டெல்லி: உணவு டெலிவரி ஊழியரை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர் – அதிர்ச்சி சம்பவம்
டெல்லி,
தலைநகர் டெல்லியின் ஜாபர்பூர் கலன் பகுதியை சேர்ந்த இளைஞர் பாண்டவ் குமார் (வயது 21). இவர் உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், பாண்டவ் குமார் தனது நண்பர் கிருஷ்ணாவுடன் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜாபர்பூர் கலன் பகுதியில்…