;
Athirady Tamil News
Yearly Archives

2026

புதிய வரி விதிப்பால் வாகன இறக்குமதி குறைந்துள்ளது ; இலங்கை சுங்கம்

வாகன இறக்குமதிக்கான மேலதிக கட்டணம் (Surcharge) விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டிற்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் அளவில் தெளிவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.…

ஆன்லைன் கையடக்கத் தொலைபேசி மோசடிகள் குறித்து பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை தொடர்பான மோசடிகளில் சிக்கி பண இழப்புகளைச் சந்திக்க வேண்டாம் என இலங்கைக் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. விற்பனைக்குரிய பொருள் கைகளுக்குக் கிடைக்கும் வரை, அறிமுகமற்ற நபர்களின்…

இந்திய தூதரக சேவைகளுக்கு இலங்கையில் புதிய சேவை வழங்குநர்

இலங்கையில் விசா, கடவுச்சீட்டு, OCI, சான்றளிப்பு மற்றும் ஏனைய தூதரக சேவைகளுக்கான புதிய அவுட்சோர்சிங் சேவை வழங்குநராக (OSP) 'அல்ஹிந்த் குளோபல் சர்விசஸ்' (Alhind Global Services) நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய…

ஈரானில் அயதுல்லா அலி கமெனி உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி

கடந்த பிப்ரவரி 28-ந் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். போர் காரணமாக அவரது உடல் அடக்கம் உடனடியாக நடைபெறவில்லை. தற்போது அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில்…

ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய திட்டம் – பிரம்மாண்ட பைப்லைன்…

ஒட்டாவா, கனடா நாடு தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு இதுவரை அமெரிக்காவை மட்டுமே முழுமையாக நம்பி இருந்தது. இந்த நிலையை மாற்றி, ஆசிய நாடுக ளுக்குப் புதிய சந்தையை உருவாக்க கனடா பிரதமர் மார்க் கார்னி இப்போது தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.…

கச்சதீவில் சுகாதர சீர்கேட்டுடன் உணவு விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

கச்சத்தீவு திருவிழாவின் போது சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை செய்த உரிமையாளருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்த நீதவான் , அதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்ததுடன்,  24ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளார்.  கச்சதீவு பெருவிழா…

உலகை உலுக்கிய சவப்பெட்டி ; அலி கமெனியின் இறுதிச்சடங்கில் இதயங்களை உரைய வைத்த சம்பவம்

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய திடீர் தாக்குதலில் அப்போதைய ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அலி கமேனியுடன் சேர்த்து, அவரது மூத்த மகள், மருமகன், மருமகள் மற்றும்…

மால்டோவா பிரதமா் ராஜிநாமா

மால்டோவா நாட்டின் பிரதமா் அலெக்ஸாண்ட்ரு முந்தேனு வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். நாட்டின் சில அரசு நிறுவனங்களில் அதிகாரிகளுக்கு மிக அதிக அளவில் ஊதியம் வழங்கப்பட்டதாக அண்மையில் வெளியான ஊடகப் புகாா்களே இந்த அரசியல்…

மில்லியன் கணக்கான மக்களை கவர்ந்த இலங்கை சிறுமிக்கு முள்ளம்பன்றி கிடைத்த கதை!

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்கள் வாயிலாக சர்வதேச அளவிலும் கூட பெரும் கவனத்தை ஈர்த்து, மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை நெகிழ வைத்தது, இலங்கை சிறுமிக்கும் அவளது செல்லப் பிராணியான முள்ளம்பன்றிக்கும் இடையிலான பாசப் பிணைப்பாகும். வரலாற்றுச்…

ஈரான் பேச்சுவார்த்தை குழுவினரை கொல்ல இஸ்ரேல் சதி- அமெரிக்கா தகவலால் பரபரப்பு

அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஈரான் குழுவில் இடம்பெற்றுள்ள அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி ஆகியேரை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.…

அமெரிக்காவில் தீ விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இந்தியர்கள் பலி

ஓஹியோ, குஜராத் மாநிலம் கேடா மாவட்டம் நாடியாத்தைச் சேர்ந்தவர் ஹிதேஷ்பாய் சுதார். இவர் தனது மனைவி ஹினாபென், மகள் இஷானி (வயது 20) ஆகியோருடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். ஓஹியோ மாகாணம் வூஸ்டரில் உள்ள ஒரு ஓட்டலில்…

600 கிலோ கழிவு தேயிலைகளுடன் மூவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டயகம பிரதேசத்தில் இருந்து (03) இரவு கம்பளை பிரதேசத்திற்கு வேன் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி 600 கிலோகிராம் கழிவு தேயிலை ஏற்றிச்…

திருகோணமலையில் மீன்பிடி படகு விபத்து

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் மூன்று கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான படகில் இருந்த இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது. குறித்த…

விஜேதாச ராஜபக்சவிற்கு வீட்டில் மிகப்பெரிய பணப் பரிமாற்றம்; இலஞ்ச ஆணைக்குழு

விஜேதாச ராஜபக்சவிற்கு சொந்தமான வீட்டில் வைத்து மிகப்பெரிய பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹரக் கட்டாவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தளர்த்துவதற்காக பண பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹரக் கட்டாவின்…

பாகிஸ்தான்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 40 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருந்து பெஷாவருக்கு நேற்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் பெண்கள், குழந்தைகள் உள்பட 48 பேர் பயணம் மேற்கொண்டனர். 40 பேர் பலி கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில்…

தென் ஆப்பிரிக்கா: சட்டவிரோத அகதிகளை வெளியேற்றக்கோரி போராட்டம் – 1,000 பேர் கைது

ஜோஹன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்காவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் எந்தவித ஆவணமும் இன்றி சட்டவிரோதமாக வாழ்ந்து வருகின்றனர். ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை, தென்…

காட்டு யானை தாக்கியதில் வயலுக்கு சென்றவர் பலி

சூரியபுர, ஜனசவிவெவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். வான்எல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மற்றொருவருடன் வயல்வெளிக்குச் சென்றிருந்தபோது, திடீரென காட்டு யானை…

முல்லைத்தீவில் இயங்கிய பிரபல உணவகத்திற்கு சீல்!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில், பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகம் ஒன்று சீல் வைக்கப்பட்டது. முள்ளியவளை சந்தைக்கு அருகில் அமைந்துள்ள குறித்த உணவகம் சுகாதார விதிமுறைகளை மீறி…

பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்தில் கொளுத்தும் வெயில்.. ஒரே மாதத்தில் 3,700 பேர் உயிரிழப்பு…

பாரிஸ், ஐரோப்பா முழுவதும் வெப்பநிலையை வெகுவாக உயர்த்திய ஜூன் மாத வெப்ப அலையின் காரணமாக, ​​பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் 3,700 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை…

ஐ.நா. தலைமையகம் அருகே தீக்குளித்த திபெத் உரிமை ஆா்வலா் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. சபையின் தலைமையகம் அருகே தீக்குளித்த திபெத் உரிமை ஆா்வலா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தீக்குளித்து உயிரிழந்தவா், நியூயாா்க்கில் உபோ் காா் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த லோப்கா…

இலங்கையில் முதல்முறை தண்டவாளம் இன்றி பயணித்த புகையிரதம்!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தண்டவாளம் இன்றி வீதி வழியாக பயணித்த புகையிரதம் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை புகையிரத சேவை வரலாற்றில் முதன்முறையாக, ஜூலை 3, 2026 அன்று தண்டவாளங்கள் ஏதுமின்றி பிரதான பொது வீதி வழியாக புகையிரத…

மோட்டார் சைக்கிளும் லொறியொன்றும் நேருக்கு நேர் மேதி இருவர் உயிரிழப்பு

தனமல்வில - உடவளவ வீதியில் உள்ள போடகம பகுதியில் மோட்டார் சைக்கிளும் லொறியொன்றும் நேருக்கு நேர் மேதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி – பின்னணியில் கார்பரேட் நிறுவனம்

தவெக ஆட்சியை கவிழ்க்க கார்பரேட் நிறுவனம் மூலம் ரூ.180 கோடியில் சதி நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக IDPS என்ற கருத்துக்கணிப்பு…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வட மாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை  நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

3 இந்திய கடற்படை கப்பல்களுக்கு சிங்கப்பூரில் வரவேற்பு

சிங்கப்பூர், இந்திய கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் அலோக் ஆனந்தா தலைமையில் சென்றஇந்திய கடற்படை கப்பல்களான உதயகிரி, கவரத்தி, சக்தி கப்பல்களுக்கு, நேற்று முன்தினம் சிங்கப்பூர் கடற்படை அதிகாரிகள் உற்சாக மற்றும் பாரம்பரிய…

இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பு மற்ற நாடுகளுக்கு எதிராக இருக்கக் கூடாது: சீனா

பீஜிங், இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு எந்த மூன்றாவது நாட்டையும் குறிவைப்பதாகவோ அல்லது மற்றொரு நாட்டின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது. ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி…

கணவனை கொன்று வீட்டு கழிப்பறையில் புதைத்த மனைவி: 45 நாட்களாக நடத்திய நாடகம்

ஆக்ராவில் கணவனை கொன்று வீட்டு கழிப்பறையில் புதைத்த மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆக்ராவில் கணவனை கொன்ற மனைவி உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் சுரேந்திர சர்மா என்ற நபர் காணாமல் போனதாக புகார் வழங்கப்பட்டதை அடுத்து கடந்த 45…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; இன்று நள்ளிரவு முதல் குறையும் விலைகள்!

இலங்கையில் இன்று (04) நள்ளிரவு முதல், சோற்று பொதி , கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாயினால் குறைக்கப்படும் என சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் தேநீர், பால் தேநீர்…

லலித் – குகன் வழக்கு ; ஆகஸ்டில்

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சே முன்னிலையாகி நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ள…

கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு தரமான கல்வி வசதிகளையும் உருவாக்குவோம்

மாணவர்களின் திறமைகளை முழுமையாக வெளிக்கொணரும், அவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் கல்விச் சீர்திருத்தங்களையும் தரமான கல்வி வசதிகளையும் உருவாக்குவதில் எமது அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டு வருகிறது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம்…

மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கற்றல் வளங்களை வழங்குவதே எமது நோக்காகும்

மாணவர்களுக்கு தரமான கல்விச் சூழலை உருவாக்குவதும், நவீன வசதிகளுடன் கூடிய கற்றல் வளங்களை வழங்குவதும் எமது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி…

வெனிசுலா நிலநடுக்கம்: 8 நாட்களுக்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து பாதுகாப்பு பணியாளர்…

கராகஸ், வெனிசுலாவில் நிலநடுக்கத்தின்போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய பாதுகாப்பு பணியாளர் ஒருவர் 8 நாட்களுக்குப் பின் மீட்புக் குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நிலநடுக்கம் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த 24-ந்தேதி அன்று…

வருங்கால கணவனை கொலை செய்த பெண் வழக்கு: மற்றொரு கூட்டாளி சிக்கினார்

இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், பெண்ணொருவர் தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், அந்த வழக்கு தொடர்பில் புதிதாக ஒரு நபர் சிக்கியுள்ளார். வருங்கால கணவனை கொலை…

கிசோரின் பதவி நீக்கத்திற்கு எதிரான விசேட கூட்டம் கோரமின்மையால் ஒத்திவைப்பு

சாவகச்சேரி நகர சபையின் உப தாவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நகர சபை விசேட கூட்டம் கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது  உள்ளூராட்சி ஆணையாளரின் …