;
Athirady Tamil News

பெட்ரோல் ஏற்றுமதிக்கு 4 மாதங்களுக்கு தடை விதிக்க ரஷ்யா முடிவு

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால், ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதையடுத்து ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய பாதையாக…

வீட்டில் சூட்சுமமான முறையில் எரிபொருள் சேமித்த பெண்ணுக்கு இறுதியில் காத்திருந்த ஷாக்

தனது வீட்டில் எரிபொருள் கையிருப்பினை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் குடாஓய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சமகிபுர, ஊவா குடாஓய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது…

இலங்கை பேருந்துகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; மீறுவோருக்கு காத்திருக்கும் சிக்கல்

திருத்தப்பட்ட புதிய பேருந்து கட்டணப் பட்டியலை பேருந்தினுள் பயணிகள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயம் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி இது…

7 வயது சிறுவனின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்

தணமல்வில - வெல்லவாய வீதியில் குடாஓய நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். வெல்லவாயவில் இருந்து தணமல்வில நோக்கி பயணித்த லொறி ஒன்று, எதிர்த்திசையில் வந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதியதில் இந்த…

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! 5 இந்தியர்கள் படுகாயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய கூட்டுத் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து,…

அருச்சுனா எம்.பி க்கு எதிராக நீதிமன்றில் 2 மணி நேரம் சான்றுரைத்த வைத்திய கலாநிதி…

வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தனக்கு எதிராக பரப்பிய அவதூறு தொடர்பில் யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் பருத்தித்துறை நீதிமன்றில் சுமார் 2 மணி நேரம் சான்றுரைத்துள்ளார். யாழ்ப்பாணப் பிராந்திய…

நேபாளத்தில் புதிய பிரதமர் அதிரடி; முன்னாள் பிரதமர் கைது

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி சனிக்கிழமை (மார்ச் 28) அதிகாலை அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்ற பாலன் ஷா (Balen Shah) தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை…

பட்டப்பகலில் சாலையின் நடுவில் மனைவியை கொலை செய்த கணவன்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், பட்டப்பகலில், சாலையின் நடுவில் தன் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற நபர் ஒருவர், அவர் மீது காரையும் ஏற்றிச் சென்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது. பட்டப்பகலில் மனைவியை கொலை செய்த கணவன் கர்நாடகா மாநிலத்தில் தன்…

நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம்: எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு…

நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று(29 )காலை 6 மணி முதல் நாளை( 30 ) மாலை 6 மணிவரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.…

கனிய வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை GPS ஊடாக கண்காணிக்க நடவடிக்கை

வடக்கில் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடயறி (GPS) ஊடாக கண்காணிக்கும் பொறிமுறையை விரைவில் அமுல் படுத்தவுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் , மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன் தெரிவித்துள்ளார்.…

கடந்த கால அரசாங்கத்திற்கு விளையாட்டு காட்டியது போல எமக்கு காட்ட வேண்டும் – மண்…

வடக்கில் உள்ள மணல் மாஃபியாக்களின் பின்னல் சில அரசியல்வாதிகள் , சில பொலிஸார் உள்ளனர் என்பது எமக்கு தெரியும். இவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் காட்டலாம் என நினைக்க வேண்டும்.…

ஹார்மூஸ் ஜலசந்தி அல்ல… இனி டிரம்ப் ஜலசந்தி; இது தவறுதலான செய்தி அல்ல என டிரம்ப்…

புளோரிடா அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த வருங்கால முதலீட்டு திட்ட முன்னுரிமைக்கான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ஈரானை குறிப்பிட்டு அவர்கள், டிரம்ப் ஜலசந்தியை திறக்க வேண்டும். நான்…

இந்தியாவின் பிரபல பல்கலையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ; பேராசிரியர் செய்த செயல்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மாலை சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் 'பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு நேரடியாகவும்,…

யாழில். பொலிஸாரினால் கைப்பற்றப்படும் சட்டவிரோத மணலை , பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏலத்தில்…

சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி, அவற்றை பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு சென்று அந்த மணலை ஏலத்தில் விடுவது தொடர்பில்  கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில்…

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு இலங்கை உதவி ; கப்பலுக்கு அனுமதி மறுப்பு

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான 'ஷி யான் 6' (Shi Yan 6) இன் ஊழியர் ஒருவருக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்க இலங்கை கடற்படை முன்வந்துள்ளது. இருப்பினும், குறித்த கப்பல் இலங்கையின் கடல்…

எரிபொருள் கொள்முதலில் புதிய சிக்கல் குறித்து அவசர நடவடிக்கை

இலங்கைக்குத் தேவையான மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட திறந்த கோரிக்கைக்கு, சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முன்மொழிவுகளை வழங்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்…

யாழ்ப்பாண ‘நெடுந்தாரகை’ படகுச் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் பழுதடைந்துள்ள 'நெடுந்தாரகை' படகினைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவது குறித்துக்…

அமெரிக்காவை அதிர வைத்த மர்ம ட்ரோன்கள்; விமானப்படைதள வான்பரப்பில் 4 மணி நேரம் பறந்ததால்…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள பார்க்ஸ்டேல் விமானப்படை தளத்தின் வான்பரப்பில் மர்மமான முறையில் ட்ரோன்கள் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 9 முதல்…

ஈரானின் அணுமின் நிலையம் 3வது முறை தாக்குதல்; அணுப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை

ஈரானின் Bushehr அணுமின் நிலையம் மூன்றாவது முறையாகத் தாக்கப்பட்டதாக ஈரான் அணுசக்தி அமைப்பு (AEOI) தெரிவித்துள்ளது. எனினும் தாக்குதலில் இதுவரை அந்த நிலையத்தில் எந்த பொருள் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.…

ஆஸ்திரியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

ஆஸ்திரியாவில் 14 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடங்களைப் பயன்படுத்தத் தடைவிதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ஜூன் மாத இறுதிக்குள் இதற்கான சட்ட வரைவு உருவாக்கப்படும் என்றும்; அதே வேளையில், சிறார்களின் வயதைச் சரிபார்க்க…

அழகி போட்டியில் திடீரென கழண்டு விழுந்த பல்செட்; அழகி செய்த செயல்..!வைரலாகும் காணொளி

மிஸ் கிராண்ட் தாய்லாந்து போட்டியில் ரேம்ப் வாக்கின் போது எதிர்பாராத ஒரு சங்கடமான நிகழ்வு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தாய்லாந்தில் அண்மையில் இடம்பெற்ற மிஸ் கிராண்ட் தாய்லாந்து அழகிப் போட்டியில் இந்த சம்பவம்…

இலங்கையில் வங்கி கணக்குகளை பயன்படுத்துவோர் அவதானம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இணையவழி மோசடி குறித்து இலங்கைத் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்களுக்கு ஒரு பொதி (Parcel)…

டப்பர்வேருக்குள் இருந்த பெண்ணின் தலை: தங்கை கைது

தென்னாப்பிரிக்காவில், தன் அக்காவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை டப்பர்வேர் கண்டெய்னர்களுக்குள் மறைத்துவைத்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டப்பர்வேருக்குள் இருந்த பெண்ணின் தலை தென்னாப்பிரிக்காவிலுள்ள Bellville South என்னுமிடத்தில்…

டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி புதிய விமான சேவை

இந்தியாவின் IndiGo விமான சேவை டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கைக்கான தனது வான்வழித் தொடர்புகளை மேலும் பலப்படுத்துகிறது. இந்த விமான சேவை எதிர்வரும் மார்ச் மாதம் 29 திகதி முதல்…

மனிதக் கைபோல விளைந்த சேனைக்கிழங்கு… ரூ.13 லட்சம் கொடுத்தும் விற்க மறுத்த விவசாயி

குவாங்டாங், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் மனிதக் கை போன்ற வடிவில் சேனைக்கிழங்கு விளைந்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் காய்கறிகளை அறுவடை செய்ய நிலத்தை தோண்டிக்…

உடனடியாக காலி செய்யுங்கள் ; ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புகளைக் கொண்ட பிராந்திய தொழிற்சாலைகளின் ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள ஒரு கனநீர்…

யாழில் பொது மலசலகூடம் யாருக்கு சொந்தம்; மத்திய பேருந்து நிலையத்தில் முறுகல் நிலை

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூட நிர்வாகம் தொடர்பில் யாழ் மாநகரசபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையே இன்று (28) கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் பிரச்சினையாக மாறியதால் யாழ் மத்திய…

கருங்கடல் கடற்கரைகளை மீண்டும் திறக்கும் ரஷ்யா

ரஷ்யா கருங்கடல் கடற்கரைகளை எண்ணெய் கசிவு சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் திறக்க இலக்கு வைத்துள்ளது. அமுலில் அவசரநிலை கடந்த 2024 டிசம்பரில் எண்ணெய் கசிவு தொடர்பாக, மத்திய அளவிலான அவசரநிலை தொடர்ந்து அமுலில் உள்ளது. அதன் அருகிலுள்ள…

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு!

மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இம்முறை (மார்ச் மாதம்) மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

ஹோர்முஸ் நீரிணை பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

இஸ்ரேல் அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலை அடுத்து ஹோர்முஸ் பாதை மூடப்பட்டுள்ளதாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான கப்பல்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாலுமிகளுடன், கடலில் தவிக்கின்றன. இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணை…

11 மொழி பேசும் மனித ரோபோ; அறிமுகம் செய்தார் மெலனியா ட்ரம்ப்

உலகளா​விய கூட்​ட​ணியை ஏற்​படுத்த 45 நாடு​களின் முதல் பெண்மணிகள் பங்​கேற்​கும் மாநாடு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடை​பெற்ற முதல் பெண்​மணி​கள் மாநாட்டில், வங்​காள மொழி உட்பட…

யாழில் லீசிங் கட்டவில்லை என பெண்ணை மிரட்டிய பொலிஸ் அதிகாரி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் லீசிங் கட்டவில்லையெனக்கூறி லீசிங் நிறுவனத்துடன் மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில்…

உதவி பொருட்களுடன் கியூபா சென்ற இரு கப்பல்கள் மாயம்; ஊழியர்களின் நிலை என்ன?

மெக்சிகோவிலிருந்து உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்றிக்கொண்டு கியூபா நோக்கிப் பயணித்த இரண்டு கப்பல்கள் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கப்பல்களுடனான அனைத்துத் தொடர்புகளும் தற்போது…

ஈரான் ஏவுகணையில் இந்தியர்களுக்கு நன்றி! கவனம் ஈர்த்த வாசகம்

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான போரில் இன்று ஈரான் அதன் 83ஆவது கட்ட ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் இந்திய மக்களுக்கு நன்றி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு…