காணி அபகரிப்பு வர்த்தமானியை வாபஸ்பெற்ற அரசாங்கம்
வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும்…
மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மக்கள் கருத்தறிவு நிகழ்வு…
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொது ஆலோசனை கேட்கும் கூட்டம் யாழ் . மாவட்ட மேலதிக செயலர் க.ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்…
அரச வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்; 15,073 ஆட்சேர்ப்புக்கு அனுமதி
இலங்கை அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை…
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு ; கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு…
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என 'சிவப்பு' எச்சரிக்கை…
வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம்… ஆபரேஷன் சஃபேத் சாகர் குறித்து இந்திய விமானப்படை
இந்தியா -பாகிஸ்தான் இடையிலான 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது முன்னெடுக்கப்பட்ட ஆபரேஷன் சஃபேத் சாகர் ஆண்டு நிறைவை இந்திய விமானப்படை திங்கள்கிழமை நினைவு கூர்ந்தது.
ஒருபோதும் செய்ததில்லை
ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் உள்ள…
130 வயது முதலைக்கு இறுதிச் சடங்கு நடத்தி நினைவுச்சின்னம் .., எந்த கிராமத்தில் நடந்தது?
இந்த கிராமத்தில் 130 வயது முதலைக்கு இறுதிச் சடங்கு நடத்தி நினைவுச்சின்னம் கட்டப்பட்டது.
எந்த கிராமம்?
இந்தியாவில் மனித-வனவிலங்கு சகவாழ்வு கதைகளில் யானைகள், சிறுத்தைகள் மற்றும் புலிகள் அடிக்கடி இடம்பெறுகின்றன, ஆனால் சத்தீஸ்கரில் உள்ள ஒரு…
லண்டனில் தீவிபத்தில் தாயும் மூன்று பிள்ளைகளும் பலி: மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்
லண்டனில் சனிக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தொன்றில், ஒரு தாயும் மூன்று பிள்ளைகளும் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.
தாயும் மூன்று பிள்ளைகளும் பலி
வடமேற்கு லண்டனிலுள்ள பிரென்ட் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.22…
உக்ரைனை சுற்றி வளைத்த 367 ட்ரோன்கள்: கிட்டத்தட்ட 13 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பயங்கரமான ட்ரோன் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் 367…
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த இஸ்ரேல்
இஸ்ரேலின் 19 மாத கால இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதோடு காஸாவில் தனது தாக்குதலை நிறுத்தி மேலும் 10 பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
அமெரிக்க மத்தியஸ்தர்கள் இந்த திட்டத்தை…
பாகிஸ்தானில் ஜோதி மல்ஹோத்ராவுக்கு ஏகே-47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: ஸ்காட்லாந்து…
புதுடெல்லி: பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு பாகிஸ்தானில் ஆறு பேர் ஏகே-47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி…
ருமேனியா அதிபா் பதவியேற்பு
ருமேனியாவில் மே 18-இல் நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற நிக்யூசா் டான், நாட்டின் 17-ஆவது அதிபராக திங்கள்கிழமை பதவியேற்றாா்.
2024 தோ்தலில் ரஷிய தலையீடு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, க்ளாஸ் இஹோனிஸ் தலைமையிலான அரசு…
மைத்திரி மகனுடன் கூட்டு சேரும் நாமல்
பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ஜனாதிபதி மாத்திரி பாலவின் மகனான தஹாம் சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தேர்தல்களில், தஹாம்…
வெளிநாடொன்றில் விபத்தில் உயிரிழந்த இலங்கைப்பெண்
சைப்பிரஸ் நாட்டில் இடம்பெற்ற விபத்தில் 55 வயதான இலங்கை பெண் உயிரிழந்துள்ளதாக நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச் சேர்ந்த வசந்தா வஜிரானி லியனகே என்பவரே உயிரிழந்துள்ளார். பெண் பயணித்த காரை 27 வயது…
நல்லூர் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி மாநகர சபையிடம் கையளிப்பு
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவிற்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும்…
காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 52 பேர் பலி
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் 52 பேர் இன்று (மே 26) கொல்லப்பட்டனர். இவர்களில் 36 பேர் பள்ளிகளில் தஞ்சம் அடைந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள்.
மார்ச் மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு, பாலஸ்தீனத்திலுள்ள காஸா மீது…
தமிழர் பகுதியில் நேர்ந்த சோகம் ; 23 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி
வவுனியா கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ம. ஈழவன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த இளைஞர் இன்று மாலை கனகராயன்குளப்பகுதியில்…
கொத்துக் கொத்தாக உயிரிழந்த கிளிகள்; சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலை
இந்தியாவின் உத்தரப் பிரதேசம், ஜான்சி அருகெ கிராமம் ஒன்றில் ஏற்பட்ட கடுமையான புயலால் 100-க்கும் மேற்பட்ட கிளிகள் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோகமான சம்பவத்தின் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும்…
வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ; சுமந்திரன் வெளியிட்ட தகவல்
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய கூட்டத்தில் வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது குறித்து ஏதேனும் அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றவா என அவதானிப்போம்.
அவ்வாறு வெளியிடப்படாதவிடத்து நாளைய தினம் (28) மாபெரும்…
வீதியில் காயங்களுடன் விழுந்து கிடந்த நபர் ; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
வாழைச்சேனை வைத்தியசாலையில் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், சுங்கான்கேணி பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய நபராவார்.
காயமடைந்த நபர் வீதியில்…
புதினுக்கு ஏதோ ஆகிவிட்டது! டிரம்ப் கடும் விமர்சனம்!
உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்திய ரஷியாவின் அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரைன் நாட்டை குறிவைத்து 298 ட்ரோன்கள், 69 ஏவுகணைகள் என…
பயங்கரவாத முகாம்களை அழித்த பின்புதான் பாகிஸ்தானுக்கு தகவல்: எஸ். ஜெய்சங்கா்
புது தில்லி: ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலில் பயங்கரவாத முகாம்களை அழித்த பின்புதான் பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
‘பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று…
இன்றைய பிள்ளைகள் அதிகமாக அலைபேசியுடனே நேரத்தைச் செலவிடுகின்றனர் – வடக்கு ஆளுநர் கவலை
மக்களுக்கு சேவை செய்வதற்கே அரசாங்க நிறுவனங்கள் இருக்கின்றனவே தவிர மக்களை அலைக்கழிப்பதற்கு அல்ல என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பிரதேச செயலக நலன்புரி சங்கத்தால் 4ஆவது ஆண்டாகவும் நடத்தப்பட்ட யாழ்.பாடி…
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் மற்றும் பிராந்திய தொழில்…
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம் (26.05.2025) காலை 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து…
யாழில் சமைத்துக்கொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணுக்கு நடந்த துயரம்
யாழ்ப்பாணத்தில், வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் மீது தீப்பற்றியதால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். புலவர் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கஜன் ஜனுயா (வயது 23) என்ற ஒரு பிள்ளையின்…
உக்ரைன் மீது ரஷியா 298 ட்ரோன்களை ஏவி தாக்குதல்: 12 போ் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகா் கீவ் மீது தொடா்ந்து இரண்டாவது நாளாக ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரைன் நாட்டை குறிவைத்து 298…
பாகிஸ்தானின் வறுமைக்கு காரணம் வரி விதிப்பு முறை, கல்வி புறக்கணிப்பு: உலக வங்கி அறிக்கை
பாகிஸ்தானில் அமலில் உள்ள பொது விற்பனை வரி முறை, கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து போதிய நிதி ஒதுக்காதது ஆகியவையே அந்த நாட்டின் வறுமைக்கு முக்கியக் காரணங்கள் என்று உலக வங்கி ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பாகிஸ்தானின்…
அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது ; டிரம்ப் குற்றச்சாட்டு
ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ அகாடமியல் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப்…
சான் டியாகோ விமான விபத்தில் 6 பேர் உயிரிழப்பு: விபத்துக்கான முக்கிய காரணம் இதுதான்!
அமெரிக்காவின் சான் டியாகோவில் நடந்த விமான விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
சான் டியாகோ விமான விபத்து
சான் டியாகோவில் நிகழ்ந்த ஒரு துயரமான விமான விபத்தில் விமானத்தில் இருந்த ஆறு பேரும் உயிரிழந்தனர்.
மோசமான வானிலை மற்றும் உபகரணக்…
பண்டாரநாயக்கவின் பின், அவரது அடிச்சுவட்டில்
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
பண்டாரநாயக்க 1959இல் கொலை செய்யப்பட்டவையானது சுதந்திரத்திற்கு பிந்தைய இலங்கையின் ஒரு தசாப்தகால பொருளாதாரக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையின் பொருளாதார விரிவாக்கத்தைத்…
ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி நடவடிக்கை
குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர்.
குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட குடியுரிமைகளை ரத்து செய்துள்ளது. இதில் பெரும்பாலானோர் பெண்களாவர்.
பல ஆண்டுகளாக குவைத்தை தங்கள் நாடாக வாழ்ந்துவந்த இவர்கள், ஒரே…
முட்டை விலையில் மாற்றம்! வெளியான அறிவிப்பு
மொத்த முட்டை விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விலை மாற்றம் இன்று (26) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
முட்டை விலை
அதன்படி, சிவப்பு முட்டையின் மொத்த விலை 32.00…
விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்; 1,470 இடங்களுக்கு சட்ட நடவடிக்கை
இலங்கையில் மே 09 முதல் 24 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கபப்ட்டது.
இதன் போது, 30,000-க்கும் மேற்பட்ட நுளம்பு இனப்பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டதாக…
ரஷ்யாவை சூழ்ந்த 100 உக்ரைனிய ட்ரோன்கள்: தொடரும் உக்ரைன்-ரஷ்யா மோதல்!
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்திற்கான முயற்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் துருக்கியில் முதன்முறையாக நேரடிப் போர் நிறுத்தப்…
ரஷ்யாவின் தாக்குதலில் 3 உக்ரைனிய குழந்தைகள் உயிரிழப்பு: வெளியுறவு அமைச்சர் இரங்கல்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலில் 3 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைனில் ரஷ்யாவின் சமீபத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.…