;
Athirady Tamil News

ரயிலுடன் மோதி மூவர் பரிதாப பலி

0

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் மகள்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆராச்சிக்கட்டுவ மற்றும் அனவிலுந்தவ உப நிலையங்களுக்கு இடையில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.