;
Athirady Tamil News

2025ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி

2025ஆம் ஆண்டு இலங்கையில் புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டத்தின்…

கட்சியின் தலைமைத்துவம் வேண்டாம்: நிராகரிக்கும் சாணக்கியன்

அரசியலமைப்பை இன்னும் கற்றுக் கொண்டிருப்பதால் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் போட்டியிடுவது குறித்து எண்ணமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு அவர் அளித்த நேர்காணல் ஒன்றில்…

யாழ்ப்பாணம் ஊரெழுவில் கசிப்பு கோட்டை முற்றுகை

யாழ்ப்பாணம் - ஊரெழு கிராமத்தில் கசிப்பு குகை ஒன்று இளைஞர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (20.01.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் தப்பி சென்ற நிலையில் கசிப்பு…

நயினை அம்மனுக்கு தங்க குடம்

நயினாதீவு நாகபூசணி அம்மன் திருக்குடமுழுக்கிற்காக தங்கத்திலான திருக்குடம் ஆலயத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த தங்க திருக்குட பவனி இன்றைய தினம் சனிக்கிழமை காலை நடைபெற்று , திருக்குடமுழுக்கிற்காக கங்காதரணி தீர்த்தக் கேணியில் இருந்து…

காசாவில் போர் நிறுத்தத்தை எதிர்க்கும் அமெரிக்கா: பின்னணி காரணம் என்ன?

காசாவில் பொதுவான போர் நிறுத்தத்தை கொண்டு வருவதில் உடன்பாடு இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹமாஸ் இடங்களை குறிவைத்து வடக்கு காசா பகுதிக்குள்…

ராமா் கோயில் விழா: கடுமையான விரதத்தில் மோடி! இளநீா் மட்டுமே உணவு; தரையில் உறக்கம்

அயோத்தி ராமா் கோயில் மூலவா் பிராணப் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமா் நரேந்திர மோடி 11 நாள்கள் கடுமையான விரதத்தை அனுஷ்டித்து வருகிறாா். இளநீா் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளும் அவா், தரையில்தான் உறங்குவதாக தகவலறிந்த வட்டாரங்கள்…

முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

72 சுகாதார தொழிற்சங்கங்களால் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.…

யாழில் கடை எரிக்க 12 இலட்சம் ; வாகனம் எரிக்க 07 இலட்சம்

யாழ்ப்பாணத்தில் நாசகார செயல்களில் ஈடுபட பெல்ஜியம் நாட்டில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள இரண்டு ஆடை விற்பனை கடைகள்…

யாழில் நாய் குறுக்கே பாய்ந்ததால் பறிபோன உயிர்

யாழ்ப்பாணம் நாவற்குழி செம்மணி வீதியுடாக முச்சக்கர வண்டியில் குடும்பத்துடன் பயணித்த நபர் ஒருவர் நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மனைவி பிள்ளைகள் காயம் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி…

கழிவு வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் : கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே இளைஞனின் சடலம் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரை நேற்று மாலை 7 மணியளவில் மக்கள் இறுதியாக அவதானித்துள்ளதாக…

தெற்கு கடற்பரப்பில் பெருந்தொகை போதைப்பொருளுடன் இரு படகுகள் கைப்பற்றல்

மாத்தறை, தெவுந்தர கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் இருபடகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த இரு படகுகளும் காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையினரும்…

நிலவில் வெற்றிகரமாக தடம் பதித்த “மூன் ஸ்னைப்பர்” விண்கலம்: 5வது நாடாக சாதித்த ஜப்பான்

நிலவின் மேற்பரப்பில் தங்களுடைய “மூன் ஸ்னைப்பர்” விண்கலத்தை ஜப்பான் வெற்றிகரமாக நிலை நிறுத்தியுள்ளது. சாதித்த ஜப்பான் நிலவில் தடம் பதிக்கும் ஜப்பானின் கனவானது, “மூன் ஸ்னைப்பர்”(Moon Sniper) என்று அழைக்கப்படும் SLIM விண்கலம் மூலம்…

போக்குவரத்து அபராத தொகையை இரவு நேரங்களில் செலுத்தும் புதிய வசதி

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை இரவு நேரத்திலும் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட தபால கங்களில் மாத்திரம் இந்த கட்டணம் செலுத்த…

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

வங்கிக் கடனட்டைகளில் நடைபெறும் மோசடிகள் தொடர்பில் நாளுக்கு நாள் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பொது மக்களின் உளவியல் ஆசைகள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமையினைக் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தும் மோசடியாளர்கள் மிக நூதனமாக…

வீட்டின் பதுங்கு குழியில் கட்டுக்கட்டாய் பண நோட்டுகள்: தென்னிலங்கையில் பொலிஸார் அதிரடி…

தென்னிலங்கையின் கம்பஹாவில் உள்ள வீடு ஒன்றின் பதுங்கு குழியில் இருந்து பொலிஸார் 22 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை கைப்பற்றியுள்ளனர். பதுங்கு குழியில் பணம் வெளிநாட்டில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் விற்பனை செய்து வரும் பட்டா மஞ்சுவின்…

சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி குடும்பஸ்தர் : பொலிஸாருக்கு ஏற்பட்டு பெரும் அவமானம்

குருணாகலில் அப்பாவி குடிமகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் பொலிஸ் திணைக்களத்திற்கு பெரும் அவமானம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உப பொலிஸ் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் லொறி…

முன்னாள் டிஜிபி வழக்கில் இருந்து நீதிபதி ஆனந்த் திடீர் விலகல் – என்ன காரணம்?

முன்னாள் டிஜிபி வழக்கில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகியுள்ளார். முன்னாள் டிஜிபி வழக்கு தமிழ்நாடு முன்னாள் டிஜிபியும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான நட்ராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து வாட்ஸ் அப் குரூப்களில் அவதூறு…

மனித பாவனைக்கு உதவாத அரிசி சந்தையில்; மக்களுக்கு எச்சரிக்கை

மனித பாவனைக்கு ஒவ்வாத 32 அரிசி கொள்கலன்களை துறைமுகத்தலிருந்து விடுவிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தயாராகி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.…

இலஞ்சம் கோரி கைதான அரச உத்தியோகத்தர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான தொழில் திணைக்களத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு…

வடக்கு, கிழக்கில் கொட்டிதீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00…

TIN இலக்கத்தைப் பெறுவது தேசிய அடையாள அட்டைக்கு சமனானது

TIN இலக்கம் பெறுவது தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது போன்றதொரு செயலாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க வலியுறுத்துகின்றார். கொழும்பு புதிய கதிரேசன் ஆலயத்தில் இடம்பெற்ற…

யாழ் பல்கலைக்கழக த்தில் சிறப்பாக இடம்பெற்ற அமெரிக்க தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பின் மாநாடு

யாழ் பல்கலைக்கழக த்தில் சிறப்பாக இடம்பெற்ற அமெரிக்க தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பின் மாநாடு வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் yarl it hub மற்றும் யாழ்.பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய FiTEN Yarl 2024 மாநாடு நேற்று …

வித்தியாசமான கின்னஸ் சாதனை., 3 வினாடிகளில் ஒரு கப் காபி குடித்த நபர் உலக சாதனை

உலகில் பெரும்பாலான மக்கள் காபியை (Coffee) விரும்புகிறார்கள். சுடச்சுட காபியின் வாசனையை முகரும் போதே முழு உடலும் சுறுசுறுப்பாக மாறும். சிலருக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிக்க வேண்டும், அல்லது படுக்கையை விட்டு எழவே மாட்டார்கள்.…

பேருந்து நிலையத்தில் தூங்கிய தாய், கடத்தப்பட்ட குழந்தை!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயிடமிருந்து 9 மாதக்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனுடன் சண்டை போட்டுவிட்டு குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறிய பெண், இரண்டு நாள்களாக…

ராமர் கோயில் திறக்கும் நாளில் பிரசவமாக வேண்டும்.., உயிரையே பணயம் வைக்கும் கர்ப்பிணிகள்

ராமர் கோயில் திறப்பு நாளில் குழந்தையை பெற்று கொள்ள விரும்புவதாக கூறி சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கர்ப்பிணி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராமர் கோயில் திறப்பு விழா பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு…

அமெரிக்க தேர்தல் காலத்தில் திடீர் திருப்பம் : டிரம்ப்பிற்கு எதிராக களமிறங்கினார் கமலா

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு (2024) இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டிரம்ப் களம் இறங்க, அவருக்கு கட்சியினரிடம் அதிக ஆதரவு பெருகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி…

16 வயதுக்குட்பட்டோரை பயிற்சி மையங்களில் சோ்க்கக் கூடாது: மத்திய அரசு கட்டுப்பாடு

தவறான வாக்குறுதிகளைக் கூறி 16 வயதுக்குட்பட்டோரை பயிற்சி மையங்களில் சோ்க்கக் கூடாது என மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது. மாணவா்கள் தற்கொலை, முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, தீ விபத்துகள் என…

முல்லைத்தீவு முத்தையன்கட்டு கிராமத்தில், தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை…

முல்லைத்தீவு முத்தையன்கட்டு கிராமத்தில், தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-5) படங்கள் & வீடியோ.. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், கடும் மழை, கடும் விலையேற்றம், பொருளாதார…

இருளில் மூழ்கப்போகும் கனடா

கனடாவில் நிலவி வரும் கடுமையான குளிருடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குளிருடனான காலநிலை காரணமாக வட அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தட்டுப்பாடு…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : வீழ்ச்சியடைந்த மீன்களின் விலைகள்

இலங்கையில் மீன்களின் மொத்த விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை மீன் கொள்வனவுக்கான கேள்வி குறைந்துள்ளமையே இதற்கான காரணம் என சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி…

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி – பள்ளிகளுக்கு விடுமுறை!

பிரதமர் மோடி சென்னை வருகை தந்துள்ளார். பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.…

மயக்க மருந்து வழங்கி நெடுநாள் கொள்ளை: நுவரெலியா பொலிஸாரிடம் சிக்கிய திருமணமாகாத தம்பதி

மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை வழங்கி திருட்டுச்சம்பவத்தில் ஈடுப்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொத்மலை, தவளந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசங்களில் வசிக்கும் திருமணமாகாத தம்பதியினர் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பெண்ணின் சங்கிலியை அறுத்து சென்ற இருவர்; துரத்திப்பிடித்த சாரதி!

பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற இருவரை முச்சக்கர வண்டி சாரதியின் உதவியுடன் மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,…

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

கோவிட் வைரஸ் பரவல் தொடர்பில் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அவசர எச்சரிக்கையொன்றினை விடுத்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் கோவிட் வைரஸ் தொற்று மற்றும் ப்ளூ காய்ச்சல்…