;
Athirady Tamil News
Yearly Archives

2026

100 ரூபாய் தராத காரணத்தால் மாணவர்கள் மீது தாக்குதல்

குருநாகல் பகுதியில் தொழிநுட்பக் கல்லூரி மாணவர்கள் இருவர் 100 ரூபாய் பணத்தைக் கொடுக்க மறுத்ததால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…

சொந்த மண்ணை மீட்க ஒன்றுபட்ட பலாலி மக்கள்

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ என்ற பெயரில் புதியதொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக…

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி!

தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தகுதி…

சரக்குக் கப்பலில் கொள்ளை முயற்சியை முறியடித்த இந்திய போா்க்கப்பல்

ஏடன் வளைகுடாவில் வெளிநாட்டுக் கொடி பொருத்திய ஒரு சரக்கு கப்பலில் கொள்ளை முயற்சியை இந்திய கடற்படையின் ‘ஸ்டெல்த்’ ரக போா்க்கப்பலான ஐஎன்எஸ் திரிகண்ட் முறியடித்தது. சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமி உள்பட 21 மாலுமிகளின் பாதுகாப்பு உறுதி…

5 ஆம் வகுப்பு பாடப்​புத்​தகத்​தில் நடிகை ஐஸ்​வர்யா ராய் பாடல்!

இந்தியா ஒடிசா மாநிலத்​தின் 5 ஆம் வகுப்பு பாடப்​புத்​தகத்​தில் நடிகை ஐஸ்​வர்யா ராய் நடித்த இந்​திப் படத்​தின் பாடல் தவறு​தலாக இடம்​பெற்​றுள்​ளது சர்ச்​சையை எழுப்​பி​யுள்​ளதுடன் பள்​ளிப் பாடப்​புத்​தகத்​தில் சினிமா பாடல் அச்​சிடப்​பட்​டதற்கு…

உலகின் சிறந்த தீவுகளுக்காக சுற்றுலாத் தலங்களின் வரிசையில் இலங்கை முதலிடம்

2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவுகளுக்காக சுற்றுலாத் தலங்களின் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச சுற்றுலா ஊடகமான 'பிக் 7 டிராவல்' (Big 7 Travel) நடத்திய அண்மைக்கால மதிப்பீட்டின்படி, இயற்கை அழகு, பல்லுயிர் பெருக்கம்,…

இணைய பாவனையாளர்களை குறிவைத்து இலட்சக்கணக்கில் பணமோசடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இணையம் மூலம் வியாபாரம் செய்து பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்ட இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 4,386,219 ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. பேருவலவை சேர்ந்த 23 வயது இளைஞரே இவ்வாறு கைது…

வவுனியாவில் கன்றுத்தாச்சி பசுவை திருடி இறைச்சிக்காக விற்பனை: சிவில் பாதுகாப்பு படை வீரர்…

கன்றுத்தாச்சி பசு ஒன்றை திருடி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா - மாமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பசு ஒன்று…

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்றையதினம்(3.7.2026) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை…

மதப் பேரணியில் மோதிய 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம்! 9 புத்த துறவிகள் பலி!

தாய்லாந்து நாட்டில், 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மதப் பேரணியின் மீது மோதியதில் 9 புத்த துறவிகள் பலியாகியுள்ளனர். தாய்லாந்தின் முக்தாஹன் மாகாணத்தில் இருந்து 35 புத்த துறவிகள் உபோன் ரட்சாதணி மாகாணத்தை நோக்கி பேரணியாக இன்று (ஜூலை 2)…

கமேனியின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு!

ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில், கடந்த பிப். 28 அன்று ஈரானின்…

கமேனியின் இறுதிச் சடங்கிற்குப் பிறகே அமெரிக்கா – ஈரான் இடையே அடுத்த சுற்று பேச்சு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள் கொல்லப்பட்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்குப் பின்னர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் 17 அன்று…

வெனிசுலாவில் திடீரென நிறம் மாறிய வானம்; மக்கள் அச்சம்

நில நடுக்கதால் பேரழிவை எதிர்கொண்டுள்ள வெனிசுலாவில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) ​​மாலை கராகஸ் நகரில் வானம் சிவப்பு-செம்மஞ்சள் நிறமாக மாறிய சம்பவம், மக்கள் மத்தியில் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகின்றது. தாழ்வான நிலையில் தென்பட்ட…

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் ; பெஞ்சமின் நெதன்யாகு

தேவைப்பட்டால் ஈரான் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்படுமென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்காசியாவில் பல மாதங்களாக நீடித்துவரும் பிராந்திய பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும்,…

நாளை முதல் வங்கிக் கணக்குகளுக்கு வரும் அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நலன்புரி நன்மைகள் சபையினால் வழங்கப்படும் 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த…

நைஜீரியா பள்ளிக்கூடத்தில் தாக்குதல்

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள போா்னோ மாகாணத்தில், அஸ்கிரா உபா பகுதியில் அமைந்துள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆயுதம் ஏந்திய மா்ம நபா்கள் கடந்த திங்கள்கிழமை திடீா் தாக்குதல் நடத்தினா். இத்தாக்குதலில் ஆசிரியா் ஒருவா் கொல்லப்பட்ட நிலையில், தோ்வு…

டெங்கு நுளம்பு பெருக விட்ட பணிமனைக்கு ரூ. 25,000 அபராதம் !

நாட்டில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்குநோயாளர்களின் எண்ணிக்கை 56,422 ஆக அதிகரித்துள்ளது. இந் நிலையில் கொழும்பு ஹோமகம நீதவான் ரஜேந்திர ஜயசூரிய இன்று (02) ஹோமகம பேருந்து பணிமனை வளாகத்திற்குள் கொசுக்கள் இனப்பெருக்கம்…

நைஜீரியா பள்ளிக்கூடத்தில் தாக்குதல்

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள போா்னோ மாகாணத்தில், அஸ்கிரா உபா பகுதியில் அமைந்துள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆயுதம் ஏந்திய மா்ம நபா்கள் கடந்த திங்கள்கிழமை திடீா் தாக்குதல் நடத்தினா். இத்தாக்குதலில் ஆசிரியா் ஒருவா் கொல்லப்பட்ட நிலையில், தோ்வு…

ஸ்பெயினில் வெப்ப அலை பரவல்; 1,028 பேர் பலியான சோகம்

மாட்ரிட் ஸ்பெயினில் வெப்ப அலை பரவலால் 1,028 பேர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது. பருவநிலை மாற்றம் ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வகையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதில், ஸ்பெயின் நாட்டில் வெப்ப அலை பாதிப்புகளால்…

வரி விழிப்புணர்வுக்காக ‘வரி சக்தி 2026’ வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய வரி வாரத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் ‘வரி சக்தி 2026’ விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த விசேட வேலைத்திட்டம் இந்த மாதம் 15 ஆம் திகதி வரை தொடரும் என ஜனாதிபதி…

பாகிஸ்தானில் பயிற்சி மைய மேற்கூரை விழுந்து விபத்து

பாகிஸ்தானின் லாகூா் நகரில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கட்டடத்தில் இயங்கி வந்த தனியாா் பயிற்சி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 14 பள்ளி மாணவா்கள் உயிரிழந்தனா்; ஆசிரியை உள்பட 20 போ் காயமடைந்தனா். லாகூரில் மக்கள் நெரிசல்…

ரஷியாவில் வரலாறு காணாத பெட்ரோல் தட்டுப்பாடு – இந்தியாவிடம் இருந்து வாங்க திட்டம்?

மாஸ்கோ, பெட்ரோல் தட்டுப்பாட்டை சமாளிக்க பெலாரஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் இருந்தும், இந்தியாவிடம் இருந்தும் எரிபொருள் இறக்குமதி செய்ய ரஷியா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் தட்டுப்பாடு ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு…

ஏடிஎம் இயந்திரத்துக்கு அருகில் விமானப்படை அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் ; சந்தேகநபர்கள் கைது

களுத்துறை வாதுவ பகுதியில் உள்ள வங்கி வலயமொன்றின் ஏ.டி.எம். (ATM) இயந்திரத்திற்கு முன்பாக வான் படை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 22ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம்…

பல்கலைகழகத்தை மூட வைத்த டெங்கு காய்ச்சல்; மக்களே அவதானம்!

கொழும்பு நுண்கலைப் பல்கலைக்கழகம் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக, இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து கல்வி நடவடிக்கைகள், தேர்வுகள் மற்றும் விடுதிகள் உடனடியாக…

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்!

யாழ்ப்பாணத்தில் வசிக்கும்  முஸ்லிம் மக்களின் கல்வி, சுகாதாரம் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை படிப்டியாக காண வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.    யாழ்ப்பாண

யாழில் தந்தையின் உடலை தகனம் செய்த பிரதேச உறுப்பினர் ; அதிகார துஸ்பிரயோகம்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் தந்தையின் பூதவுடல் தகனம் செய்ய கட்டணம் செலுத்தப்படாத நிலையில் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல் கோரப்பட்ட நிலையில் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளமை தெரிய…

ஹார்முஸ் ஜலசந்தியில் தரை தட்டி நின்ற சரக்கு கப்பலால் பரபரப்பு

ஹார்முச் ஜலசந்தியில் சரக்கு கப்பல் ஒன்று தரை தட்டி நின்றதால் மாலுமிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது; ஈரான் அரசு கூறிய வழித்தடத்தை பின்பற்றாமல் சென்ற வெளிநாட்டு சரக்கு கப்பல்…

தங்கத்தில் உள்ளாடைகள், 539 கோடி பணம், 27 கிலோ தங்கம் ; அரசாங்கத்தை அதிர வைத்த பெண் எம்பி

ஈராக்கில் ஹிந்த் அல் அப்பாச்சி என்ற பெண்எம்பியின் வீட்டில் இருந்து ரூ.539 கோடி ரொக்கப்பணம், 27 கிலோ தங்கம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட உள்ளாடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஈராக் அதிபராக நிசார் அமிடி செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த…

விபத்துக்களால் நாளாந்தம் 30 பேர் உயிரிழப்பு

நாடு முழுவதும் அன்றாடம் பல்வேறு விபத்துகளால் சுமார் 30 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சமித சிரிதுங்க, நாட்டில் ஆண்டுதோறும் விபத்து…

இலங்கையின் முதலாவது ஈ-பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2025/2026 ஆம் ஆண்டுகளுக்குரிய இலங்கையின் முதலாவது ஈ-பொருளாதார கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் இந்த தேசிய…

யாழில். மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் திறப்பு

யாழ்ப்பாணம் தொழிநுட்பவியல் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால்  திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்திலே இன்றைய தினம்…

அமைச்சரவை அனுமதி இருந்தும் நிரந்தர நியமனம் இல்லை: முல்லைத்தீவு உதவி ஆசிரியர்கள் யாழில்…

முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிங்கள பாடசாலைகளில் உதவி ஆசியர்களாக கற்பித்து வரும் சிங்கள ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கடந்த கால அரசாங்கம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் , தமக்கான…

இந்து திருமணத்துக்கு பதிவு மட்டுமின்றி சடங்குகளும் அவசியம்: குஜராத் உயர் நீதிமன்றம்

அகமதாபாத்: இந்து திருமணத்துக்கு அக்னியை சுற்றி வரும் சப்தபதி உள்ளிட்ட வழக்கமான சடங்குகள் மற்றம் சம்பிரதாயங்கள் அவசியம் என்றும், பதிவு செய்வதால் மட்டும் இந்து திருமணம் செல்லுபடியாகும் என்று கருத முடியாது என்றும் குஜராத் உயர் நீதிமன்றம்…

அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை- ஈரான்

தெஹ்ரான், அமெரிக்கா-ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முதல் சுற்று அமைதி பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை கத்தாரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இரு நாட்டு குழுக்களும்…