10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த கிம் குடும்பம்!
கடந்த 2023 மே 6 அன்று, கிம் குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் ஒரு சிறிய மீன்பிடி படகில் ஏறி, மஞ்சள் கடலின் அபாயகரமான அலைகளை கடந்து தென்கொரியாவிற்குள் நுழைந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த பயணத்திற்கான விதை 10 ஆண்டுகளுக்கு முன்பே…