;
Athirady Tamil News

ஜெர்மனியில் விமானத்தின் முன்பகுதி தரையில் மோதி விபத்து

பெர்லின், ஜெர்மனியின் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்க்பர்ட் விமான நிலையம் உள்ளது. ஒரே நாளில் லட்சக்கணக்கான பயணிகளை கையாளும் மிகவும் 'பிசி'யான விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்க் பர்ட் விமான நிலையம் உள்ளது. மதியம் 1 மணியளவில் இந்த…

நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.., சாதனை படைத்த பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா நார்வேயின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். மே 25 முதல் ஜூன் 5 வரை நடைபெற்ற இந்த தொடரின் 10 சுற்றுகளும் நிறைவடைந்தன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கார்ல்சன்,…

யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை நடை”

யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை  நடை - 2026" நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடி யாழ் நகரப்பகுதிகளில் பேரணியாகச் சென்றனர். யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுப்பாலின…

யாழில்.230 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அச்சுவேலி வளலாய் பகுதியில் பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாகனத்தில் சிலர் வந்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு …

பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை ; சிசிடிவியில் சிக்கிய நபர்

சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை வழங்கியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 19 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் தனது தோழியுடன் பேருந்து நிறுத்தத்தில் உரையாடிக்…

வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்: வலுக்கும் கண்டனம்!

குவைத், பஹ்ரைனைக் குறிவைத்து ஈரான் படைகள் நடத்திய தாக்குதல்களுக்கு கத்தார், எகிப்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரானின் கெஷ்ம் தீவிலுள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்க படைகள் ட்ரோன் மூலம் சனிக்கிழமை (ஜூன் 6) அதிகாலை 2.30…

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சிறையில் உரிமைகள் மறுப்பு!

சிறையில் உள்ள பாக். முன்னாள் பிரதமருக்கு சட்ட ரீதியான உரிமைகள் மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தானில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சட்டரீதியான அரசியலமைப்பு உரிமைகள் மறுக்கப்படுவதாக…

காதலை முறித்த இளம்பெண்ணை அலுவலகத்திலேயே கொலை செய்த சக ஊழியர்

மொகாலி: பஞ்​சாபின் பட்​டி​யாலா பகு​தியை சேர்ந்​தவர் டிம்​பிள் (29). அவர் மொகாலி​யில் உள்ள சரக்கு போக்​கு​வரத்து நிறு​வனத்​தில் பணி​யாற்றி வந்​தார். அதே நிறு​வனத்​தில் பணி​யாற்​றிய ஹரிந்​தர் சிங் மானும் (34), டிம்​பிளும் 3 ஆண்​டு​கள்…

புங்குடுதீவில் காணாமல் போன கடற்தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்பகுதியில் கடற்தொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு , கரை சேர்க்கப்பட்டுள்ளனர்  புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் நேற்று (06.06.2026)…

பாடல் பாடியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்ய முடியாது : டக்ளஸ் பகிரங்கம்

தவறான அல்லது சுயலாப அரசியல் வழிநடத்தல்களுக்கு எமது இம் சமூதாயத்தின் ஒரு பகுதியினர் எடுபட்டு உணர்வு பூர்வமான சிலவற்றை தவறாக புரிந்து கொண்டு சொல்லவோ, எழுதவோ அல்லது பாடவோ முற்படுவதை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ளாக்க முடியாது என முன்னாள்…

தனியார் பஸ் சேவைகள் 50% ஆகக் குறைக்கப்படும் ; விடுக்கப்படும் எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரப் பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அபாயம் காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50% இனால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன…

பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!

ரஷியாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் மீது உக்ரைன் நடத்திய பெரியளவிலான டிரோன் தாக்குதல்களால் வீடுகளில் உள்ள மக்களை வெளியே வரவேண்டாம் என ரஷியா எச்சரித்துள்ளது. மேலும், இணைய வசதி துண்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும்…

இரு பெண்களுக்கு நடு வீதியில் நடந்த பெரும் துயரம் ; மதுபோதையால் வந்த வினை

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்புல்கம - பனாகொட வீதியில் கார் ஒன்று மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (06) மாலை இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை குறித்த வீதியில் எம்புல்கம நோக்கி…

போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், லெபனானின் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே புதிய அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், தெற்கு லெபனான் பகுதிகளைக் குறிவைத்து சனிக்கிழமை (ஜூன்…

5 வயது மகள் திடீர் மரணம்: தாய் மீது புகார் கொடுத்த தந்தை! பரபரப்பு சம்பவம்

பெங்களூருவில் 5 வயது மகள் உயிரிழந்த சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நண்பர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குடும்பத்திற்கு ஏற்பட்ட குழப்பம் கடந்த 2007ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணுக்கும், தாவணகெரேயைச் சேர்ந்த…

கணவனை கொடூரமாக தாக்கிக் கொன்ற மனைவி ; இலங்கையில் பயங்கரம்

ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபராவார். குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே…

மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் திடீர் தீ விபத்து

மஹர நகரில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பரவி வரும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், முற்றாக அணைப்பதற்காகவும் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து…

இரு பெண்களுக்கு நடு வீதியில் நடந்த பெரும் துயரம் ; மதுபோதையால் வந்த வினை

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்புல்கம - பனாகொட வீதியில் கார் ஒன்று மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (06) மாலை இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை குறித்த வீதியில் எம்புல்கம நோக்கி…

காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று ; மீனவர்களுக்கு…

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70…

யாழ். விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தமிழ் அமைச்சர் எதிர்ப்பு; நாக விகாரைக்குள்…

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைப்பதற்கு கலாச்சார அமைச்சர் விருப்பம் தெரிவித்தாலும் அதே அரசாங்கத்தில் உள்ள மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மறுப்புத் தெரிவிப்பதாக இந்து பெளத்த அமைப்பின் இணைப்பாளர் கலாநிதி…

எபோலா தொற்று: உகாண்டா- காங்கோ எல்லை மூடியதால் வர்த்தகர்கள் அவதி!

உகாண்டா-காங்கோ எல்லை மூடிய நிலையில் வர்த்தகர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எபோலா தொற்று காராணமாக உகாண்டாவிற்கும் - காங்கோவிற்கும் இடையேயான எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல்…

வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு… இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில்…

இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து ; பெண் ஒருவர் பலி, 12 பேர் காயம்

புத்தளம் ஆனமடுவ, முதலக்குலிய பகுதியில் நேற்று (06) மதியம் 1:00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். மேலதிக விசாரணை பொலன்னறுவை பகுதியிலிருந்து சிலாபம், முன்னேஸ்வரம் கோவிலுக்கு…

நீராடச் சென்ற இரு இளம் பெண்கள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அநுராதபுரம் நொச்சியாகம, தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், 24 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இன்று (06) மாலை…

புலத்சிங்கள பிரதேச சபையின் SJB உறுப்பினர்கள் 5 பேர் பதவி நீக்கம்

புலத்சிங்கள பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய 5 உறுப்பினர்களை அவர்களது பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இவ்வாறு உறுப்பினர் பதவிகளை இழந்தவர்கள், அந்தப் பிரதேச சபையை

குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக, ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது. ஈரானின் கெஷ்ம் தீவிலுள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்க படைகள் ட்ரோன் மூலம் சனிக்கிழமை (ஜூன் 6)…

பணத் தகராறில் கொடூரக் கொலை ; தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்

மாத்தறை திக்வெல பகுதியில் பணக் கொடுக்கல்–வாங்கல் தொடர்பான தகராறு காரணமாக தம்பி ஒருவர் அவரது அண்ணனால் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 41 வயதுடைய, மூன்று…

கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல்

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோ மற்றும் மேற்கு ஆசிய நாடான ஆா்மீனியாவில் நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடைபெறுகிறது. கொசோவோவில் கடந்த 18 மாதங்களில் 3-ஆவது முறையாக நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.…

700 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி ; நாய் கூண்டுகளில் அடைக்கப்பட்ட…

இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக அரங்கேறி வந்த சிறுமிகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைக் கும்பல் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெளிவந்து ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியுள்ளன. இக்கும்பல் 12 முதல் 15…

உயர் மட்ட கூட்டத்தில் தூங்கி வழிந்த டிரம்ப்; சமூக வலைத்தளங்களில் வைரல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கண்ணை மூடித் தூங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒயிட் ஹவுஸின் ஓவல் ஆபீஸில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டமொன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது, பிற அதிகாரிகள்…

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து! நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

இந்தத் துயரத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், முதியவர்களுக்கு உண்மையான பாதுகாப்பு என்பது குடும்பத்தின் அரவணைப்பில்தான் இருக்கிறது. இந்தச் சோகம் வெறும் விபத்து மட்டுமல்ல; நவீன வாழ்க்கை முறையின் விளைவாக உருவாகியுள்ள

பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; உலகின் மிகபெரிய விமானத்தின் முன்சக்கரம் உடைந்து பலர் காயம்

ஜேர்மன் ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய ஜெட் விமானத்தின் முன்பகுதி தரையிறங்கும் சக்கரம் எதிர்பாராதவிதமாக உள்ளிழுக்கப்பட்டதில், லுஃப்தான்சா நிறுவனத்தின் பல விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர். வியாழக்கிழமையன்று(4)…

அரச வங்கியில் மாயமான 3.5 கோடி பணம்; இரு பெண்களிடம் விசாரணைகள் ; திடுக்கிடும் தகவல்கள்

ஹொரண அரச வங்கி ஒன்றிலிருந்து 3 கோடியே 50 இலட்சம் (3.5 கோடி) ரூபாய் பணம் காணாமல்போன சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி மேலாளருடன் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்ட நல்லுருவ - மோதரவில பகுதியைச் சேர்ந்த இரு பெண்களிடம் விசாரணைகள்…

எபோலாவிற்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் கனடிய விஞ்ஞானிகள் முன்னேற்றம்

உலகையே அச்சுறுத்தும் எபோலா வைரஸ் பாதிப்பிற்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகளாவிய தொற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையிலான புதிய மருந்து ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கனடாவின் மாண்ட்ரியல் நகர ஆராய்ச்சியாளர்கள் குழு முக்கிய…