100 ரூபாய் தராத காரணத்தால் மாணவர்கள் மீது தாக்குதல்
குருநாகல் பகுதியில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் இருவர் 100 ரூபாய் பணத்தைக் கொடுக்க மறுத்ததால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…