;
Athirady Tamil News

சம்மாந்துறையில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயற்றிட்ட போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை (2026.03.01…

ஆப்கனின் முதன்மை விமானப் படைத் தளத்தின் மீது பாக். தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் பிரபல பாக்ரம் விமானப் படைத் தளத்தின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு எதிராக ஆபரேஷன் கசாப் லில் ஹக் எனும் பெயரில் பாகிஸ்தான் கடந்த பிப். 26 முதல் ராணுவ…

யாழில்.ஆறாவது நாளாகவும் நீண்டு செல்லும் வரிசை

யாழ்ப்பாணத்தில் ஆறாவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமையும் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.  யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.…

அமெரிக்கர்கள் மீது நம்பிக்கையில்லை; பேச்சுவார்த்தை நடத்த முடியாது! – ஈரான்…

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை ஈரான் அரசு ஒருபோதும் மேற்கொள்ளாது என ஈரானின் மறைந்த தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் முகமது மொக்பெர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவப் படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று…

அமெரிக்கா – ஈரான் மோதல் ; உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) குவைத்தின் ‘போர்ட் ஷுஐபா’ பகுதியில் அமைந்துள்ள கட்டளை…

ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!

பாரசீக வளைகுடா வழியாகப் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களுக்கும், குறிப்பாக எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு கடற்படைப் பாதுகாப்பு மற்றும் காப்பீடு வழங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன்…

1818 எனும் இலக்கத்தினையும் உள்ளடக்கி போதைப் பொருளுக்கு எதிராக “அகன்று செல்”…

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைய கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய…

ஈரான் அணுசக்தி மையத்திற்கு அருகே அதிரடி தாக்குதல்: வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்

ஈரானின் இஸ்ஃபஹான் (Isfahan) அணுசக்தி மையத்திற்கு அருகில் உள்ள இரண்டு கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அணுசக்தி பொருட்கள் உள்ள முக்கிய வசதிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும்,…

ஹோர்முஸ் நீரிணையில் சீனாவின் எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி: ஈரான் அறிவிப்பு

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், ஹோர்மஸ் நீரிணையை மூடிய ஈரான் சீனாவின் எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. போரின் போது ஈரானுக்கு ஆதரவாக இருந்ததற்காகவும்,…

‘வடக்கின் பெரும் போர்’ ஆரம்பம்

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்  யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும்  இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி 119 வது ஆண்டாக இன்றையதினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில்  ஆரம்பமானது.…

கல்முனை பகுதியில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஓரங்கமாக கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் "முழு நாடும் ஒன்றாக" தேசிய…

ஈரானுக்கு எதிரான போரில் சட்ட அடிப்படை எதுவுமின்றி இணைய முடியாது: டிரம்ப்புக்கு இங்கிலாந்து…

லண்டன் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலுக்கு ஆதரவாக இங்கிலாந்து செயல்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றச்சாட்டாக கூறினார். ஈரான்…

இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல்; ஈரானில் 181 குழந்தைகள் உள்பட 1,097 பேர் பலி

டெல் அவிவ் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து மேற்காசியாவில் அமைந்துள்ள ஈரான் நாட்டை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. இதனால், விமானம், சரக்கு கப்பல்…

ஈரானுக்கு எதிரான போர் 10 நாட்களுக்கு மேல் நீடித்தால் சிக்கல்: டிரம்புக்கு பெண்டகன்…

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். மேலும் ராணுவ தளபதிகள் உள்பட உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர்.…

நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவனுக்கு நேர்ந்த துயரம் ; தீவிரமாகும் தேடுதல் பணி

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நேற்று (04) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர் வத்தளை - மாபோல பகுதியைச் சேர்ந்த 26…

அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்படும் ஈரான் கடற்படை வீரர்கள் ; 02ம் உலகப்போரின் பின் முதல்…

இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்த 84 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதன்படி, காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும்…

இலங்கையை அடுத்து குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கி கப்பல் மீது தாக்குதல் ; அதிகரிக்கும்…

குவைத் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றில் பலத்த வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு அமைப்பான UKMTO தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கப்பலில் ஏற்பட்ட…

தாக்கப்பட்ட அமெரிக்கவின் மிகப்பெரும் இராணுவத் தளம் ; கட்டாரில் மோசமடையும் நிலவரம்

மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் விமானத் தளம் மீது ஈரானிய ஏவுகணை ஒன்று தாக்கியுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கட்டார் தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்து தமது நாட்டுக்கு ஏவப்பட்ட…

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். மேலும் ராணுவ தளபதிகள் உள்பட உயர் அதிகாரிகளும் உயிரிழந்தனர்.…

ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதியுடன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஜனாதிபதி

ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, ஐக்கிய அரபு இராச்சியத்தின் மற்றும் பல அரபு நாடுகளை இலக்கு வைத்து ஈரான் நடத்தியுள்ள நேரடித்…

ஈரானிய கடற்படையினரின் உடல்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றம்

இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து ஈரான் நோக்கி மீண்டும் புறப்பட்ட ‘ஐரிஸ் டேனா’ கப்பல் விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த ஈரானிய கடற்படையினரின் உடல்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. குறித்த கப்பலில்…

விமானப்படை தளத்தை பயன்படுத்த அமெரிக்காவுக்கு மறுப்பு தெரிவித்த ஸ்பெயின் – கொந்தளித்த…

வாஷிங்டன், ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28-ம்தேதி அதிரடி தாக்குதல் நடத்தின. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச…

அரசுத் துறையில் புதிய நியமனங்கள் ; ஆட்சேர்ப்புக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 15,839 புதிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. பிரதமரின் செயலாளரின் தலைமையில்…

யாழுக்கு இன்றும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது.  யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகளில்…

“ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை; காலம் கடந்துவிட்டது” – ட்ரம்ப் திட்டவட்டம்

வாஷிங்டன்: ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதாகவும், இனி எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று (மார்ச் 3) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல்…

சுவிஸ் விமானசேவை அதிரடி அறிவிப்பு ; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்

சுவிட்சர்லாந்தின் தேசிய விமான சேவையான Swiss International Air Lines (SWISS) நிறுவனம், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு துபாய் மற்றும் தெல் அவீவ் நோக்கி இயக்கப்படும் தனது விமான சேவைகள் மீதான இடைநிறுத்தத்தை…

கலாநிதி ஜெகான் பெரேரா தற்போதைய அரசாங்கம் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய கடப்பாட்டுடன் தெரிவு செய்யப்பட்டது.குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் இருந்து அவற்றை எதிர்பார்க்கிறது. அதன்…

உலக எண்ணெய் சந்தையில் பதற்றம் ; ஈராக் அவசர நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் தடையின்றி பயணிப்பதில் சிக்கல் நீடித்தால், வரும் சில நாட்களில் ஈராக் தனது மசகு எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 3 மில்லியன் பீப்பாய்களுக்கும் மேலாக குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அந்நாட்டு…

கட்டார் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஈரான்

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலில், கட்டார் மீது ஈரானால் ஏவுகணைத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஈரானிலிருந்து ஏவப்பட்ட இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் கட்டாரை இலக்கு வைத்ததாக அந்த நாட்டு பாதுகாப்பு…

இலங்கைக்கு அருகில் ஈரானிய கப்பல் தாக்கியது நாங்களே ; பரபரப்பை கிளப்பிய அமெரிக்க தரப்பினர்;…

Update: ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ…

ஈரான் குறித்து டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத்' சமூக ஊடகக் கணக்கின் ஊடாக ஈரான் அரசாங்கத்தைக் குறிவைத்து கடுமையான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். "அவர்களது வான் பாதுகாப்பு அமைப்புகள், விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் இப்போது…

மத்திய கிழக்கு பதற்றம் மத்தியில் துபாயில் ட்ரோன் சம்பவம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகாமையில் இன்று திடீரென கரும்புகை எழுந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தூதரக வளாகத்திற்கு மிக அருகிலுள்ள பகுதியில் இருந்து புகை உயர்ந்து வந்ததை நேரில்…

நீர்மூழ்கி கப்பலால் தாக்கப்பட்டதா ஈரானிய கப்பல்? இலங்கை கடற்படையின் முக்கிய தகவல்

இலங்கைக்கு சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய போர்க்கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஈரானிய கப்பல்…

ஈரானில் தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள்; கண்ணீருடன் இறுதிச்சடங்கு

ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள மினாப் (Minab) நகரில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள் உட்பட 165 பேருக்கான கூட்டு இறுதிச் சடங்கு நிகழ்வு நேற்று (3) உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான…