யாழில்.பெண்கள் பிரச்சனை தொடர்பில் கலந்துரையாடல் என அழைத்து மேடை பேச்சுடன் நிகழ்வை…
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் கலந்து கொண்ட மல்லாகம் நிகழ்ச்சியில் பெண்ணொருவர் ஆக்கிரோஷமான கருத்துக்களை வெளியிட்டமையால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
பெண்கள் தொடர்பான…