;
Athirady Tamil News
Yearly Archives

2026

சுகாதார சீர்கேடு: திருநெல்வேலி ‘அம்மாச்சி உணவகம்’ பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டது!

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்ததாக  திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டுள்ளது. அம்மாச்சி உணவகம் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வருவதாக , பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த…

நல்லூர் சிவன் கோவில்(தேவி) கொடியேற்றம்

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ  கமலாம்பிகா சமேத  ஸ்ரீ  கைலாசநாதசுவாமி தேவஸ்தான தேவி மஹோற்சவம் இன்று (22) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி  சனிக்கிழமை  காலை 7 மணிக்கு…

யாழில். ‘Click of Love’ காணொளிப்பாடல் வெளியீடு

யாழ்ப்பாணத்தில் 'Click of Love' காணொளிப்பாடல் வெளியீடு நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழில். உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் ஈழத்து சினிமா கலைஞர்கள் பங்கேற்று இருந்தனர். ஈழ சினிமாவில் சிறந்த கலை…

2009 ஏர் பிரான்ஸ் விமான விபத்து: விமான நிறுவனங்கள் தான் குற்றவாளி: நீதிமன்றம் உத்தரவு

2009ம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் 2009ம் ஆண்டு ஜூன் 1ம் திகதி ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட AF447 விமானம்…

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்

சென்னை, தேர்தலில் 108 இடங்களை பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது. இதையடுத்து தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த 9-ந்தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன்,…

புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொலை

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பயங்கரவாதியான அா்ஜுமந்த் குல்சாா் தாா் (எ) ஹம்ஸா புா்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். கடந்த 2019-ஆம் ஆண்டு…

குளிர்பானங்களுக்கு பதிலாக தேநீர் ; தானசாலை ஏற்பாட்டாளர்களுக்கு அவசர வேண்டுகோள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தானசாலைகளை (தன்சல்) ஏற்பாடு செய்பவர்கள், குளிர்பானங்களுக்கு பதிலாக தேநீர் மற்றும் காபி போன்ற சூடான பானங்களை வழங்குவதை ஊக்குவிக்குமாறு சுகாதார அமைச்சு அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

நுகர்வோருக்கு புதிய சுமை ; கையடக்க தொலைபேசிகள் சந்தையில் விலை உயர்வு எச்சரிக்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக, உள்நாட்டு சந்தையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கையடக்க…

வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் – கொழும்பு பிரதான வீதி பல இடங்களில்…

திருவள்ளுவர் பண்பாட்டு மைய கட்டடம் நேரடியாக யாழ் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்ட வேண்டும்.

இந்திய - இலங்கை அரசாங்கங்கள் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை யாழ் மாநகர சபையிடம் கையளிக்கவேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம்…

ரஷியாவில் 800 கி.மீ. தொலைதூர இலக்கை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

உக்ரைன் படைகள் ரஷிய எல்லையிலிருந்து சுமார் 800 கி.மீ. உள்நாட்டில் அமைந்துள்ள தொலைதூர இலக்கைக் குறிவைத்து வான் வழி தாக்குதல் நடத்தியதாக உக்ரைனின் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார். ரஷியாவில் அமைந்துள்ள ‘சிஸ்ரான்’ எண்ணெய்…

தாய்லாந்து விசா விதிகளில் அதிரடி மாற்றம் ; சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு

தாய்லாந்து அரசு தனது சுற்றுலா விசா விதிகளில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. இதன்படி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதுவரை விசா இன்றி 60 நாட்கள் வரை தங்க அனுமதி பெற்றிருந்த நிலையில்,…

கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து ஒன்ராறியோ திரும்பிய நபருக்கு எபோலா பரிசோதனை

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், அண்மையில் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு எபோலா (Ebola) வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட நபர் தற்போது…

பலாலி பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம் – தமிழ் சட்டத்தரணிகள் ஓரணியில்…

வலி. வடக்கு பிரதேச சபையின் நடவடிக்கையில் தலையீடு செய்யும் பலாலி போலீசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும் என சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .  வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம்…

மத்திய கிழக்கு பதற்றம் ; 8,000 வீரர்களுடன் சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்ட போர்…

பாகிஸ்தான் தன் நட்பு நாடான சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்காக 8,000 ராணுவ வீரர்கள், போர் விமானங்கள் மற்றும் அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அனுப்பி வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்காசிய நாடான சவுதி அரேபியா…

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது என துறைமுக, சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்…

ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரான் மீது “ஆபரேஷன் எபிக் பியூரி” என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய 6 வார போர் நடவடிக்கையில், அமெரிக்கா 42 விமானங்களை இழந்ததாக அந்நாட்டு பாராளுமன்ற ஆராய்ச்சி சேவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போரின் போது அமெரிக்காவின்…

இலங்கையின் வரி வருமானத்தில் வரலாற்று சாதனை ; டிரில்லியனை கடந்த வருமானம்

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் , 2026ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒரு டிரில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், அரச வருவாயை…

சீனாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு; 21 பேர் பலி

ஹுனான் சீனாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து, அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு மாகாணங்களும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இதில், ஹுபெய் மற்றும் ஹுனான் மாகாணங்களின் சில பகுதிகளில் பள்ளிகள், வணிக கடைகள் மற்றும் போக்குவரத்து சேவை…

சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம் ; பராமரிப்பு பணிக்காக வந்தவரால் நடத்தப்பட்ட கொடூரம்…

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 79 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் பயணப்பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் சீதுவை, முக்கலங்கமுவ,…

பெரு நாட்டில் கடுமையான நிலநடுக்கம்: குலுங்கிய கட்டிடங்கள்; மக்கள் அதிர்ச்சி

லிமா பெரு நாட்டின் தெற்கே பசிபிக் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் ஐகா பகுதிக்குட்பட்ட பம்பா டி ததே என்ற…

அரச ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

அரச ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. மறுசீரமைப்புத் திட்டத்தின்…

இலங்கையில் தொலைபேசி பயன்படுத்துவோருக்கு பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்

நாடு முழுவதும் உள்ள காவல்துறை நிலையங்களுக்கு, கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்து போதல் மற்றும் திருடப்படுதல் தொடர்பான முறைப்பாடுகள் நாளாந்தம் பெருமளவில் கிடைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான கையடக்கத் தொலைபேசிகள் அங்கீகரிக்கப்படாத…

மத்திய கிழக்கு பதற்றம் மத்தியில் ஈரான் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு

ஈரான் எப்போதும் தனது கடமைகளை முறையாக மதித்து நடந்துள்ளதுடன் போரைத் தவிர்ப்பதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்துள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் அவர்…

யாழில் காதல் கணவனின் குடும்பத்தால் இளம் பெண்ணுக்கு நடந்த சம்பவம் ; வரதட்சணை கொடுமையால்…

யாழ்ப்பாணம் - நாவாந்துறையை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் புதன்கிழமை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், தவறான முடிவு குறித்த பெண் இரண்டு வருடங்களாக காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன்னர் அவரை…

மொஜ்தபா கமேனிக்கு செயற்கை கால் மாற்று சிகிச்சை? ஈரான் விளக்கம்

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபாவுக்கு ஏற்பட்ட முதுகு மற்றும் முழங்கால் காயங்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் முழுமையாகக் குணமாகிவிட்டதாகவும், அவர் தற்போது “முழு ஆரோக்கியத்துடன் ஆட்சியை வழிநடத்தி வருவதாகவும் ஈரான் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த…

கன்னிப் பயணமாக இலங்கை வந்தடைந்த புகழ்பெற்ற அதிநவீன சொகுசு கப்பல்

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘மெயின் ஷிப் 6’ என்ற அதிநவீன சொகுசு சுற்றுலாத் தூதுவராலயக் கப்பல், தனது கன்னிப் பயணமாக நாட்டை வந்தடைந்துள்ளது. மால்டா நாட்டின் கொடியுடன் பயணிக்கும் இந்த மாபெரும் சொகுசுக் கப்பல், கொழும்பு துறைமுகத்தின்

3000 ரூபாய்க்காக சேதமாக்கப்பட்ட தண்டவாளம் ; ரயில் விபத்தினால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு…

வனவாசல ரயில் விபத்தின் காரணமாக ரயில்வே அமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு சுமார் 1.7 மில்லியன் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ் விபத்தினால் சுமார் 200 அடி நீளமுல்ல ரயில் தண்டவாளங்கள், ஸ்லீப்பர்கள் மற்றும் பிற ரயில்

இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி சிவசிந்துஜா !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக கலாநிதி சிவசிந்துஜா ஶ்ரீகோகுலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை காலமும் பீடாதிபதியாகக் கடமையாற்றிய திருமதி தெய்வி தபோதரனின் பதவிக்காலம் நிறைவுக்கு…

டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் குடும்பத்தினா், நிறுவனங்கள் ஆகியவற்றின் கடந்த கால வரி ஆவணங்களை அந்நாட்டு வருமான வரித் துறை (ஐஆா்எஸ்) இனி எந்தக் காலத்திலும் தணிக்கை செய்யக் கூடாது என்று அந்நாட்டு நீதித் துறை அதிரடி உத்தரவு…

‘பொதுமக்களை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது?’ – இன்ஸ்பெக்டருடன் த.வெ.க. எம்.எல்.ஏ.…

சென்னை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தற்போது சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். அவரும், சென்னை சூளைமேடு பகு தியைச் சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த வாலிபர், இளம்பெண்ணை திருமணம் செய்ய…

பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர்கள் நியமனம்

ஊர்காவற்றுறை, எழுதுமட்டுவாழ், கரவெட்டி, கோப்பாய் மற்றும் வட்டுக்கோட்டை பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டநியமனக் கடிதங்கள் இன்றைய தினம் (21.05.2026)…

கச்சா எண்ணெய் விலை விரைவில் சரியும்: டிரம்ப் நம்பிக்கை

வளைகுடா போரில் ஈரான்-அமெரிக்கா இடையே தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை…

தையிட்டி பவானி வீதி விடுவிப்பு தொடர்பிலான வழக்கு – ஜூன் மாதமே கட்டளை

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கான கட்டளை…