இலங்கை மின்சார சபையின் புதிய நடைமுறைகள்!
மின் கட்டணங்களை வழங்குவதில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த, முன் அச்சிடப்பட்ட கட்டண பட்டியலை வழங்கும் முறைக்குப் பதிலாக, புதிய முறைமைகளை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு…
இலங்கை – இந்திய சரக்கு கப்பல் சேவையில் காங்கேசன்துறை துறைமுகம் முக்கிய…
இலங்கையின் துறைமுகங்கள் பிராந்தியத்தில் மாத்திரம் அல்ல சர்வதேச கப்பல் போக்குவரத்திலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. எனவே தான் வல்லமையான நாடுகள் இலங்கையின் துறைமுகங்கள் மீது ஆர்வத்துடன் ஒப்பந்தங்களை செய்கின்றன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்…
தமிழக மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!!!
பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி…
நாளை முதல் இலங்கைக்கு வரும் கப்பல்கள்!!
40,000 மெற்றிக் தொன் உரம் அடங்கிய கப்பல் ஒன்று நாளை (09) இரவு இலங்கையை வந்தடைய உள்ளது.
இதேவேளை, குறித்த கப்பலுக்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக் தொன் உரம் அடுத்த 2 நாட்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இதற்கமைய உரக் கப்பல்கள்…
வன்முறை ஒரு போதும் தீர்வாக அமையாது – அமெரிக்க தூதுவர்!!
வன்முறை ஒரு போதும் தீர்வாக அமையாது எனவும் போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றால், அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை…
இலங்கை குறித்து இந்தியாவில் வீதி கண்காட்சியை நடாத்த நடவடிக்கை!!
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை கட்டி எழுப்பவும், வெளிநாட்டு அந்நிய செலாவணிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும், இந்தியாவிலுள்ள முக்கிய ஐந்து நகரங்களில் வீதி கண்காட்சிகளை இலங்கை நடத்த உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின்…
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அமைச்சருக்கு அனுப்பிய கடிதம்!!
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வேறொரு சேவை நிலையத்திற்கு பணிக்கு…
கஞ்சன கோப் குழுத் தலைவரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!!
எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்வனவு தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்துமாறு கோப் தலைவரிடம் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை ஒன்றை…
வவுனியா ஓமந்தை எரிபொருள் நிலையத்தில் முரண்பாடு!! (படங்கள்)
ஓமந்தை எரிபொருள் நிலையத்தில் மின்சார சபை உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாவிற்கு பெற்றோல் நிரப்புமாறு கோரிய போது எரிபொருள் நிலைய உரிமையாளர் மறுப்புத் தெரிவித்ததன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.…
நெருக்கடிக்கு மத்தியில் இ.போ.ச ஊழியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!!
சேவைக்கு சமூகமளிப்பதற்காக எரிபொருளை பெற்றுத் தரவில்லை என்றால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சேவையில் இருந்து விலகுவதாக அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை…
லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் !!
முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது முச்சக்கர வண்டியில் வந்த மூவர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு - முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…
கர்ப்பிணித் தாய்மார்களுக்கிடையில் வேகமாக பரவும் இன்புளுவன்சா வைரஸ்!!
தற்போது வேகமாகப் பரவி வரும் இன்புளுவன்சா வைரஸ், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.…
ஹிருணிகா கைதுக்கு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் கண்டனம்!!!
ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண்களையும் ரொஹான் ஜெயவிக்கிரம உள்ளிட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கைகள் ஊடாக மக்களின் குரலுக்கு முகம்…
யாழ்.நாரந்தனையில் 7 வயது சிறுமி தண்ணீர் பவுசரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு!!
யாழ்.நாரந்தனை பகுதியில் தண்ணீர் விநியோக பவுசரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி தவறி கீழே விழுந்து பவுசரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யசோதரன் ஜாக்சனா…
யாழ்ப்பாண கோட்டையை பார்வையிட்ட இந்திய துணைத்தூதர்!! (படங்கள்)
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
நேற்றையதினம்(7) யாழ்ப்பாண கோட்டையில் இடம்பெற்ற…
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோதல் : ஒருவர் பலி, 3 பேர் காயம்!!
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் குறித்த மோதல் சம்பவம்…
யாழ் ஐஓசி எரிபொருள் நிரப்புநிலையத்தில் இன்றைய விநியோகம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகம்…
அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் இன்று காலை 11மணி வரை யாழ்ப்பாணம் ஐஓசி எரிபொருள் நிரப்புநிலையத்தில் வரிசையில் நிற்க வேண்டாம் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார்
அத்தியாசிய சேவையில் ஈடுபடுவோரில் ஒரு…
யாழ்.நகர் மத்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நள்ளிரவில் திருட்டு தனமாக டீசல்…
யாழ் நகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நள்ளிரவு திருட்டு தனமாக டீசல் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2 வான்கள் , லொறி என்பவற்றுக்கு டீசல்…
இலாப நோக்கில் மக்கள் மீது அதிக சுமை சுமத்தப்படுவதை ஏற்க முடியாது – இலங்கை…
எரிபொருள் விலையேற்றம் முரண்பட்ட தன்மையில் உள்ளது. இலாபம் பெறும் நோக்கத்திற்காக மக்கள் மீது அதிக சுமை சுமத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் நாட்டு பிரஜை என்ற ரீதியில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய…
இன்றைய வானிலை !!
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய…
9 சனிக்கு முழு ஆதரவு: சஜித் அணி !!
ஜனாதிபதிக்கு எதிராக நாளை (09) நடைபெறும் போராட்டத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழு ஆதரவையும் வழங்கும் என தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, தனிப்பட்ட கட்சியின் நிகழ்ச்சி நிரலையோ அல்லது கட்சிக்கான விளம்பரங்களையோ இந்தப்…
நோக்கமின்றிய போராட்டத்தால் பயனில்லை: சஜித் !!
நோக்கமின்றி, விரட்டியடிப்புக்காக மட்டுமேயான போராட்டத்தால் பயனில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிறு கட்சிகளின் பிரதிநிதிகளுடன், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
அமைதியான போராட்டங்களை நடத்தலாம் – பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன!!
அமைதியான போராட்டங்களை நடத்த மக்களுக்கு உரிமை உண்டு என பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அவர்களின் உரிமைகளை பொலிஸார் உறுதி செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…
அரசாங்கம் முன்மொழிந்த திட்டத்தை ஐ.எம்.எப் ஏற்றது – ஆளுநர் நந்தலால்!!
சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கையின் முன்மொழிந்த திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
நிதி…
ஐ.எம்.எப் உதவி செய்யாது – கிரியல்ல!!
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்வதில் பிரச்சனை என எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்ல எம்.பி தெரிவித்தார்.…
துவிச்சக்கர வண்டி பாவனைக்கு தனி ஒழுங்கை !!
துவிச்சக்கர வண்டிகளின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுக்கு மாற்றீடாக மக்கள் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துகின்றனர்.
இதனால், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் துவிச்சக்கர…
கட்டார் தூதுவருடன் சஜித் பிரேமதாஸ சந்திப்பு!!!
இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜஸீன் பின் ஜாபர் ஜஸீம் அல் சரூர் நேற்று (07) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலவரம்…
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா..!!
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. சமீபத்தில் கட்சியின் துணை கொறடா கிறிஸ் பின்ஷர் மீதான பாலியல் அத்துமீறல் புகாரை போரிஸ் ஜான்சன் முறையாக கையாளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்…
ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம்- தலிபான்கள் தலைவர்..!!
இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் தலிபான் அரசின் தலைவரான ஹிபெதுல்லா அக்ஹண்டாஸ்டா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பிற நாடுகள்…
நைஜீரியாவில் ஜெயில் மீது வெடிகுண்டு வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்- 600 கைதிகள் தப்பி…
நைஜீரியா நாட்டு தலைநகர் அபுஜாவில் உள்ள ஜெயில் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜெயிலின் சுவர் இடிந்து…
உக்ரைனுக்கு ஆதரவாக போரில் பங்கேற்ற பிரேசில் மாடல் அழகி பலி..!!
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் அழகி தலிதா டோவாலே போரில் பங்கேற்றார். துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற அவர் கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்தபோது ரஷிய படைகள்…
பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் பெண்கள்: போப் பிரான்சிஸ் தகவல்..!!
போப் பிரான்சிஸ், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், வாடிகன் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் தற்போது ஆண்கள் மட்டுமே இருப்பதாகக்…
மேலும் 2 மந்திரிகள் ராஜினாமா – சிக்கலில் போரிஸ் ஜான்சன் அரசு..!!
இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார். கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக…
உளவு பார்த்ததாக கூறி இங்கிலாந்து தூதரக அதிகாரி கைது – ஈரான் அரசு அதிரடி..!!
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஈரான் அணு உலைகளில் யுரேனியம் செறிவூட்டல் திறன், செறிவூட்டல் நிலை, கையிருப்பு ஆகியவற்றை கட்டுக்குள்…