இலங்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்; பொது மக்களுக்கு எச்சரிக்கை!
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழைப்பொழிவு காரணமாக, பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட…