வலி. வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் கூறிய அனைத்தும் அப்பட்டமான பொய்…
யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில் , கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
அநுராதபுர சிறுமிக்கு நீதி கோரி யாழில். போராட்டம்
அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி நல்லூர் ஆலய பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை…
பிரான்சில் வெப்ப அலையால் ஏழு பேர் உயிரிழப்பு
பிரான்சில் தற்போது நிலவும் வெப்ப அலை காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என பிரான்சின் துணை எரிசக்தி அமைச்சர் மௌட் ப்ரேஜியன் (Maud Bregeon) இன்று (26) தெரிவித்தார். உயிரிழந்த ஏழு பேரில் ஐந்து பேர் ஏரிகள், ஆறுகள் அல்லது கடற்கரைகளில் நீரில்…
கடும் வெய்யிலில் நிறுத்தப்பட்ட ரயில்! உலகை உற்றுப்பார்க்க வைத்த பாரிஸ் சம்பவம்!
ஐரோப்பாவில் வரலாறு காணாத வெய்யில் பதிவாகி வரும் நிலையில், பாரிஸ் - நைஸ் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில், திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
உச்ச வெய்யிலில் குளிர்சாதன வசதி இல்லாமல், நான்கு மணி நேரம்…
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் – மகன் பிரிட்டனில் மேயர்களாக தேர்வாகி சாதனை
சண்டிகர்: ஹரியானா மாநிலம் ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம், கடந்த 2013-ம் ஆண்டில் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தது. தற்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த துஷார் குமாரும் (23), அவரது தாய் பர்வீன் ராணியும் பிரிட்டனில்…
நாடு முழுவதும் 4 நாட்களுக்கு மூடப்படும் இறைச்சிக் கடைகள்
வெசாக் வாரத்தை முன்னிட்டு, ஜூன் 30,31 மற்றும் 01ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள் மூடப்படுகின்றது.
அதோடு , இறைச்சி வெட்டும் கூடங்கள், சூதாட்ட நிலையங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை மூடுமாறு அரச நிர்வாக, மாகாண…
ரஷ்யாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
மாஸ்கோ,
ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்ப பகுதியில் அண்மையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளதாகப் புவியியல் ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவின்…
பலாலி வீதி இரவு 08 மணி வரையில் திறந்திருக்கும்
பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு இராணுவத்தினர் பெரும்பாடுபட்டு சம்மதித்துள்ளனர்.
பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது. குறித்த பகுதியை கடந்த ஆண்டு…
குறிகாட்டுவானில் மூழ்கிய கடற்பாதையை மீட்க கடற்படையினருக்கு 17 மில்லியன்
நயினாதீவு இறங்குதுறையில் கடல் நீரில் தாழ்ந்து காணப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கடல் "பாதையை" கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வேலணை பிரதேச செயலகத்தில், குறிகட்டுவான்…
எத்தனை ஏக்கர் விடுவிப்போம் என கூற முடியாது ; ஆனால் காணிகளை விடுவிப்போம்
விடுவிக்கப்பட சாத்தியமுள்ள அனைத்து காணிகளையும் எமது அரசாங்கம் நிச்சயம் விடுவிக்கும் என கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் வடமாகாண ஆளுநர்…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி
ஜெருசலேம்,
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர்…
முதல் அமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம்; பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்
சென்னை,
தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய் டெல்லி பயணம் செய்கிறார். இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம்…
தீவிரமடையும் தென்மேல் பருவமழை ; வெளியிட்ட அவசர மண்சரிவு அபாய அறிவிப்பு
நாட்டில் தென்மேல் பருவமழை நிலைபெற்றுள்ளமையால், தென்மேல் பகுதிகளில் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
இதனால், நாட்டின் பல பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை…
203 பேர் மூளைக் காய்ச்சலினால் பாதிப்பு; மக்களே அவதானம்
நாட்டின் பல பகுதிகளிலிருந்து இதுவரையில் 203 பேர் மூளைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தெனியாய, தியத்தலாவ, ரிபில்லகஸ்கட, கண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாதிப்புகள் குறித்து பதிவாகியுள்ளது.
நோய்…
வலி.வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய வர்த்தமானியை மீள பெற இணக்கம் ?
வலி. வடக்கு பிரதேசத்தில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள பெறுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளதாக, காணி விடுவிப்பு தொடர்பில்…
தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமலையே காணிகளை விடுவிப்போம் – யாழில் பாதுகாப்புப்…
வடக்கில் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, தெரிவித்துள்ளார்.
காணி விடுவிப்புக்கள் தொடர்பில்…
ஹார்மூஸ் ஜலசந்தியில் சுங்க கட்டணம் சட்டவிரோதம், ஏற்க முடியாதது: அமெரிக்கா
புதுடெல்லி
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறும்…
ஒடிசா: கழிவுநீர் தொட்டி கட்டுமான பணியின்போது விஷவாயு தாக்கி 6 பேர் பலி
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் களஹண்டி மாவட்டம் காட்கர்லஹட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக கழிவுநீர் தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்றன.
பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி அமைக்கப்பட்ட கழிவுநீர் தொட்டி கட்டுமான பணியின் மரப்பலகைகள் வைத்து…
பழங்குடியினரின் பாரம்பரிய நிலங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ரம்புகன்ஓய மற்றும் பொல்லபெத்த ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள ஆதிவாசி மக்களுக்குச் சொந்தமான அவர்களின் பாரம்பரிய நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகாவலி அதிகார சபை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு…
கபில சந்திரசேன மரண விவகாரம் ; தொலைபேசிக்காக அமெரிக்காவின் உதவியை நாடும் இலங்கை அதிகாரிகள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் கைபேசியை அன்லொக் செய்வதற்கு (உள்நுழைவதற்கு) அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் எனப்படும் எஃப்.பி.ஐ (FBI) அமைப்பின் உதவி கோரப்பட்டுள்ளதாக…
GovPay மூலம் அபராதம் செலுத்த வாய்ப்பளிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை
GovPay இணையதளம் ஊடாக போக்குவரத்து அபராதங்களைச் சம்பவ இடத்திலேயே செலுத்துவதற்கு வசதி செய்து தராத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
வாகன சாரதிகளின் சுமையைக் குறைக்கவும்,…
யாழில் ஆலய நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட பெரும் கொடூரம் ; 150 தையல்களுடன் தப்பிப்பிழைத்த உயிர்
யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியில் இரண்டு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறி, மதுப் போத்தலால் குத்தப்பட்டு ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மேலதிக சிகிச்சை…
அமெரிக்க ராணுவ தளங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்காது: ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரான்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதலில் அந்நாட்டில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல்…
லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் – 12 பேர் பலி
பெரூட்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அதேவேளை,…
ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
ஈரானுடன் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தைகள் ‘சுமுகமாக’ முன்னேறி வருவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அதேநேரம், இப்பேச்சுவாா்த்தையில் மத்தியஸ்தம் செய்யும் நாடுகள்…
ஐரோப்பிய எம்.பி. பதவியிலேயே நீடிப்பதாக அறிவித்த சைப்ரஸ் இளம் அரசியல்வாதி!
சைப்ரஸ் நாட்டைச் சோ்ந்த பிரபல சமூக ஊடக நட்சத்திரமும் இளம் அரசியல்வாதியுமான ஃபிடியாஸ் பனாயியோட்டு, அண்மையில் நடந்த அந்நாட்டு நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றி பெற்ற போதிலும், தனது ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினா் பதவியிலேயே நீடிக்கப் போவதாக…
கபிலவின் மரண விசாரணைகளில் திடுக்கிடும் திருப்பம்
முன்னாள் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில், கொள்ளுப்பிட்டி பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் (CCD) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் புதிய திருப்பங்களை…
ஜேர்மனியில் 1933 குழந்தைகளை காணவில்லை: வெளியான அதிர்ச்சி தரவுகள்
ஜேர்மனியில் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளை காணவில்லை
ஜேர்மனியில் காணாமல் போகும் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது கவலையை…
இரண்டு பெண்கள் கொலை; 3 வருடங்களின் பின் சிக்கிய சந்தேகநபர்
மூன்று ஆண்டுகளாக இரு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர், நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கொழும்பு ஹோமாகம…
லெபனானில் ஹிஸ்புல்லா முழுவதுமாக அழிக்கப்படும்: நெதன்யாகு சூளுரை
ஹிஸ்புல்லா எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த போவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
நெதன்யாகு சூளுரை
ஈரான் ஆதரவு பெற்ற லெபனானை தலைமையிடமாக கொண்ட ஹிஸ்புல்லா படையினருக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்க…
பேராதனை பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் அதிரடி சோதனை – இருவர் கைது
பேராதனைப் பல்கலைக்கழக விடுதி ஒன்றில் பல்கலைக்கழக ஒழுக்காற்றுப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, விஞ்ஞான பீடத்தை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவர் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் கைது…
AI அபாயங்களை எதிர்கொள்ள பிரித்தானியா-அவுஸ்திரேலியா புதிய ஒப்பந்தம்
பிரித்தானியாவும் அவுஸ்திரேலியாவும், வேகமாக வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு (AI) அபாயங்களை எதிர்கொள்ள புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், UK AI Security Institute மற்றும் Australian AI Safety Instiitute இணைந்து…
உயிருக்கு போராடிய மாணவியை காப்பாற்ற சென்ற ஆசிரியர் பரிதாப மரணம்
கிரிந்த கடற்கரையில் உயிக்கு போராடிய மாணவியை காப்பாற்ற சென்ற போது நீரில் மூழ்கி பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதல்கும்புர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவினர்…
பாகிஸ்தானில் பஸ்கள் மோதி விபத்து – 17 பேர் பலி
இஸ்லமாபாத்,
பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக பஸ் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த மற்றொரு பஸ் ஒன்று, சாலையில் நின்றுகொண்டிருந்த பஸ்சின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.…