கெஹெலிய ரம்புக்வெல்ல, மனைவி, மகளுக்கு பிணை
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவரது மனைவி மற்றம் மகள் ஆகிய மூவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(18) மாலை ஆஜர்படுத்தப்பட்டனர்.
அந்த மூவரையும் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
முன்னாள்…
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் குதித்த நாமல் ராஜபக்ச
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக இன்று (18) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பெண் உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது தாக்குதல்…
டெஹ்ரானில் ஈரான் மக்களை எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் ராணுவம்
டெஹ்ரானின் மையப்பகுதியில் வசிக்கும் 3 லட்சத்து 30 ஆயிரம் ஈரான் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்களுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி, ஈரானுக்கு எதிராக கடந்த 13ஆம் திகதி…
Viral Video: கழுகின் ராட்சத மீன் வேட்டை! மீனுடன் ஓய்வெடுத்த அழகிய தருணம்
கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடி கஷ்டப்பட்டு பறந்து சென்ற நிலையில், ஒரு இடத்திலிருந்து ஓய்வு எடுத்துள்ள காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
கழுகின் மீன் வேட்டை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும்…
காஸா: உணவுக்காக காத்திருந்த 45 போ் சுட்டுக் கொலை
காஸாவின் கான் யூனிஸ் நகரில் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காத்திருந்த 45 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்தப் படுகொலைகளுக்கான சூழல் குறித்து உடனடி…
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவு
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவாகியுள்ளார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றையதினம் புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில்…
மொஸாட் மையத்தில் தாக்குதல்: ஐஆா்ஜிசி
இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் அமைந்துள்ள அந்த நாட்டு உளவு அமைப்பான மொஸாட்டின் செயல்பாட்டு மையத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐஆா்ஜிசி) தெரிவித்துள்ளது.
தங்களது தாக்குதல் காரணாக அந்த மையம்…
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக தியாகராஜா நிரோஷ் தெரிவு!
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு…
கலாசாலையில் தந்தையர் தினம் நிகழ்வு
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 18.06.2025 தந்தையர் தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதி பேச்சாளராக நல்லூர் பிரதேச சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் , கவிஞர் தர்மினி…
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் மற்றொரு தலைமைத் தளபதி கொலை?
இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் மற்றொரு தலைமைத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று, ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல்…
இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த 64 வயது நபர்
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், இறுதிச்சடங்கின்போது உயிருடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர் அபிமன் கிர்தர் தயாடே. 64 வயதான இவர் நீரிழிவு, மஞ்சள் காமாலை…
வலி வடக்கு காணிகள் விடுவிக்கப்படும்
யாழ்ப்பாணத்தின் வலி.வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸூக்குத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு பயணம்…
காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இருந்து எரிபொருள் விநியோக பணி ஆரம்பம்
காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திலிருந்தே யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாக் காலத்தின்போதும், அதற்குப் பின்னரான பொருளாதார நெருக்கடிகளின் போதும் யாழ்ப்பாணம்…
யாழில் உணவருந்திய பின்னர் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வீட்டில் உணவருந்திய பின்னர் மயங்கி சரிந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
கந்தர்மடம் பகுதியை சேர்ந்த கேதீஸ்வரன் எனோக்ஹசான் (வயது 20) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் நேற்றைய தினம் உணவருந்திய நிலையில் மயங்கி…
யாழில். இந்த வருடத்தில் 50 பேருக்கு டெங்கு
யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 50 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் இது வரையிலான கால பகுதியில் யாழ் . போதனா வைத்தியசாலையில் மாத்திரம் டெங்கு…
ஏர் இந்தியா: தொழில்நுட்பக் கோளாறால் ஒரே நாளில் 13 விமான சேவைகள் ரத்து
கடந்த 12-ஆம் தேதி விமான விபத்துக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்ட அகமதாபாத்-லண்டன் விமான சேவை உள்பட 13 சர்வதேச விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரத்து செய்தது.
அகமதாபாத், சர்தார் வல்லபபாய் படேல்…
ஈரான் மதகுரு கமேனியைக் கொன்றால்தான்… நெதன்யாகு கூறுவதென்ன?
ஈரான் மதத் தலைவர் கமேனியைக் கொல்வதுதான் ஒரே தீர்வு என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்துவரும் போர்ப் பதற்றம் உச்சத்தை எட்டியிருக்கிறது.…
சீனாவில் பட்டாசு ஆலை விபத்து! 9 பேர் பலி.. 26 பேர் படுகாயம்!
சீனாவின் மத்தியப் பகுதியிலுள்ள, பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட மிகப் பெரியளவிலான வெடி விபத்தால் 9 பேர் பலியாகியுள்ளனர்.
ஹுனான் மாகாணத்தின், லின்லி பகுதியிலுள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில், நேற்று (ஜூன் 17) வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.…
ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் விமானி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!
உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானிக்கு அவரது மனைவி ராணுவ சீருடையில் இறுதிச் சடங்கு செய்துள்ளார்.
கேதார்நாத் கோயில் அருகே கௌரிகுண்ட் வனப்பகுதியில் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கித் தீப்பற்றியது.…
செம்மணிப்புதைகுழி நீட்சி அறியப்பட வேண்டும்
செம்மணிப்புதைகுழி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதுடன், புதைகுழிகளின் நீட்சி அறியப்பட வேண்டும். எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக் கூடாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது…
யாழில்.இரத்த வாந்தி எடுத்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவை சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நெடுதீவில் உள்ள தனது வீட்டில் கடந்த 15ஆம் திகதி இரத்த…
ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய டிரம்ப்! ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்டமா?
இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாதியிலேயே நாடு திரும்பியுள்ளார்.
ஏற்கெனவே ஈரான் தலைநகர் டெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும்…
சாவகச்சேரியில் கிணற்றுக்குள் தவறிவீழ்ந்த 6 வயது சிறுமி பலி
சாவகச்சேரி நகரப் பகுதியில் கிணற்றுக்குள் தவறிவீழ்ந்த 6 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் சிறுமி கிணற்றினை மூடி அடைக்கப்பட்டிருந்த வலை மீது…
வல்வெட்டித்துறை தமிழ் தேசிய பேரவை வசம்
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார்
வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை…
அதிகாலையில் உக்ரைன் தலைநகர் மீது ரஷியா தாக்குதல்! 14 பேர் பலி!
உக்ரைன் தலைநகரின் மீது ரஷியா, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கீவ் நகரத்தின் மீது நேற்று (ஜூன் 17) அதிகாலை முதல் ரஷியா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில்,…
டெஹ்ரானைவிட்டு அனைத்து இந்தியா்களும் வெளியேற அறிவுறுத்தல்
இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருவதையடுத்து, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்து அனைத்து இந்தியா்களும் வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
முதல்கட்டமாக டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின்…
யாழில் கடுமையான காற்று – 12 பேர் பாதிப்பு ; 04 வீடுகள் சேதம்
யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக வீசும் கடுமையான காற்று காரணமாக 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 04 குடும்பங்களை சேர்ந்த 12பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்…
யாழ். பாடசாலைகளிலும் உளவளத்துணையின் செயற்பாடுகளின் தேவைப்பாடு உள்ளது
யாழ்ப்பாணத்தில் தற்போது உள ஆற்றுப்படுத்தலின் தேவைப்பாடுகள் அதிகம் உணரப்பட்டுள்ளது. பாடசாலைகளிலும் உளவளத்துணையின் செயற்பாடுகளின் தேவைப்பாடு உள்ளது என மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.
உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் அரச…
டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது தனக்குத் தெரியும் என்றும், அவர் ஒரு எளிதான இலக்கு என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் இந்த நேரத்தில் படுகொலை செய்யப்பட மாட்டார்…
ஹிமாசலில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது: 17 பேர் காயம்!
ஹிமாசல பிரதேசத்தின் மண்டியில், பத்ரிகாட் பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் நடந்தபோது தனியார் பேருந்து ஜாஹுவிலிருந்து மண்டிக்குச் சென்று கொண்டிருந்தது.…
யாழில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இளைஞன் ரயில் மோதி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த நிலையில் ரயில் மோதி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
இதன்போது யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த தலையசிங்கம் சுதாகரன் (வயது 20) என்பவரே இவ்வாறு…
தமிழர் பகுதியில் நேர்ந்த கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த வைத்தியர்
திருகோணமலையின் தங்கநகர் பகுதியில் இன்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் சேருவில வைத்தியசாலையின் வைத்தியர் கெல்வின் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலதிக விசாரணை
தமிழ் பொதுமக்கள் பலருடைய உயிரை காப்பாற்றிய வைத்தியர்…
யாழில் கேக் சாப்பிட்ட நபருக்கு நேர்ந்த கதி
யாழில் கேக் மற்றும் தேநீர் உட்கொண்ட பின் இளைஞர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார்.
பழைய புகையிரத நிலைய வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கேதீஸ்வரன் எனோ அசாந் என்பவரே இவ்வாறு…
நயினாதீவு கொடியேற்றம் 26ஆம் திகதி – முன்னாயத்த ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்
நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நயினாதீவு ஸ்ரீ நாக…