;
Athirady Tamil News

குடியிருப்பு கட்டிடம் மீது மோதிய விமானம் ; இரண்டு பேர் பலி

தென்கிழக்கு பிரேசிலின் பெலோ ஹொரிசோன்டே (Belo Horizonte) நகரில் நிகழ்ந்த ஒரு கோர விமான விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று, குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில்…

நிந்தவூர் பிரதேச சபை சலூன் கடை தொடர்பில்  முக்கிய அறிவிப்பு

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள அனைத்து சலூன் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான அறிவித்தலை நிந்தவூர் பிரதேச சபை விடுத்துள்ளது. அதாவது இன்று முதல் (07.05.2026) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள…

கல்முனை மாநகர சபைக்கும் சாய்ந்தமருது நகர சபைக்கும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர்…

video-https://fromsmash.com/m~vFTemv3C-dt  கல்முனை சாய்ந்தமருது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக   கருத வேண்டும்-ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கல்முனை மாநகர சபை தேர்தல் இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பிலான…

சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள  வடிகானில்  முதலை

சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள  வடிகானில்  முதலை ஒன்று திசை மாறி வந்துள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  பிரதான வீதியில் உள்ள  வடிகானில் இன்று(7) காலை   சுமார் 9 அடி நீளமும் மிகவும் பருமனுமான முதலை ஒன்று  சிக்கியுள்ளதை…

மத்தியஸ்த சபைகளை ஒருங்கிணைப்பதில்  பயிற்றுவிப்பாளர் ஆசாத் பணிகள் பாராட்டத்தக்கது

மத்தியஸ்ம் என்பது சமூகப் பணியின் பிரதானமான அம்சமாகும். இங்கு சட்டத்திற்கு உட்பட்ட வகையில் சமரசத்தை மேற்கொள்ளுதல் அவசியமாகும் என நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் மத்தியஸ்த…

யாழ். மாவட்ட செயலரை சந்தித்த 512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி

யாழ்ப்பாண மாவட்டத்தின்  512 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற கேணல் லங்கா அத்துக்கோரள யாழ்ப்பாண செயலர்  மருதலிங்கம் பிரதீபனை மரியாதை நிமித்தம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இக்…

பாதுகாப்பு அச்சுறுத்தல்: பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் மூடல்

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத் தலைநகா் பெஷாவரில் உள்ள தனது துணைத் தூதரகத்தைப் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் படிப்படியாக மூடப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சரியான வள…

எங்கள் கொலைவெறியை முழுமையாகத் தீர்த்து வருகிறோம்: இஸ்ரேலிய இராணுவத் தளபதி பேச்சு

மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர்கள், 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு காணப்படாத அளவிலான படுகொலையில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். கொல்லப்படுவது உறுதி இஸ்ரேல் இராணுவத்தின் மத்திய கட்டளைத் தலைவரான மேஜர் ஜெனரல்…

யாழில். ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி

வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலக கிராம அபிவிருத்திப் பிரிவு நடாத்தும் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் உற்பத்திப் பொருட்களின் மாவட்ட கண்காட்சியும் விற்பனையும் யாழ்ப்பாண மாவட்ட செயலக…

மத்தியஸ்தம் சிறக்க அரும்பணி ஆற்றிய  நால்வருக்கு     கௌரவம்

அம்பாறை மாவட்டத்தில் மத்தியஸ்தம் சிறக்க அரும்பணி ஆற்றிய நால்வருக்கு புதன்கிழமை  (06) நிந்தவூரில்   கௌரவம் வழங்கப்பட்டது. நிந்தவூர் மத்தியஸ்த சபையின் தவிசாளர் ஏ. ஏ. ஹமீட் தலைமையில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வின் போது அம்பாறை மாவட்ட…

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் பிரைட் ரைஸ், பிரியாணி விலைகள்!

நாட்டில் பிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரான் ஆகியவற்றின் விலையை இன்று (07) நள்ளிரவு முதல் ரூ. 25 உயர்த்த முடிவு செய்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும்…

நடுக்கடலில் தவித்த இந்திய கப்பலுக்கு உதவிய பாகிஸ்தான் கடற்படை

நடுக்கடலில் தவித்த இந்திய கப்பலுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவியுள்ளது. இந்திய கப்பலுக்கு உதவிய பாகிஸ்தான் கடற்படைஓமனில் இருந்து இந்தியாவை நோக்கி அரபிக்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த எம்.வி கவுதம் என்ற கப்பல் அரபிக்கடலில் பயணித்த போது…

போர் நிறுத்தம்! ஈரான் – அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம்!

ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் - அமெரிக்கா இடையே போர் தொடங்கி இரண்டு மாதங்களைக் கடந்திருக்கும் நிலையில், கடந்த ஏப். 8 முதல் சுமாா் ஒரு மாதமாக…

வேகமாக மூழ்கும் மெக்சிகோ சிட்டி: நாசா எச்சரிக்கை

உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மெக்சிகோ சிட்டி கற்பனை செய்ய முடியாத வேகத்தில் பூமிக்குள் மூழ்கி வருவதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து அனுப்பிய நிசார் செயற்கைக்கோளின் தரவுகள் மூலம் இந்த…

விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு விலக்கப்பட்டது ஏன்?

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு திடீரென மீண்டும் திரும்பப் பெறப்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 104 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து, முதல்வருக்கு…

களு கங்கை பாலத்தில் கோர விபத்தில் சிக்கிய கார் ; மயிரிழையில் தப்பிய உயிர்கள்

கட்டுநாயக்காவில் இருந்து கஹவத்தை நோக்கி பயணித்த சிற்றூர்தி ஒன்று இன்று அதிகாலை இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள களு கங்கை பாலத்தில் விபத்துக்குள்ளானது. பாலத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் மோதியதில் அதில் பயணித்த 9 பேர்…

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் பிரைட் ரைஸ், பிரியாணி விலைகள்!

நாட்டில் பிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரான் ஆகியவற்றின் விலையை இன்று (07) நள்ளிரவு முதல் ரூ. 25 உயர்த்த முடிவு செய்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தி நடத்தப்படும்…

சிறுவனின் வாழ்வை பறித்த கைக்கடிகார பற்றரி ; பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட சிறிய பட்டன் பற்றரியை தவறுதலாக விழுங்கிய ஏழு வயது சிறுவன், காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெலிகம, படவல பகுதியைச் சேர்ந்த 07…

அச்சுறுத்தல்கள் குறைய வேண்டும் ; ஹோர்முஸ் திறப்பில் ஈரான் நிபந்தனை

ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்பதைச் சூட்சுமமாகத் தெரிவித்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின்…

லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்; பாதுகாப்புக்கு மேலதிக பொலிஸார் நியமனம்

லண்டனில் அண்மைய நாட்களில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பாதுகாப்பிற்காக 100 மேலதிக பொலிஸ் அதிகாரிகளை லண்டன் பெருநகர பொலிஸார் (Met Police) நியமித்துள்ளனர். கடந்த மார்ச் மாத இறுதியில்…

தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை, தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. புதிய வரவான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதனையடுத்து தமிழக கவர்னர் அர்லேகரை சந்தித்து. விஜய் நேற்று மாலை ஆட்சி அமைக்க…

மர்மமாக உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

வீட்டு மாடிப் படியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்படும் குடும்பஸ்தரின் சடலத்தின் சில அவயங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் நல்லடக்கத்திற்காக சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த…

திறைசேரியில் மேலும் 500 மில்லியன் கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள குழப்பம் : வெளிவரும் பல…

அஸ்வெசும (Aswesuma) பயனாளிகளுக்கு மேலதிக நிதி இரண்டு முறை செலுத்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்து நாடாளுமன்றம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் ‘Free Lawyers’ அமைப்பு சபாநாயகருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. நலன்புரி…

பதவியை துறந்த NPPயின் மாநகர சபை உறுப்பினர்

குருநாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் நேற்று (06) தன்னிடம் கையளித்ததாக குருநாகல் மேயர் சட்டத்தரணி ஆனந்த சஹபந்து குறிப்பிட்டுள்ளார்.…

யாழ்.மாநகர சபைக்கு புதிய கணக்காளர்

யாழ்ப்பாண மாநகர சபையின் கணக்காளராக  செல்வராசா காண்டீபன் நேற்றைய தினம் புதன்கிழமை தனது கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டார்.  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 06 வருடங்களுக்கு மேலாக கணக்காளராக கடமையாற்றிய கணக்காளர் காண்டீபன் ,…

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனை; தி.மு.க. ஆதரவுடன் ஆட்சியமைக்க அ.தி.மு.க.…

சென்னை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இல்லாமல்…

யாழில் 20 வயது இளைஞனுக்கு நடுவீதியில் நடந்த துயரம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை - குறிகட்டுவான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் பயணித்த பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து…

தமிழ்நாடு சட்டமன்றம் கலைப்பு

தமிழக சட்டமன்றம் கலைக்கப்படுவதாக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் 16ஆவது சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு ஆட்சியமைத்த நிலையில், அதன் பதவிக்காலம் தற்போது நிறைவடைந்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும்,…

விஜய் பதவியேற்பு ; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அனுப்பிய வாழ்த்து கடிதம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட த.வெ.க தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2026 மே 6 ஆம் திகதியிட்ட கடிதத்தில், விஜயின் வெற்றியை…

அதிக பணிச்சுமை ; சீருடையை கழற்றி வைத்துவிட்டு சென்ற பொலிஸ் அதிகாரி

காலி பயாகல பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தமது சீருடையையும் உபகரணங்களையும் பொலிஸ் நிலையத்திலேயே விட்டுவிட்டு பணியிலிருந்து விலகிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 107821 என்ற இலக்கத்தைக் கொண்ட மலிந்து…

40 கோடியில் சிக்கும் மகிந்தவின் மனைவி.. அம்பலமாகும் புதிய இரகசியம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, 40 கோடி ரூபா பெறுமதியான சொத்து விவகாரத்தில் சிக்கியுள்ளமை தற்போது அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. கொழும்பு டொரிங்டன் பகுதியில் போலி அடையாளத்தை பயன்படுத்தி இந்த சொகுசு…

திறைசேரி அதிகாரியின் மரணம் ; உண்மையை வெளிக்கொணர புதிய முயற்சி

வெளிநாட்டு வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பில் நிலவும் பல்வேறு சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில், உடனடியாக உளவியல் பிரேத பரிசோதனை (Psychological Autopsy) ஒன்றை நடத்துமாறு 'தினன தகுண'…

20 வருட திமுக கூட்டணி முறிந்தது – தவெகவிற்கு நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு

தவெகவிற்கு நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சியமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்களின்…

கிழக்கு பசிபிக் பகுதியில் படகு மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் .. 3 பேர் உயிரிழப்பு

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பென்டானில் போதைப்பொருளை ஒரு பேரழிவு ஆயுதமாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. பென்டானிலை ஒரு சாதாரண போதைப்பொருளாகப் பார்க்காமல்,…