குள்ளானது. பென்சில்வேனியா மாகாணம், கம்பர்லேண்ட் கவுண்டியில் உள்ள கார்லைல் விமான நிலையம் அருகே செஸ்னா 150 சிறிய ரக விமானமும், பென்சில்வேனியா மாகாண…

கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி

நைரோபி (கென்யா): கென்யாவின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை காலை சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், ஐந்து அமெரிக்க நாட்டினர் மற்றும் ஈக்வடாரின் உளவுத்துறைத் தலைவர் உள்பட ஏழு பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

அமெரிக்காவில் காலதாமதமாக வந்த ஊழியரை பணிநீக்கம் செய்த ஏஐ; புயலை கிளப்பிய விவாதம்!

அமெரிக்காவில் ஊழியர் ஒருவரை, ஏஐ, முகாமையாளர் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழில்நுட்ப வரலாற்றில் ஏஐ முகவர் ஒருவர் மனித ஊழியரின் வேலைவாய்ப்பைப் பறித்த முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.…

தேனிலவு சென்ற பிரிட்டிஷ் தம்பதி உலங்கு வானூர்தி விபத்தில் பலி

தேனிலவு சென்ற இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது. கிறீஸ் சிஃப்னோஸ் தீவில் நேற்றுத் திங்கள்கிழமை நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், புதுமணத் தம்பதிகளான…

வைத்தியசாலை ஊழியர்களுக்கு தற்காலிக இடமாற்றம்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களின் சீருடைப் பிரச்சினை குறித்து, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை…

காசாவில் 24 மணிநேரத்தில் 20 பலஸ்தீனர்கள் பலி

காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025 ஒக்டோபரில் போர்நிறுத்தம்…

கீரிமலையில் சட்டவிரோதமாக கொட்டிய கழிவுகளை மீள அள்ள வலி.தெற்கு பிரதேச சபைக்கு வலி.வடக்கு…

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை மீள அள்ள வேண்டும் என காலக்கெடு விதித்து , வலி. வடக்கு பிரதேச சபை…

கனடா பொருள்கள் மீதான 50% வரி ஒத்திவைப்பு ; டிரம்ப் அறிவிப்பு

கனடாவின் இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை 3 நாள்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். கனடாவின் 2,000 கோடி டாலா் மதிப்பிலான பொருள்களைப் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய இந்த வரி…

தீர்வு கிடைக்கும் வரை விட்டுக் கொடுப்பு கிடையாது – வடமாகண அபிவிருத்தி…

தீர்வு கிடைக்கும் வரை விட்டுக் கொடுப்பு கிடையாது எனவும் வடமாகாண ஆளுநருடன் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற சந்திப்புக்கும் எமது சங்கத்திற்கும் தொடர்பு இல்லை என வடமாகண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வடமாகாண சபையில்,…

பிரேசிலில் பயங்கரம்: பஸ் – லாரி மோதி கோர விபத்து – 23 பேர் பலி

பிரேசிலா, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் பரானா மாகாணம் லிபிடுவா நகரில் இருந்து பண்டா கிராசா நகருக்கு நேற்று அதிகாலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 28 பேர் பயணித்தனர். 23 பேர் பலி பரானா தேசிய நெடுஞ்சாலையில்…

கனேடிய முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும்

கனடாவில் வசிக்கும் தமிழ் மக்கள் மற்றும் கனேடிய முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வடமாகாண ஆளுநர் கோரியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை இலங்கைக்கான கனேடிய…

கென்யா: ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து – 7 பேர் பலி

நைரோபி, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டில் பல்வேறு தேசிய பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் உள்ள வனவிலங்குகளை பார்வையிட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வாகனங்கள்,…

சௌதிக்கு எதிராக ஹௌதிகள் ராணுவ நடவடிக்கை! 48 கப்பல்கள் முடக்கம்!

சௌதி அரேபியாவின் 48 எண்ணெய்க் கப்பல்களை முடக்கித் திருப்பி அனுப்பியுள்ளதாக, யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை அறிவித்துள்ளது. ஈரான் மீதான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகக் கூறி செங்கடல் பகுதியில் சௌதி அரேபியாவின் எண்ணெய்க்…

வடக்கு வைத்தியசாலைகளுக்கு , 83,544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு…

செந்தில்குமரன் நிவாரண நிறுவனமும் வடக்கு மாகாண சபையும் இணைந்து வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்  வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மருத்துவ சிகிச்சை…

இணுவிலில் உள்ள மதுபான சாலையை அகற்ற கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக நடைபெற்ற…

அல்லைப்பிட்டி ஜிம் பிறவுண் அடிகளார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 20 வருடங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட  திருச்செல்வம் நிகல் ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த கோரி பேரணி முன்னெடுக்கப்பட்டது.  யாழ்ப்பாண மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கத் திருத்தந்தையான ஜிம்…