ஈரான் தாக்குதல் தீவிரம்; இஸ்ரேலில் 24 மணிநேரத்தில் 191 பேர் காயம்
டெல் அவிவ்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு…
இலங்கையில் ஒரே நாளில் 12,000 மின்தடைகள் ; ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிறுவனங்களின் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்சார சபை ஊழியர்கள்…
இலங்கைக்கு எரிசக்தி விநியோகம் தடையின்றி தொடரும் ; ஜனாதிபதி உறுதி
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தடையின்றி எரிபொருள் மற்றும் எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
சவுதி, குவைத் மீது ஈரான் டிரோன் தாக்குதல்
துபாய்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க…
யாழ் பல்கலைக்கழகத்திற்குள் களமிறங்கிய CID ; 3மணி நேரம் விசாரிக்கப்பட்ட துணைவேந்தர்,…
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , அதற்கு பதிலாக கறுப்பு கொடியேற்றிய சம்பவம் தொடர்பில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் குற்ற புலனாய்வு பிரிவினர் 3 மணி நேரம் வாக்கு மூலங்களை பதிவு…
ஈரான் மீது 20 மடங்கு கூடுதலாக தாக்குதல்: டிரம்ப் மிரட்டல்
வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க…
ராணுவம் மூலம் போதைப்பொருள் கடத்தலை அழிக்க வேண்டும் – லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் நடைபெற்ற 'ஷீல்ட் ஆப் தி அமெரிக்காஸ்' உச்சி மாநாட்டில், லத்தீன் அமெரிக்க நாடுகளை அச்சுறுத்தும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிக்க அந்தந்த நாட்டு ராணுவத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என…
TikTok செயற்பாடு… கனடா அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய முடிவு
கனடாவில் டிக்டோக் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதாக கனேடிய அரசாங்கம் திங்களன்று தெரிவித்துள்ளது.
சட்டப்பூர்வ ஒப்பந்தம்
தேசிய பாதுகாப்பு மதிப்பாய்வை முடித்த பிறகு தொழில்நுட்ப தளத்தின் முதலீட்டைத் தொடரவும் அனுமதிக்க உள்ளது.
இந்த ஒப்புதல்…
நிலைப்பாடுகள் ஏன் மாறுகின்றன?
லக்ஸ்மன்
உலகில் எப்போதும் இரண்டு விதமான நிலைப்பாடுகள் இருப்பது வழமையானது. தற்போதைய மத்திய கிழக்கு நெருக்கடியில், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்துவதைச் சரியென்று வாதிடுபவர்கள் இருக்கின்ற அதேவேளையில், அது தவறு…
மத்திய கிழக்கு நாடொன்றில் அமெரிக்க தளங்களைப் பாதுகாக்கும் உக்ரைன் நிபுணர்கள்
மத்திய கிழக்கு நாடான ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களைப் பாதுகாக்க interceptor ட்ரோன்கள் மற்றும் நிபுணர்களை கடந்த வாரம் அனுப்பியதாக உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.
உதவி கோரிய அமெரிக்கா
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் 10வது நாளாகத்…
கென்யாவில் தொடரும் கனமழை: வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
கென்யாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை ( 06.03.2026 ) முதல் பெய்து வரும்…
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,…
பஹ்ரைனின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்
அமேரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று (திங்கட்கிழமை) பஹ்ரைனின் முக்கிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் ஈரானிய ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்துள்ளது.
தலைநகர் மனாமாவின் தெற்கே சிட்ரா தீவில்…
Ceypetco தலைவர் பொதுமக்களிடம் விடுத்த கோரிக்கை!
வளைகுடா மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (10)…
புடினுடனான தொலைபேசி அழைப்பு… முடிவுக்கு வரும் ஈரான் போர்: ட்ரம்ப் விளக்கம்
விளாடிமிர் புடினுடன் தொலைபேசி உரையாடலை முடித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஈரானுடனான தனது போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முடிவுக்குக் கொண்டுவர
ஈரானின் இராணுவம் மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது என…
பிரபல பாடசாலையொன்றில் குளவி கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள்
கெகிராவ நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி இன்று (10) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குளவித் தாக்குதலில் சுமார் இருபது மாணவர்கள் குளவி கொட்டுக்க இழக்காகியுள்ளதாக…
ஈரானின் புதிய தலைவருக்கு ரஷியா ஆதரவு; சீனாவின் நிலைப்பாடு என்ன?
பீஜிங்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி…
போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை; ஈரான் திட்டவட்டம்!
அமெரிக்காவும் இஸ்ரேலும் தம் மீது தாக்குதல் தொடுக்கும்வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஈரான் நேற்று (09) தெரிவித்துள்ளது.
மோதலின் ஆரம்பத்தில் ஈரான் பேச்சுவார்த்தையை நாடிய போதிலும் ஈரான் போரை ஆரம்பிக்கவில்லை என ஈரானிய…
3 நாட்களுக்கு முன் வைத்த சாம்பாரை சூடுபடுத்தி பரிமாறிய மனைவி.. பரிதாபமாக பலியான உயிர்
பெங்களூருவில் மூன்று நாட்களுக்கு முன்பு செய்த சாம்பாரை தொடர்ந்து பரிமாறியது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு, 27 வயது இளம்பெண்ணின் உயிரை பறித்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.
காவ்யா என்ற அந்தப் பெண், தனது கணவர் ரங்கசாமியுடன் கடந்த…
எண்ணெய் சந்தையில் பெரும் மாற்றம் ; புடின் வெளியிட்ட பரபரப்புத் தகவல்
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி சந்தைகளில் தற்போதைய போர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பயன்படுத்தி, ரஷ்ய நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமான வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.!-->!-->…
கல்முனை நகர அபிவிருத்தி தேவைகளை நிவர்த்தி செய்ய கலந்துரையாடல்
கல்முனை நகரம் வேண்டி நிற்கும் அவசர அபிவிருத்தித் தேவைகளை நிவர்த்தி செய்ய உடனடி தலையீட்டினை கோரி கல்முனை சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்பினர் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸவுடன் சந்திப்பினை மேற்கொண்டுள்ளனர்.
கல்முனை நகர மக்கள் தமது…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் மகளிர் தின சிறப்பு…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் அதன் முகாமையாளர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு வங்கி கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மார்க் 08 முதல் மார்ச் 31 வரையான…
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் ‘பராமரிப்புப் பிரிவு’
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் 'பராமரிப்புப் பிரிவு'
பாறுக் ஷிஹான்
கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நோயாளர் சேவைகளை தடையின்றி முன்னெடுக்கும் நோக்கில்,…
இஸ்ரேல் தாக்குதல்! நாடாளுமன்றப் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது லெபனான்!
பிராந்திய போா்ச்சூழல் மற்றும் இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, லெபனான் நாடாளுமன்றப் பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
லெபனான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில்,…
யாழில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – பமிலியன்ஸ் மற்றும் KCCC அணிகள்…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் பமிலியன்ஸ் அணியும் , KCCC அணியும் வெற்றிவாகை சூடி சம்பியனாகியுள்ளது.
யாழ் . மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் , யாழ்.மாவட்ட கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட…
அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நீதி…
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
கடந்த 10ஆம் திகதி தமது கட்டளையை மீறி சென்ற ஹயஸ் ரக வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ,…
ஈரான் புதிய தலைமை மதகுருவாக கமேனி மகன் தோ்வு!
ஈரானின் மிக உயரிய அதிகாரமிக்க பதவியான ‘தலைமை மதகுரு’ பொறுப்புக்கு, மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி (56) அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
கடந்த பிப். 28-ஆம் தேதி, அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில்,…
வடக்கில் மணல் மற்றும் கிரவல் விநியோகம் – மாவட்ட செயலர்கள் தலைமையிலான விசேட குழுக்கள்…
வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண…
யாழில் சைவ ஆலயத்தின் சிலை உடைப்பு – சந்தேகநபரை கைது செய்த பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து விக்கிரகத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
சரவணை, செல்லக்கதிர்காமம் ஆலயத்தினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த இளைஞன்…
துருக்கி மீது மீண்டும் ஈரான் தாக்குதல்!
துருக்கி வான்வெளிகளில் ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் ஏவிய இரண்டாவது ஏவுகணையை தாக்கி அழித்துள்ளதாக நேட்டோ பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஈரான் மீண்டும் துருக்கி மீது தாக்குதல் நடத்தியது உறுதியாகியுள்ளது.…
மேலதிக அரசாங்க அதிபர் – IOM பிரதிநிதிகள் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் அவர்களுக்கும் IOM பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (10.03.2026) மு.ப 10.00 மணிக்கு மேலதிக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
டித்வா சூறாவளியினால்…
பெரும் சேதத்ததை ஏற்படுத்திய லொறி விபத்து ; பரிதாபமாக பிரிந்த உயிர்
பண்டாரகம, கெஸ்பேவ வீதியில் இன்று (10) காலை லொறி மோதியதில் 72 வயதுப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, குறித்த லொறியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பண்டாரகமயிலிருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்ற லொறியானது, சேனபுரவில்…
உண்மையை மறைக்க டிரம்ப் முயற்சி? ஈரானில் 165 சிறுமிகள் பலிக்கு அமெரிக்காவே காரணம்: ஆதாரம்…
ஈரானில் மகளிர் பள்ளி மீது அமெரிக்க படைகளே தாக்குதல் நடத்தின என்பதை நிரூபிக்க முக்கிய விடியோ ஆதாரம் வெளியானது. இந்தத் தாக்குதலைக் குறித்து விசாரணை செய்யும் புலனாய்வு அமைப்பான ‘பெலிங்காஸ்ட்’ இதனை உறுதிபடுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா,…