கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் -இலவசமாக வழங்கப்படவுள்ள கடவுச்சீட்டு !!
கனடாவில் காட்டுத்தீ பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணம் இன்றி கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காட்டுத்தீ பரவுகை காரணமாக கடவுச்சீட்டுக்களை தொலைத்தவர்கள் அல்லது கடவுச்சீட்டு…
இன்று முதல் இணையவழியில் கடவுச்சீட்டு !!
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஹோமாகம…
ஒரே இரவில் வெண்மையாக்கும் கிரீம்கள்? மக்களுக்கு எச்சரிக்கை !!
இணையங்களில் பரவலாக விற்பனை செய்யப்படும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
சருமத்தை…
மன்னாரில் திடீரென தீப்பற்றிய வாகனம் !!
மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் நேற்று புதன்கிழமை (14) வாகனம் ஒன்று முழுமையாக பற்றியெறிந்த நிலையில், சாரதி மற்றும் உதவியாளர் உயிர் தப்பியுள்ளனர்.
மன்னார் -மதவாச்சி பிரதான வீதி, இசைமாலைத்தாழ்வு…
அதிதீவிர புயல் பிபோர்ஜோய் இன்று மாலை கரையை கடக்கிறது: முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!!
அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக மாறியது. இந்தப் புயல் இன்று மாலை குஜராத் மாநில கடற்கரை மாவட்டமான கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி கடற்கரை இடையே கடரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில்…
கனடா ஒன்றாரியோவில் பயங்கரம் -இளைஞர்கள் மீது கத்திகுத்து தாக்குதல் !!
கனடா தலைநகர் ஒன்றாரியோவில் இரண்டு இளைஞர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஒன்றாரியோவின் சட்பரி பகுதியின் கார்சன் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
மேற்கு வங்காள வன்முறையை உக்ரைன்- ரஷியா போருடன் ஒப்பிடும் பா.ஜனதா தலைவர்!!
உள்ளாட்சி தேர்தல் வன்முறை குறித்து அக்னிமித்ரா பால் கூறியிருப்பதாவது:- வேட்புமனு தாக்கல் செய்ய 5-6 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சிகளுடன் எந்தவித ஆலோசனை நடத்தாமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆலோசனைகள் பெறாமல்…
கிரேக்க கடலில் படகு கவிழ்ந்து விபத்து – பலி எண்ணிக்கை 79 ஆக உயர்வு !!
கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. தகவலறிந்து கடற்படைக் கப்பல்களுடன் ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர், 6 படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த விபத்தில் சிக்கி 59…
கர்நாடகத்தில் ஒரே நாளில் 51.52 லட்சம் பெண்கள் இலவச பயணம்!!
கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் கடந்த 11-ந் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 13-ந் தேதி (நேற்று முன்தினம்) மாநிலம்…
போப் பிரான்சிஸ் விரைவில் ‘டிஸ்சார்ஜ்’: வாடிகன் தகவல்!!
போப் பிரான்சிஸ் (வயது 86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த அறுவை சிகிச்சை…
குஜராத்தில் பலத்த காற்றுடன் மழை தொடங்கியது: மரங்கள் சரிந்தன- போக்குவரத்து நிறுத்தம்!!
அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அதன்பிறகு அது கடந்த 6-ந்தேதி புயலாக மாறியது. அந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் வடக்கு திசை நோக்கி கடந்த சில தினங்களாக…
கனடா செல்ல காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல் – புதிய நடைமுறை !!
கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவித்தல் ஒன்றை IDP Education வெளியிட்டுள்ளது.
அதாவது, படிப்பு, இடம்பெயர்வு அல்லது வேலைக்கான மிகவும் பிரபலமான ஆங்கில மொழித் தேர்ச்சி சோதனைகளில் ஒன்றான IELTS தேர்வின் புள்ளிகள் குறித்து…
கேரளாவில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை- பஞ்சாயத்து கவுன்சிலர் கைது!!
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த மூளியார் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் முகமது குன்ஹி (வயது 58). இவர் அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு போதை பொருள் கொடுத்து பாலியல் தொல்லை செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சிறுவனின்…
இந்தியாவை விட்டு ஓடும் பெரும் பணக்காரர்கள் !!
இந்த ஆண்டு(2023) குறைந்த பட்சம் 6500 பணக்கார இந்தியர்கள் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்கு குடியேறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
Henley நிறுவனம் வெளியிட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கை(Henley Private Wealth Migration Report )மூலம்…
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்!!
தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில்…
அமெரிக்காவில் பரபரப்பாகும் ட்ரம்பின் கைது – பைடன் நிர்வாகம் மீது காட்டம் !!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மைக் காலமாக பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறார்.
அவரது சர்ச்சை பேச்சுகளால்…
சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி செய்யப்பட்ட வழக்கு: கர்நாடக லோக் ஆயுக்தா போலீசாருக்கு…
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருட சிறை தண்டனை முடிந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன் சிறையிலிருந்த இளவரசி பிப்ரவரி 5-ந்…
மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்காவில் புலம்பெயரும் முயற்சி தோல்வியில் 3,800 பேர்…
மெனா (MENA) எனப்படும் மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்கா நாடுகள் வழியாக உள்ள இடப்பெயர்வு பாதைகளை பயன்படுத்தி புலம்பெயர்வோர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக நிலை ஏற்படுவதாகவும், இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 3,800 பேர்…
கர்நாடக தேர்தலில் முதல் நபராக தேர்தல் மன்னன் வேட்பு மனுதாக்கல்- ரூ.1 கோடி டெபாசிட்…
கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புனு தாக்கல் நேற்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை மனு தாக்கல் நடைபெறும். மனு தாக்கல் செய்பவர்கள்…
லண்டனில் மேற்படிப்பு படிக்க சென்ற இந்திய மாணவி கத்தியால் குத்தி கொலை!!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மாணவி கொந்தம் தேஜஸ்வினி (27). இவர் மேற்படிப்பு படிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் லண்டன் சென்றிருந்தார். இவர் அங்கு வெம்ப்லியில் உள்ள நீல்ட் கிரசன்ட் பகுதியில் தனது நண்பர்களுடன் பகிரப்பட்ட அறையில் தங்கி…
மக்களே… உங்களுக்கு இவர்களைத் தெரியுமா?
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்த வெளிநாட்டு நாணயம் மற்றும் சொத்துக்களை திருடிச் சென்ற சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
கடந்த 12ஆம் திகதி பகலில் இந்த…
ஐ.ம.சக்தியின் அமைப்பாளர் ஒருவர் கைது !!
தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பொது மக்களை அச்சுறுத்திய குற்றத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.D.அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அபேரத்ன நாளைய தினம்…
2022 வருடத்தின் சிறந்த 50 காமெடி சம்பவங்கள்!! (வினோத வீடியோ)
2022 வருடத்தின் சிறந்த 50 காமெடி சம்பவங்கள்
காங்கிரஸ் காரிய கமிட்டியில் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு!!
மத்தியில் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களில் படுதோல்வி அடைந்தது. இதுபோல வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் தோல்வியை தழுவிய காங்கிரஸ், அங்கும் ஆட்சியை இழந்தது. இந்த நிலையில்…
உக்ரைனில் ரஷியா சரமாரியாக ஏவுகணை தாக்குதல்- 6 பேர் பலி!!
ரஷியப் படைகள், தெற்கு உக்ரைனின் நகரமான ஒடேசா மீது இரவோடு இரவாக கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசி தாக்கி உள்ளது. இன்று அதிகாலை கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள வீடுகளை ஷெல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 6 பேர்…
தோல் வியாதிகளுக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)
சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.…
நேட்டோ பிளஸ் அணியில் இணையும் இந்தியா…! (கட்டுரை)
இந்தோ - பசுபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ரஷ்ய - உக்ரைன் போர் ஆகிய விவகாரங்களில் அமெரிக்க - இந்திய அரசுகளிடையே நீடித்துக் கொண்டிருக்கும் பனிப்போரும் இரு நாடுகளினதும் உறவுக்குரிய இணக்க முயற்சிகளும் புவிசார் அரசியல் - பொருளாதார விடயங்களில்…
திருமணத்தின்போது 51 டிராக்டர்களுடன் ஊர்வலம் வந்து ஆச்சரியப்படுத்திய மணமகன்- வைரலாகும்…
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடந்த திருமண விழாவில் 51 டிராக்டர்களுடன் மணமகன் ஊர்வலம் வந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குடமலானி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் சவுத்ரி என்பவருக்கும், ரோலி கிராமத்தைச் சேர்ந்த மம்தா என்பவருக்கும் நேற்று…
அமெரிக்காவில் பணக்காரராக இருக்க வேண்டுமா..? குறைந்தபட்சம் இவ்வளவு சொத்து தேவை..!!!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதி சேவை நிறுவனமான சார்லஸ் ஷ்வாப் நிறுவனம், அமெரிக்காவில் பணக்காரர்களுக்கான சொத்து மதிப்பு தொடர்பாகவும், பணக்காரர்கள் பட்டியலில் இணைய வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் நிகர சொத்து மதிப்பு குறித்தும் கணக்கெடுப்பு…
மேலும் ஒரு அவதூறு வழக்கு.. ராகுல் காந்தி உள்ளிட்ட காங். தலைவர்களுக்கு நீதிமன்றம் சம்மன்…
பாஜக தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோருக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ.களுக்கு எதிரான குற்ற…
ஓடிக்கொண்டிருந்த போது பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!!
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் வீதியில் உந்துருளியில் (மோட்டார் சைக்கிள்) பயணித்து கொண்டிருந்த போது, வெடிப்பு சத்தம் கேட்டதையடுத்து அந்த உந்துருளி தீப்பற்றிக்கொண்டுள்ளது.
ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பகுதியில் உள்ள நவீனம்…
வீட்டின் இரும்பு படலை சிறுவனுக்கு எமனானது !!
ஊருபொக்க - தம்பஹல உயர்தரப் பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியை தனது பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் அவரது கழுத்தை அறுத்தும், மார்பில் குத்தியும் கொலை செய்துள்ளதாக ஊருபொக்க பொலிஸார்…
புங்குடுதீவு அமரர் சுவிஸ் சாராதாம்பிகை அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவாக விசேட மதிய…
புங்குடுதீவு அமரர் சுவிஸ் சாராதாம்பிகை அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவாக விசேட மதிய உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ) பகுதி -2
############################################
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே…
போஸ்னியாவில் தொடக்கப் பள்ளி ஆசிரியரை சுட்ட 13 வயது சிறுவன் கைது!!
தென்கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள போஸ்னியா என்கிற நாட்டின் நகரமான லூகாவாக்கில் இயங்கி வரும் ஒரு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியரை 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மாணவரான சிறுவன் வேறு…